தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாள் நடைபெற்றது. மாவடடத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த்திருந்த பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 356 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரியநடவடிக்கை […]
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் கோவில்பட்டி மாவட்ட மாநாடு கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள சிதம்பர நாடார் – காமாட்சி அம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச் சங்கத்தின் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், நீதி தேவதை செய்தி குழுமம் ஆசிரியர் சரவணன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் சக்தி முருகன், புறநகர் மாவட்ட தலைவர் இருதய […]
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ம் தேதி முதல் வகுப்பு புறக்கணிப்பு மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட நாட்களாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதுவரையிலும் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.57,700 வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் போராட்டக் காலத்தை பணக்காலமாக கருதி […]
டெல்லி குடியரசுதின அணிவகுப்பில் பங்கேற்று 3 பதக்கங்கள் பெற்ற கோவில்பட்டி மாணவிக்கு வரவேற்பு
டெல்லியில் நடைபெற்ற 76வது குடியரசு தின அணிவகுப்பில் கோவில்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி கனகலட்சுமி என்ற ஆஷிகா பங்கேற்றார். இவர் என்,சி,சி, மற்றும் ஆர்.டி.சி. முகாம் மற்றும் பரத நாட்டிய நாட்டிய கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு 3 பதக்கங்கள் பெற்றார்.. இதை தொடர்ந்து டெல்லியில் இருந்து கோவில்பட்டி திரும்பிய அவருக்கு அண்ணா பஸ் நிலையம் எதிர்புறம் உள்ள கோவில்பட்டி தேவர் சிலை முன்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர் […]
பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ். இவர் ‘மெரினா, தமிழ் படம், கத்தி, மான்கராத்தே, ரெமோ, வேலைக்காரன், கலகலப்பு 2‘ போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் ‘நாய் சேகர்‘ என்ற திரைப்படம் மூலம் கதையின் நாயகனாக களமிறங்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து, ‘கான்ஜுரிங் கண்ணப்பன், சட்டம் என் கையில்’ ஆகிய படங்களில் நடித்திருந்த நிலையில் இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கான்ஜுரிங் […]
சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதை நிறுத்தியதில் இருந்து தெளிவான முடிவு எடுக்கிறேன் – சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். , நடிகர் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார். அதாவது, கடந்த இரண்டு வருடங்களாகவே நான் நான் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டேன். அவ்வாறு நிறுத்திவிட்டதால் எனக்கு […]
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மகளிருக்கான மார்பக புற்று நோய் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் வஉசி கல்லூரி அருகில் உள்ள பிங்க் பார்க்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்து பேசியதாவது:_ பெண்களின் நலனுக்காக நடத்தப்படும் இந்த முகாமை பெண்கள் தங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள. […]
இமயமலையின் மடியில் அமைந்திருக்கும் ரிஷிகேஷ்! உலகின் யோகா தலைநகரம்’ என்ற பெருமையைப் பெற்ற ஒரு வினோதமான நகரமாகும். அமைதியான மற்றும் ஆன்மீக ரீதியாக செழிப்பான இந்த இடம் யோகா ஆர்வலர்களுக்கு ஒரு சொர்க்கபுரியாக திகழ்கிறது. ரிஷிகேஷ்க்கும் யோகாவுக்கும் உள்ள தொடர்பு சமீபத்தில் ஏற்பட்டது அல்ல. அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது. இந்த நகரத்தின் வளமான ஆன்மிக பாரம்பரியம் பண்டைய இந்திய வேதங்கள் மற்றும் நூல்களில் மூழ்கியுள்ளது. பல நூற்றாண்டுகளாக ரிஷிகேசில் முனிவர்களும், துறவிகளும் யோக பயிற்சிகள் மற்றும் […]







