2024-25-ம் ஆண்டு மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். 2024-25-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது. விவசாயிகள் பாசனத்துக்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். பயிர் காப்பீட்டில் 5 ஆண்டு சராசரி விளைச்சல் என்ற கணக்கெடுப்பு திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டாட்சியர் […]
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சுருளி அருவி பகுதியைச் சேர்ந்த காதல் ஜோடியான எழில்முதல்வன் மற்றும் கஸ்தூரி ஆகியோர் கடந்த 2011-ம் ஆண்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், தேனி மாவட்டம், கருநாக்கன்நுத்தன்பட்டியைச் சேர்ந்த கட்டவெள்ளை என்ற திவாகர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.இரட்டை கொலை வழக்கை விசாரித்த தேனி கோர்ட்டு குற்றம் சாட்டப்பட்ட திவாகருக்கு, தூக்குத் தண்டனை விதித்து கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. இந்த […]
5 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்கு பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி ஆகியவற்றை வைத்து ஆதார் எண் வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, 5 வயதை தாண்டும் போது ஆதாருடன் கருவிழி, கைரேகை பதிவுகளை இணைக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. 5 முதல் 7 வயது குழந்தைகளை அருகில் உள்ள சேவை மையங்கள், தபால் நிலையங்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையங்களுக்கு அழைத்துச் சென்று இலவசமாக இணைத்துக் கொள்ளலாம் .7 வயதைத் தாண்டிய […]
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி தொடங்கி இரண்டு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி அக்கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரபத்தி என்னும் இடத்தில் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.8.2025) திங்கட்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றைய தினம் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் […]
கிராம ஊராட்சிகளில் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்களை மூடி சீல் வைக்க ஊராட்சிகளின் நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் உள்ளதாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி நிர்வாக அலுவலரின் அனுமதி இன்றி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நபர்களிடம் இருந்து உரிய நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கட்டட வரைபட அனுமதிச் சான்றினை கோரி அறிவிப்பினை வழங்க வேண்டும். அனுமதி இன்றி கட்டப்படும் கட்டுமானங்களை நேரடியாக […]
முன்னாள் முதல்வர் காமராஜர் 123 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி நகர காங்கிரஸ் 5வது வார்டு கமிட்டி சார்பில் அருண்பாண்டியன் தலைமையில் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வேலாயுதபுரம் ராஜீவ்காந்தி படிப்பகம் முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் துரைராஜ், மருத்துவ அணி மாவட்ட தலைவர் மருத்துவர் மாறன், ஐஎன்டியூசி மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ராஜசேகரன்,மாவட்ட பொதுச்செயலாளர் சண்முகராஜா, முன்னாள் உதவி ஆய்வாளர் சண்முகம் […]
கோவில்பட்டியை அடுத்த கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவில் வருசாபிஷேகத்தை முன்னிட்டு கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் 47 வது மாத பொங்கல் பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . அன்னதான நிகழ்ச்சி தொடக்க விழாவில் கழுகுமலை காமினி மோட்டார்ஸ் அண்ட் பைனான்ஸ் உரி மையாளரும் ராகவேந்திரா சேவா அறக்கட்ட ளையின் தலைவருமான ஜெயக்கொடி கலந்து கொண்டு அனைவரை யும் வரவேற்று பேசினார். கழுகுமலை காவல் ஆய்வாளர் பத்மாவதி பொங்கல் பிரசாதம் வழங்கினார்.கோவில் செயல் […]
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னை திருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை ஏற்று அந்த கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் பேசினார். போராட்டத்தையொட்டி, அந்த கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்தனர். கூட்ட நெரிசலின் காரணமாக அந்த சாலையில் இருந்த தடுப்புகள் பெருமளவில் சேதமடைந்தன. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி […]
அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் கடந்த 2012-ம் ஆண்டுமுதல் பணியாற்றி வருகின்றனர். வாரத்தில் 3 நாட்கள் பணிபுரியும் அவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.12,500 வழங்கப்படுகிறது. அவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் எனத் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், திமுக 2021ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றது முதல், பகுதி நேர சிறப்பு […]
முன்னாள் முதல்வர் காமராஜரின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் அவரது உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள காமராஜரின் திருஉருவ சிலைக்கு நாடார் உறவின்முறை சங்க தலைவர் ரமேஷ், அன்னை சிவகாமி படிப்பகம் சார்பில் மருத்துவர் சிதம்பரம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் நகர்மன்ற தலைவர் கருணாநிதி, பாஜக சார்பில் நகரத் தலைவர் காளிதாசன், தமாகா வடக்கு […]







