தூத்துக்குடி மாவட்டசப்ஜூனியர் சிறுமியர் கபடி அணிக்கான தேர்வு கயத்தாரில் நடைபெற்றது. அத்தேர்வில் கோவில்பட்டி, காந்திநகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவி தேவிஸ்ரீ தேர்வு ஆனார்/. இதை தொடர்ந்து அவர் தஞ்சாவூரில் நடைபெறும் மாநில சேம்பியன்சிப் கபடி போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார். மாணவி தேவிஸ்ரீயை தலைமை ஆசிரியை ஜேஸ்மின் ஜெனிபர் சொர்ணாபாய், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் முனைவர் கரிகாலன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பாராட்டினர்
கோவில்பட்டி முகம்மது சாலியபுரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் முகம்மது சையது சுலைமான். இறைச்சி கடை உரிமையாளரான இவர் வசிக்கும் வீட்டின் எதிர்புறத்தில் சமீபத்தில் புதிதாக வீட்டு கட்டி இருக்கிறார். அந்த வீட்டுக்கு முழுமையாக மாறாமல் இரவில் மட்டும் குடும்பத்தினர் அனைவரும் அங்கு போய் தூங்குவது வழக்கம். அந்த சமயம் பழைய வீட்டு பூட்டி இருக்கும். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கடந்த 8-ந்தேதி இரவு அந்த வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்து […]
கோவில்பட்டி கயத்தாறில் சிறுமியர்களுக்கான மாவட்ட சாம்பியன்ஷிப் கபடி போட்டி நடத்தப்பட்டது,. தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ போட்டியை தொடங்கி வைத்தார். பல்வேறு அணிகள் மோதின. இறுதிபோட்டிக்கு தகுதி பெற்ற அணிகள் மோதியதில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு தொகை மற்றும் கோப்பையை கடம்பூர் ராஜு வழங்கினார்/ இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்டம் அமெச்சூர் கபாடி கழகம் செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் எம்ஆர்வி […]
கோவில்பட்டியைச் சேர்ந்த பாலகுரு எனபவரின் மகன் சண்முகராஜா (வயது 21) . இவர் கடந்த நவம்பர் 12ஆம் தேதி மதுரையில் இருந்து சிவகங்கை சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் சண்முகராஜா இறந்து போனார். .சண்முகராஜா ஏற்கனவே தனது வாகனத்தோடு சேர்த்து தனக்கும் ரூ.275 செலுத்தி ரூ.15 லட்சம் மதிப்புள்ள கட்டாய தனிநபர் விபத்து காப்பீட்டை கோவில்பட்டி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கிளையில் பெற்றிருந்தார். இந்த நிலையில் அவர் இறந்ததற்கான ஆவணங்களை […]
கோவில்பட்டி கயத்தாறில் சிறுமியர்களுக்கான மாவட்ட சாம்பியன்ஷிப் கபடி போட்டி நடத்தப்பட்டது,. தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ போட்டியை தொடங்கி வைத்தார். பல்வேறு அணிகள் மோதின. இறுதிபோட்டிக்கு தகுதி பெற்ற அணிகள் மோதியதில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு தொகை மற்றும் கோப்பையை கடம்பூர் ராஜு வழங்கினார்/ இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்டம் அமெச்சூர் கபாடி கழகம் செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் எம்ஆர்வி […]
கோவில்பட்டி மக்கள் நலம் அறக்கட்டளை சார்பாக குடியரசு நாள் விழா, மற்றும் மக்கள் சேவகர்களுக்கான பாராட்டு விழா கோவில்பட்டி ஜி.கே.எஸ்..மீட்டிங் ஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு மக்கள் நலம் அறக்கட்டளை தலைவர் மாரிமுத்துக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் கணேஷ் குமார், பொருளாளர் முகமது ராபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி .கற்குவேல் ராஜன் வரவேற்று பேசினார்.கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க. தமிழரசன் சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, தமிழ்நாடு காமராஜர் பேரவை நெஞ்சில் குமார், ஆகியோர் […]
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் கோவில்பட்டி கிளை சார்பில் பொன்விழா கொண்டாட்டத்தின் எட்டாம் நிகழ்வாக நூல் வெளியீட்டு விழா மற்றும் நூல் ஆய்வு குறித்து கூட்டம் கி.ரா நினைவரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் கிளை தலைவர் அபிராமி முருகன் தலைமை தாங்கினார்..கிளைச் செயலாளர் வேலுச்சாமி வரவேற்புரையாற்றினார். சாகித்திய பாலபுரஸ்கர் விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கர் தொடக்க உரையாற்றினார். இளம் எழுத்தாளர் சால்வடார் எழுதியுள்ள “கடவுளை கொலை செய்தவன்” எனும் நூலை […]
சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வலியுறுத்தி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கலிங்கனார் பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்விற்கு பாண்டியனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் வழக்கறிஞர் சீனிராஜ் தலைமை தாங்கினார். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் கருப்பசாமி,நிர்வாகி நல்லையா,நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், திமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட […]
கயத்தாறு அருகே சிவஞானபுரம் ஊராட்சி வாகைகுளம் கிராமத்தில் சாலையில் இருந்த மின் கம்பத்தில் இருந்த மின் வயர் அறுந்து தரையை நோக்கி தொங்கி இருந்தது நேற்று அதிகாலையில் அந்த வழியாக நடந்து சென்ற அந்த கிராமத்தைச் சேர்ந்த முருகன்(40) என்பவர் கழுத்தில் தொங்கி கிடந்த மின்வயர் சிக்கிகொண்டது. அடுத்த வினாடி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சென்றவர்கள் இந்த் துயர காட்சியை பார்த்து போலீசுக்கு தகவல் […]
கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 76 வது குடியரசு தின விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினர்கள் அருண், சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. நாடார் உறவின்முறைச் சங்க பொருளாளர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்தார். கல்லூரி மாணவிகள் தேசிய வரைபடம் கோலத்தில் சுதந்திர போராட்ட தலைவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதியார், வ.உ.சி, ஆகியோரின் திருவுருவப் […]
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- February 2020
- January 2020
![](https://tn96news.com/wp-content/uploads/2025/01/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/bf9ec756-76e5-4497-b235-413f0178c160-1024x768.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-1-1024x819.png)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/02/97c00838-0364-48d9-8ede-e5cc78905eba-1024x443.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/03/Tn-96-2-6-1024x819.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-2-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-2-1024x819.png)