தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன் 1974-77 ம் ஆண்டு கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம் தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து ஒவ்வொரு மாதமும்இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி வருகின்றன, அந்த வகையில் ஆகஸ்டு மாதத்திற்கான இலவச கண் பரிசோதனை முகாம் 23.8.2026 ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,யில் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் காலை 9 […]
மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 52). கோவில் பூசாரி. இவருடைய மனைவி அய்யம்மாள். இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த மாதம் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அய்யம்மாளுக்கு தலையில் காயம் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனை தொடர்ந்து இரு தரப்பினரும், சிந்தாமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். […]
கோவில்பட்டி பங்களாதெரு nakaraaßதொடக்கப் பள்ளியில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ரூ70ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள வாயிற்கதவு திறப்பு விழா நடந்தது. கோவில்பட்டி நகராட்சி பள்ளியின் வேண்டுகோளுக்கிணங்க கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளியின் முகப்பில் ரூ 70 ஆயிரம் மதிப்பில் வாயிற்கதவு (இரும்பு கதவு)அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர் எம்.எஸ்.எஸ்.வி.பாபு முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க செயலாளர் ரமேஷ் […]
கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள்( எஸ். எஸ். டி. எம்.) கல்லூரியில் வணிக நிர்வாகவியல் மற்றும் ஆங்கிலத் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரியில் நடைபெற்றது. வணிக நிர்வாகவியல்த துறை தலைவர் மற்றும் பழைய மாணவர் சங்கத் தலைவர் ரமேஷ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்றார்.நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் கல்லூரி செயலாளர் பார்த்திபன், கல்லூரி நிர்வாக் குழு உறுப்பினர்கள் அருண், ராஜ்மோகன் மற்றும் கல்லூரி முதல்வர் செல்வராஜ் […]
கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் பிரசித்தி பெற்ற புனித பரலோக மாதா பேராலயம் உள்ளது.இந்த பேராலயம் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது ஆகும். தேம் பாவனி எழுதிய வீரமாமு னிவர் இந்த பேராலயத்தில் பங்கு தந்தையாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. புனித பரலோக மாதா பேரால யத்தில் ஒவ்வொரு ஆண் டும் நடைபெறும் விண் ணேற்பு பெருவிழா சிறப்பு பெற்றதாகும்.இந்தாண்டுக்கான விண் ணேற்பு பெருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்து டன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மறையுரை, திருப்பலி, […]
80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இடையிலான ஆக்கி போட்டி கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் நடந்து வருகின்றன கடந்த 21 6 2026 அன்று முதல் போட்டிகள் நடந்து வருகின்றன லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன இப் போட்டியில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. லீக் சுற்றில் கடைசி […]
கோவில்பட்டியில் இன்று (15-ந்தேதி ) பல்வேறு தரப்பபினர் சார்பில் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்றது கோவில்பட்டி சுகாதார மாவட்டம் இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் வித்யா விஸ்வநாதன் ஆலோசனையின்படிசுதந்திர தின விழா கொண்டாட்டம் டாக்டர் நா.யஷ்வந்த்குமார் தலைமையில் கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. மேலும் ஆயுஷ் மருத்துவ அலுவலர் டாக்டர் .சக்திரஞ்சன் சுகாதார ஆய்வாளர் அ.பாலசுப்பிரமணியன், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் த.சரவணன் பகுதி சுகாதார செவிலியர் வள்ளியம்மாள்மற்றும் செவிலியர்கள் […]
போதைப்பொருட்களின் பயன்பாட்டை ஒழித்திட அரசுக்கு துணை நிற்போம்… நர்சிங் கல்லூரி மாணவிகள் உறுதியேற்பு
சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி மூலம் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களோடு போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழியினை எடுத்தார். அதனை தொடர்ந்து கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சொர்ணா நர்சிங் கல்லூரியில் நடந்த 80வது சுதந்திர தின விழாவில் நர்சிங் கல்லூரி மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியேற்றனர். நர்சிங் கல்லூரி மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் 80வது சுதந்திர தின விழாவில் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன்,நான் […]
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் 11 வகையான மதுபானங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நடத்திய ஆய்வில், இந்த 11 வகை மதுபானங்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய செயற்கை சுவையூட்டிகள் (Artificial Flavors) சேர்க்கப்பட்டிருப்பது உறுதியானது. இதனையடுத்தே இவற்றுக்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் கண்டிப்பான உத்தரவுகள் வருமாறு,:- *மறுஉத்தரவு வரும் வரை இந்த 11 வகை மதுபானங்களைச் சில்லறை […]
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி யில் ஆங்கிலத்துறையின் லிங்குவாகாலிக் மொழி மேம்பாட்டு அமைப்பு சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘டாலன்ட் ஷோ–2026’ எனும் துறைகளுக்கிடையே போட்டிகள் நடைபெற்றது மாணவர்களின் மொழித்திறன், படைப்பாற்றல் மற்றும் நாட்டுப்பற்று உணர்வை வெளிப்படுத்தும் வகையில் கவிதை ஒப்பித்தல், வாசிப்பு மற்றும் புத்தக விமர்சனம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இந்தியாவின் வளமான வரலாறு மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தை மாணவர்களிடையே எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. நிகழ்விற்கு கல்லூரியின் செயலாளர் மகேந்திரன், முதல்வர் […]







