கடிதத்தை வாங்க அ.தி.மு.க. மறுப்பு:: தேர்தல் ஆணையத்திற்கு சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்தார்
மத்திய அரசு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை செயல்படுத்த பரிசீலித்து வருகிறது. நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய சட்ட ஆணையம் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் கருத்து கேட்டு வருகிறது. அதன்படி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு, இந்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டு கடிதம் ஒன்றை சமீபத்தில் அனுப்பியிருந்தது. ‘ ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும் பட்சத்தில் ஒருவர் தங்கள் தொகுதிகளை […]







