தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு (டான்ஜெட்கோவிற்கு) கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டன…. இந்த டெண் டர் நடவடிக்கையில் சுமார் ரூ.397 கோடி ஊழல் நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசில் அ.தி.மு.க., வக்கீல்கள் அணி . துணைச்செயலாளர் இ.சரவணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரியிருந்தார்…. அதேபோல, அறப்போர் இயக்கம் சார்பில் […]
தென்காசி மாவட்டம் மருதம்புத்தூரை சேர்ந்த பெருமாள் சேட் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது… என் மகன் மணிகண்டன் விவசாயி ஆவார். கடந்த 7-ந்தேதி எங்கள் தோட்டத்தில் இருந்தேன். அப்போது எனது மகன் மணிகண்டனுடன் சீருடை அணியாத ஆலங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா உள்ளிட்ட சில போலீசார் வந்தனர். அவர்கள்… எங்கள் தோட்டத்தில் இருந்த பனையில் கள் இறக்கப்படுகிறதா? என்று சோதனை செய்தனர். அதை பார்த்து நானும், என்னுடன் இருந்த பேரன்,… பேத்திகளும் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 4.5.2026 அன்று வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது தொடர்பாக மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான விஷு மகாஜன் தலைமையில் தேர்தல் நடத்தும் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது::-.. . தூத்துக்குடி மாவட்டத்தில் 23.4.2026 அன்று நடைபெற்றதேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 4.5.2026 . (திங்கட்கிழமை) அன்று வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. வாக்குகள் எண்ணும் பணி சரியாக […]
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், இன்று காலை அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதற்கயாக விஜய் நேற்று இரவு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றடைந்தார். அங்கிருந்து இன்று அதிகாலை சாலை மார்க்கமாகப் புறப்பட்டு திருச்செந்தூர் வந்தடைந்தார். அவருக்கு தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். பட்டு வேட்டி மற்றும் சட்டையில் வந்திருந்த விஜய், மூலவர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் […]
2025-ம் ஆண்டில் ராணுவத்திற்கு அதிகம் செலவு செய்த நாடுகள் பட்டியலில், அமெரிக்கா, சீனா, ரஷியா, ஜெர்மனி நாடுகள் டாப் 4 இடங்களை பிடித்துள்ளன. 5-வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது, மொத்த உலக ராணுவச் செலவினத்தில் 58%-ஐ இந்த 5 நாடுகள் கொண்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு 1.68 ட்ரில்லியன் டாலர் ஆகும். 2025-ஆம் ஆண்டில் உலக நாடுகளின் மொத்த ராணுவச் செலவு 2,887 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 2025ம் ஆண்டில் 92.1 பில்லியன் டாலர் செலவினத்துடன் உலகின் […]
தமிழக அரசின் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடைபெற்றது. இதனை சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். இதேபோல 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச்.. மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 6-ந் தேதி வரை நடந்தது. இத்தேர்வை சுமார் 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர்…. இதைத்தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. இப்பணிகள் சமீபத்தில் […]
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து தொடக்க பள்ளியில் 35 ஆண்டுகள் ஆசிரியர் முதல் தலைமை ஆசிரியர் வரை பணிபுரிந்த லால் பகதூர் கென்னடிக்கு பணி நிறைவு பாராட்டு விழாவும்,பள்ளி ஆண்டு விழாவும் பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்,.எட்டயபுரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயண, மூன்னாள் வருவாய் துறை அலுவலர் பொன்.பரமானந்தம்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில்,பள்ளி தாளாளர் சுபாஷ்பாபு சிங்,ஆகியோர் […]
கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகத்தின் சார்பாக ஆண்டுதோறும் கோடை கால இலவச ஆக்கி பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது,. வருகிற 30ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். பயிற்சி முகாமின்போது தினமும் காலையும் மாலையும் கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப் பள்ளி ஆக்கி மைதானத்தில் பயிற்சி முகாம் நடந்து வருகிறது இன்று காலை இந்திய ஆக்கி வீரர் மாரீஸ்வரன் மற்றும் இந்திய […]
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், கலிங்கப்பட்டி ஊராட்சி, வீரணாபுரம் கிராமம் முழுவதும் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் வாழும் கிராமமாகும். இக்கிராம மக்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது சொந்தச் செலவில் ஊரின் மையப் பகுதியில் வீரசக்தி விநாயகர் கோயிலைக் கட்டித் தந்துள்ளார். இன்று (27.4.2026) காலை 9 மணி அளவில், இத்திருக்கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது விழாவில் . வைகோ பங்கேற்று கலசத்தில் புனித நீர் ஊற்றினார். தொடர்ந்து ஊரின் எல்லையில் […]
கோவில்பட்டி சகாராவை தாண்டாத ஒட்டகம் கல்வி நிறுவனம் மற்றும் இலக்கியச் சாரல் இணைந்து உணவும் வாழ்வும் என்ற உணவு முறை அது தரும் ஆரோக்கியம் என்ற கருத்தரங்கத்தை கோவில்பட்டி விஸ்வாஸ் மற்றும் சிவதாம் கல்வி அறக்கட்டளை தியான மண்டபத்தில் நடத்தின. வானொலி புகழ் கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். முன்னாள் தலைமை ஆசிரியர் ப. ஜான்கணேஷ் தலைமை தாங்கினார். கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதல்வர் கி. பிரபு ஜாய், கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் ஆகியோர் […]







