கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாதசுவாமி கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் நடக்கும் விழாக்களில் பங்குனி பெருந்திருவிழா மிகவும் முக்கியமானதாகும். 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு பங்குனி பெருந்திருவிழா இன்று (ஏப்ரல் 5) கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலையில் நடை திறந்ததும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு காலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. விசேஷ பூஜைகளுக்கு பிறகு கோவில் கொடிமரத்தில் […]
“முதலில், கடின உழைப்பை மதியுங்கள்…உங்கள் கவர்ச்சி மட்டுமே மக்கள் அரசியல் ஆகாது”-விஜய்க்கு இயக்குனர்
இயக்குநர் சேரன். சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் தற்போது தவெக தலைவர் விஜய்க்கு தனது எக்ஸ் தளத்தில் கேள்விகளை முன்வைத்து குறிப்பிட்டு இருப்பதாவது:-‘ “நீங்கள் ஒரு புதிய கட்சியைத் தொடங்கி மக்களிடம் வாக்கு கேட்டு வந்தால், மக்களுக்கு என்ன பிரச்சனை, அதை உங்கள் கட்சி எப்படித் தீர்க்கும், நாட்டில் நீங்கள் என்ன மாற்றங்களைக் கொண்டு வர முடியும்… அதற்காக உங்களிடம் என்ன திட்டங்கள் உள்ளன என்பதைப் பற்றி நீங்கள் பேச வேண்டுமா, […]
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் புதுவை பிரசாரத்தில்
தமிழ்க வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் மேகொண்டார், புதுவை தட்டாஞ்சவாடியில் விஜய் திறந்த வேனில் இருந்தபடி பேசியதாவது:-‘ சிறுபான்மையின வேஷம் போடும் கூட்டணியை நம்பாதீர்கள். திமுக கூட்டணி வேண்டாம், பாஜக கூட்டணியும் வேண்டாம். புதுவை மாநில அந்தஸ்து கோரிக்கையை இரு கட்சிகளுமே நிறைவேற்றவில்லை. பாஜக-என்.ஆர். காங்கிரஸ் கூடி சேர்ந்த கூட்டணி இல்லை; சேர்ந்திருக்க முடியாமல் சேர்ந்துள்ள கூட்டணி. நாம் யாரோடும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒட்டி உறவாடவில்லை. தில்லாக, கெத்தாக தனித்து நிற்கிறோம் […]
தூத்துக்குடி மாவட்டம், காயாமொழி வடக்கு தெருவை சேர்ந்தவர் கேசவஆதித்தன். இவரது மனைவி திரிபுரசுந்தரி (வயது 78). கணவர் மறைந்துவிட்ட நிலையில், பிள்ளைகளும் வெளியூரில் வசித்து வந்ததால், பார்வைக் குறைபாடு மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட திரிபுரசுந்தரியைப் பராமரிக்க 2 பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கடந்த 2022-ம் ஆண்டு ஒரு நாள் பணியாளர்கள் வராத நேரத்தில், திரிபுரசுந்தரி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட அக்கம் பக்கத்தில் வசித்து வந்த பாரூக் என்பவரது மகன் அகமது மீரா சாகிப் (வயது […]
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாச்சியில் மேல் தலையூற்று அருவி உள்ளது. பரப்பலாறு அணை நீர் வெளியேறி… தலையூற்று அருவியாக மாறி இங்கு தண்ணீர் கொட்டுகிறது. அருவியையொட்டி சுழல், புதைகுழி உள்ளன. இதில் சிக்கி பலர் பலியாகியுள்ளனர… இதனால் அருவியில் குளிக்க தடை உள்ளது. கோடையிலும் தண்ணீர் வருவதால் தடையை மீறி பலர் குளிக்க செல்கின்றனர்… . அந்த வகையில், கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த 11 நண்பர்கள் நேற்று மாலை ஒட்டன்சத்திரம் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். […]
ஜெகத்ரட்சகன் எம்.பி.யின் சொத்துகளை பறிமுதல் செய்த உத்தரவு ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் முன்னாள் மத்திய மந்திரியும் , அரக்கோணம் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன், அவரது மகன் மற்றும் மகள் ஆகியோருக்கு இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதனையடுத்து சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த 2020ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த சோதனையின் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் படி சிங்கப்பூரில் போலி நிறுவனங்கள் மூலம் சுமார் ரூ. 42 கோடியும், […]
2026-27-ம் கல்வியாண்டு முதல் புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, 6-ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மேலும், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களில் நிலையான மற்றும் விருப்பத்தேர்வான மேம்பட்ட நிலைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது… .இதில் மும்மொழிக் கொள்கையில் புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின்படி, மாணவர்கள் படிக்கும் 3 மொழிகளில் குறைந்தபட்சம் 2 மொழிகள் இந்தியாவை சேர்ந்தவையாக இருக்க வேண்டும். பல மொழி சார்ந்த கல்வியை வாரியம் […]
கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு.. கோவில்பட்டி புது ரோட்டில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலை பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் இனிப்பு வழங்கினார். மேலும் மரக்கன்றுகள் மற்றும் எழுது பொருட்களை ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் அவரது துணைவியார் ஆனந்தவல்லி சீனிவாசன்.. வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார்.பசுமை இயக்கம் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.. அறக்கட்டளை நிர்வாகிகள் […]
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் 28 தொகுதிகளில் போட்டியிடக் கூடிய காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான பணியில் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்ய காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவைத் தலைவர் ராகுல்காந்தி, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் […]
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நிறைவடைய சில தினங்களே உள்ள நிலையில், பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் நீடித்து வந்தது. இதற்கிடையே டெல்லியில் இந்த பட்டியல் ஆழமாக பரிசீலிக்கப்பட்டு இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டதாக தெரிகிறது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக, 27 தொகுதிகளில் களம் காண்கிறது. அதிமுக ஒதுக்கிய 27 தொகுதிகளில் சிலவற்றை பாஜக மாற்றிக் கோருவது, ஒரே தொகுதிக்கு பல முனைப் போட்டி நிலவுவது மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையை தேர்தலில் போட்டியிட […]







