கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தின் 79-வது மாதக் கூட்டம், என். கே. மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கவிஞர் தங்கதுரையரசி தலைமை தாங்கினார். கம்பன் கழகத்தின் தலைவர் துரைபாண்டி முன்னிலை வகித்தார். மன்ற காப்பாளர் சேர்மத்துரை அனைவரையும் வரவேற்றார். நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் என்.கேசவபிரியா, ஆர். அனுபிரியா, ஏ.பவுன்ராஜா, ஜெ . பிரின்ஸி, பி.கார்த்திகா, பி.ஸ்ரீராம், எஸ் . கவிதர்ஷினி,எம் அனிதா ஆகியோரை மன்ற நிறுவனர், டாக்டர் லதா ஸ்ரீ […]
கோவில்பட்டி நாடார்உயர்நிலைப்பள்ளி 1974-1977 ம் ஆண்டு பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைந்து 146 வது மாதந்திர இலவச கண் பரிசோதனை முகாம் இன்று( ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. கோவில் பட்டி செயின்ட் பால்ஸ் பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை நடந்த முகாமுக்கு பழைய மாணவர் சங்க தலைவர் ஜி.ஜெயராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் […]
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் கோவில்பட்டி கி.ரா நினைவரங்கத்தில் நடந்த கலை இலக்கிய கோடை கொண்டாட்ட நிகழ்ச்சியில் 6ம் நாள் மாணவர்களுக்கு காகித மடிப்புகலை பயிற்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் கமலா தலைமை தாங்கினார்.வட்டார கல்வி அலுவலர் முத்தம்மாள்,தொடக்கக் கல்வி உதவித் திட்ட அலுவலர் நாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறார் இலக்கிய அமைப்பின் நிர்வாகி ராஜலட்சுமி நாராயணசாமி அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க பயிற்சியாளர் […]
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டியின்போட்டியின் மூன்றாம் நாளான இன்று 26.05.2024 (ஞாயிற்றுகிழமை) காலை 7 மணியளவில் நடைபெற்ற 9வது லீக் போட்டியில் சென்னை இன்கம் டேக்ஸ் அணியும் ஒடிசா டாடா நாவல் ஹாக்கி அகாடமி அணியும் மோதின. ஆட்டம் தொடங்கிய 11-வது நிமிடத்தில் ஒடிசா அணி வீரர் ஆர்யன் சேஸ் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். […]
இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை ஆக்கி : பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூருவிடம் கோவில்பட்டி
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல் வெளி விளையாட்டு மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாவது நாளான இன்று காலை நடந்த 5வது லீக் போட்டியில் சென்னை அக்கவுன்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரேகிரியேஷன் கிளப் அணியும், கர்நாடகா ஹாக்கி பல்லாரி அணியும் மோதின.இதில் 2:1 என்ற கோல் கணக்கில் அக்கவுன்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரேகிரியேஷன் கிளப் அணி வெற்றி பெற்றது. .மாலை 5.15 மணியளவில் நடைபெற்ற […]
கோவில்பட்டியில் சட்டப்படிப்பு குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி ரேவா பிளாசாவில் நடைபெற்றது. விநாயகா சட்டப் பள்ளி முதல்வர் அனந்த பத்மநாபன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரன், அரசு குற்றவியல் வழக்கறிஞர் சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது அவர்கள், “இந்தியாவில் 58 வகையான சட்டப்படிப்புகள் உள்ளன.சட்டம் இல்லாமல் எதுவும் இல்லை.அனைத்து இடங்களிலும் சட்டம் உள்ளன.நமது உரிமைக்கும், உடமைக்கும் சட்டப்பாதுகாப்பு என்றும் அவசியம் “என்றனர். சீனியர் மேலாளர் மகேந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாணவர் மகேந்திரன் […]
கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் வி.பி.சிந்தன் நகரை சேர்ந்தவர் மணி. இவர் ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மல்லிகா. இவர் கழுகுமலை அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் கோவையில் படித்து வருகிறார். தற்போது கோடைவிடுமுறை என்பதால் மணி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குடும்பத்துடன், கோவையில் படிக்கும் தனது மகளை பார்க்க சென்றுள்ளார். இன்று காலை ஆசிரியர் மணி வீட்டில் வேலை செய்யும் பெண் வந்த […]
2020 ஆம் நடைபெற்ற குரூப்2 தேர்வில் வெற்றி பெற்று வணிக வரித்துறையில் தூத்துக்குடியில் உதவி வணிக வரித்துறை அதிகாரியாக ஓட்டப்பிடாரம் அருகே ஒட்டுடன்பட்டி கிராமத்தை சேர்ந்த ப. கோகுல்சிங் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்1 தேர்வில் வெற்றி பெற்றார். இதனால் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டு பதவி ஏற்க இருக்கும் ப.கோகுல் சிங்குக்கு ஊர் மக்கள் மற்றும் அபிவிருத்தி நல சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. ஒட்டப்பிடாரம் […]
கோவில்பட்டியில் கோள்கள் திருவிழா; தொலைதூரபொருட்களை டெலஸ்கோப் மூலம் பார்க்க மாணவர்களுக்கு பயிற்சி
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கான கலை இலக்கிய கோடை கொண்டாட்டத்தில் கோள்கள் திருவிழா நடந்தது. தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் குழந்தைகளுக்கு கோள்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய விழிப்புணர்வு அட்டைகள் வழங்கப்பட்டது. டெலஸ்கோப் மூலம் தொலைதூர பொருட்களை பார்வையிட பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டு பிளாஸ்டிக்குக்கு மாற்றுப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி […]
கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை 13வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் நேற்று முதல் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது. இரண்டாம் நாளான இன்று 25.5.2024 (சனிக்கிழமை) […]







