அகில இந்திய மானாவாரி வேளாண்மை திட்டம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஆகியவை கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் நிதி உதவியுடன் 1971-ம் ஆண்டு முதல் மானாவாரி விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கடந்த 5 ஆண்டுகளாக (2018 – 2022) ஆராய்ச்சி செய்து உருவாக்கப்பட்ட தொழில் நுட்பங்கள், செயல் விளக்கங்கள், விவசாயிகளுக்கான வேளாண் பயிற்சிகள், வயல் விழாக்கள் மற்றும் ஆராய்ச்சி […]
தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சி சேகரம் மணக்கரை சபைக்கு உட்பட்ட தூய திரித்துவ ஆலயத்தில் 55-வது பிரதிஷ்டை பண்டிகை, ஸ்தோத்திர பண்டிகை, அசன பண்டிகை என முப்பெரும் பண்டிகை 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் இரவு ஆயத்த ஆராதனை நடந்தது. இரண்டாம் நாள் காலை 6 மணிக்கு ஆலய பிரதிஷ்ட பண்டிகை மற்றும் பரிசுத்த திருவிருந்து ஆராதனை நடந்தது. மாலை 3 மணிக்கு ஸ்தோத்திர பண்டிகை ஆராதனை நடைபெற்றது. இந்த ஆராதனை நிகழ்ச்சிகளை ஆலயத்தின் சேகரகுரு இம்மானுவேல் […]
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலையில் தொழிலாளர் நலவாரிய சங்கத்தினர் முதியோருக்கான மாத உதவித்தொகை 4 மாதமாக வழங்கப்படாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்க தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் தொழிலாளர் நலவாரிய உருப்பினர்கள திரளாக கலந்து கொண்டார்கள். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- , கோவில்பட்டி தாலுகா தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. தொழிலாளர் நல […]
கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை நேற்று காலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோஷம் எழுப்பியவாறு திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி தாலுகா செயலாளர் ஜி. பாபு தலைமை தாங்கினார். அப்போது இளையரசனேந்தல் கிராமத்திலுள்ள ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதனால் அந்த அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. பின்னர் முற்றுகைப் போராட்டம் நடத்தியவர்கள் தாசில்தார் வசந்த மல்லிகாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், […]
கோவில்பட்டியில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் இன்று வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் மாலை 5 மணி அளவில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய தொடங்கியது.கோவில்பட்டி மட்டுமின்றி அப்பனேரி, அய்யனேரி, இனாம் மணியாச்சி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளிலும் கன மழை பெய்தது. கோவில்பட்டி நகர் பகுதியில் புதுரோடு இறக்கம் -மெயின் ரோடு மற்றும் இளையரசனேந்தல் சாலை ரெயில்வே மேம்பாலத்தின் கீழ்புறம் தண்ணீர் தேங்கியது.இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமப்படடனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை வெளுத்து […]
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி தமிழகத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை ஒழிக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.ஏ.கனி தலைமையில் நூதன போராட்டம் நடைபெற்றது. தமிழ் மாநில கட்சி கோவில்பட்டி நகர தலைவர் கே.பி.ராஜகோபால், வட்டாரத் தலைவர் கே.பி.அழகர்சாமி, இளைஞரணி மாவட்ட பொதுச் […]
கோவில்பட்டியில் நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் எழுச்சி நாளை முன்னிட்டு கூட்டமைப்பு சார்பாக எரிபொருள் உபயோகச் சிக்கனத்தை வலியுறுத்தி நடை பயணம் நடத்தப்பட்டது.கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் எதிரில் இருந்து ரெயில் நிலையம் வரை பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு மாநில தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கோவில்பட்டி சங்க தலைவர் விஜி என்ற ராஜா முன்னிலை வைத்தார். கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் நடை பயணத்தை தொடக்கி வைத்தார், பேரணியில் […]
கோவில்பட்டி காந்தி நகரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஶ்ரீ அனுக்கை விநாயகர் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ கருப்பசாமி கோவில் வைகாசி கொடை விழா நடைபெற்றது.முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ சுவாமி தரிசனம் செய்தார். அப்பகுதியில் உள்ள 100 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் பேனா உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார்.மேலும் 10ம் வகுப்பு தேர்வில் 454 மார்க் எடுத்த ஏழை மாணவனுக்கு படிப்பு செலவுக்கு ரூ 5700 கல்வி உதவித்தொகையாக வழங்கினார். இவ்விழாவில் அதிமுக பெருநகர செயலாளர் […]
கோவில்பட்டி காந்தி மண்டப புத்தக கண்காட்சியில் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த பள்ளி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் வண்ணம் தீட்டுதல்,பரதநாட்டியம், சங்க இலக்கிய பாடல்கள், உள்ளிட்ட கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றது.தொடக்க நிகழ்ச்சிக்கு புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமண பெருமாள் தலைமை தாங்கினார்.பாரதி அறக்கட்டளை தலைவர் முத்து முருகன்,வழக்கறிஞர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.புத்தக விற்பனையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக் அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ், சாகித்யஅகாடமி விருது பெற்ற […]
வ.உ.சியின் வாழ்க்கை வரலாறும், இலக்கியப் பணிகளும் என்ற தலைப்பில் ஆய்வு செய்தவர் சங்கரவள்ளி நாயகம். அவர் எழுதிய ஆறு நூல்கள் நாட்டுடமையாக்கப் பட்டுள்ளன. நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு திருவள்ளுவர் மன்ற நெறிப்படுத்துனர் தொழிலதிபர் விநாயகா ரமேஷ் தலைமை வகித்தார். புனித ஓம் கல்வி நிறுவனத்தின் தலைவர் லெட்சுமணப்பெருமாள் மற்றும் தொழிலதிபர் பசும்பொன் அறக்கட்டளை நிறுவனர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,மன்றச்செயலாளர் நம்.சீனிவாசன் வரவேற்புரையாற்றினார்,திருவள்ளுவர் மன்றத்தின் தலைவர் பேராசிரியர் கருத்தப்பாண்டி அமரர். சங்கரவள்ளி நாயகத்தின் தமிழ்த்தொண்டினையும், மாணவர்கள் மேம்பாட்டிற்காக ஆற்றிய […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







