தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களுக்கு மின் தேவை எவ்வளவு என்ற விவரங்களை மத்திய மின்துறை வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த (2025) ஆண்டு மார்ச் மாதத்துடன் இந்த ஆண்டு மார்ச் மாதத்தை ஒப்பிட்டு இந்த மின் தேவை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தென் மாநிலங்களின் தினசரி மின் தேவை 69 ஆயிரத்து 934 மெகாவாட்டில் இருந்து 73 ஆயிரத்து 805 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் மின் தேவை 19 ஆயிரத்து […]
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 23-ந் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. தேர்தலில் மொத்தம் 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் களமிறங்கினர். தமிழக சட்டசபை தேர்தலில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஒரு சில.. தொகுதிகளில் வாக்குப்பதிவின் போது சிறிய அளவிலான மோதல்கள் மற்றும் இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டத்தின் பூம்புகார் தொகுதியில் வாக்குச்சாவடி ஒன்றில் தலைமைக் காவலர் ஒருவர் குத்தப்பட்ட […]
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள மருதிப்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 45). இவர் 9 முதல் 10 வயதுக்குட்பட்ட 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. இது குறித்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, காவல்துறையினர் சந்திரனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு, சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, 5 சிறுமிகளை […]
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே குளத்துள்வாய் பட்டி கிராமத்தில், தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு செய்யாமல் புறக்கணித்த கிராம மக்களை இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி பி ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் வெங்கடேசன்,எட்டையபுரம் நகர தலைவர் மலர் கண்ணன் கோவில்பட்டி நகர தலைவர் சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து தேர்தலை புறக்கணித்தது தவறு என்று கூறி வருத்தம் தெரிவித்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இலங்கை அகதிகள் முகாமில் உள்ள சிலர் குளத்துள்வாய்பட்டி கிராமத்தில் உள்ள ஆடு […]
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் பாண்டியார்புரம் சுங்கச்சாவடி அருகே தண்ணீர் பந்தல் முதல் அரசடிபனையூர் வழியில் உள்ள ஒரு தனியார் குடோனின் ஷட்டரை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 2,50,000/- மதிப்புள்ள 85 பட்டாணி பருப்பு மூட்டைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். கடந்த 2020ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிச்செல்வம் (35/26), ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பரமசிவன் (35/26) மற்றும் அந்தோணி ராஜ் (35/26) ஆகிய, […]
கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய திருவிழா 24- 4 -26 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3- 5- 26 ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும் திருவிழா கொடியானது பங்குத் தந்தையர் இல்லத்தில் இருந்து இறை மக்கள் கொடியையும், அருட்தந்தைகளையும் பவனியாக அழைத்து வந்தனர். பின் திருவிழா கொடியை சேரன்மகாதேவி பங்குத்தந்தை மரிய பிரான்சிஸ் அடிகளார், இருதயகுளம் பங்குத்தந்தை பாக்கிய செல்வன் அடிகளார், சேந்தமரம் பங்குத்தந்தை சகாய சின்னப்பன் அடிகளார், பாளையங்கோட்டை ஆயர் இல்ல […]
2026-ம் ஆண்டில் இருந்து சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஆண்டுக்கு இரண்டு தடவை நடத்தப்படுகிறது. பிப்ரவரி மாதம் நடந்த முதலாவது தேர்வு, அனைவருக்கும் கட்டாயம் ஆகும். 2-வது பொதுத்தேர்வு மே மாதம் நடக்கும். விருப்பம் உள்ளவர்கள் மட்டும் எழுதலாம். தோல்வியடைந்தவர்கள் மற்றும் குறிப்பிட்ட பாடத்தில் மதிப்பெண்ணை உயர்த்த விரும்புவர்கள் எழுதலாம். ஒரு மாணவர் 2-வது தேர்வில் 3 பாடங்கள் வரை எழுதி, எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ, அதை தக்க வைத்துக்கொள்ளலாம். இந்நிலையில், 10-ம் வகுப்புக்கான 2-வது […]
அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 70 அமெரிக்க டாலரில் இருந்து 119 டாலர் வரை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதனால் உலகின் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தது. ஆனால், இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. இந்நிலையில் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு […]
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு நேற்று தேர்தல் நடைபெற்று முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தேர்தலில் மொத்தம் 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் களமிறங்கினர். தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தமிழக சட்டசபை தேர்தலில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆனையம் தெரிவித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் 2016, 2021 தேர்தல்களை விட அதிகமாக 83.7% வாக்குகள் பதிவானாலும், எண்ணிக்கை அடிப்படையில் […]
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 23) அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM), பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, ஓட்டபிடாரம். விளாத்திகு;ளம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம்,. திருச்செந்தூர் ஆகிய […]







