கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி படிப்புடன் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கம்ப்யூட்டர் தொடர்பான ரோபாட்டிக்ஸ், லேப்டாப், மொபைல் பழுதுநீக்க பயிற்சி, இலகுரக வாகன ஓட்டுனர் பயிற்சி, அழகுகலை பயிற்சி, ஆரிஒர்க், வங்கி, காவலர் உள்ளிட்ட மத்திய மாநில அரசு தேர்வுக்கான பயிற்சிகள், ஸ்போக்கன் இங்கிலிஷ், சுருக்கெழுத்து, சிலம்பம், உள்ளிட்ட பயிற்சிகள் 6 மாதம் முதல் 1 வருடம் வரை வழங்கப்பட்டு வருகிறது. […]
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்டு வந்தது,.அதற்கு திமுக தரப்பில் சம்மதிக்கவில்ல்லை. இந்த முறை கூட்டணியில் புதிதாக கட்சிகள் சேர்ந்து இருப்பதால் அனைவருக்கும் தொகுதிகள் பிரித்து தரவேண்டியது இருக்கிறது,. எனவே கூடுதல் தொகுதிகள் ஒதுக்க இயலாது என்று கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறி விட்டார். இருப்பினும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது, இதனால் தொகுதி பங்கீட்டில் […]
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23.4.2026 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். மேற்காணும் பொதுத்தேர்தலின்போது, வாக்குப்பதிவிற்கு முந்தைய / பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியீடுதலுக்கும் பரப்புதலுக்கும் பின்வரும் வரையறைகள் பொருந்தும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது:- அ) 1951ஆம் ஆண்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126A-ம் பிரிவின் விதித்துறைகளின்படி, (1) யாதொரு […]
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்கட்சிக்கு 11 தோக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை, ஆனால் இந்த கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது பற்றிய உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது, அதன் விவரம் வருமாறு:- பாமக உத்தேச பட்டியல்:- * பாப்பிரெட்டிபட்டி * பென்னாகரம் * கும்மிடிப்பூண்டி * தருமபுரி * குன்னம் * விழுப்புரம் * அந்தியூர் * ஆற்காடு * […]
கோவில்பட்ட்டியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் குருமலை கிராமம் உள்ளது. இங்கு 1௦௦௦ ஆண்டுகள் பழமையான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. பல நூறு ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெறாமல் இருந்த இக்கோவிலுக்கு குருமலை கிராம மக்கள் மற்றும் சுற்றுப்புற ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி திருப்பணிகள் செயுது கும்பாபிஷேகம் நடத்துகிறார்கள். அதன்படி கும்பாபிஷேக விழா நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது, யாகசாலை குண்டங்கள் அமைத்து பூஜைகள் நடைபெற்று வருகின்றன, இன்றும் காலையில் இருந்து பூஜைகள் தொடர்ந்து […]
தூத்துக்குடி மாவட்ட 6 தொகுதிகளுக்கு, அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மூலம் முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யும் (First Randomization) பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான க.இளம்பகவத் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம் (தனி), கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான […]
சட்டமன்ற தேர்தல் பணி களில் தி.மு.க தற்போது வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. ஒருப் பக்கம் தொகுதி குதி பங்கீடு பங்கீடு நடந்து வரும் நிலையில், மற்றொருபுறம் திமுக சார்பாக போட்டியிட விரும்பு பவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறது. இந்திலையில் குறிப்பிட்ட 7 தொகுதிகளில் மட்டும் தலா ஒருவர் மட்டுமே போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ள நிலையில் வேறுயாரும் விருப்பமனு அளிப்பதற்கு முன்வரவில்லை என தகவல்கள வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி 20 […]
ஓடும் ரெயில்கள் மீது கல் வீசி பயணிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னக ரெயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தென்னக ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது :- ரெயில் மீது கல் வீசுவது சட்டவிரோதச் செயலாகும். இது பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதுடன், ரெயில்வே ஊழியர்களுக்கு ஆபத்தையும், பொதுச்சொத்துகளுக்குச் சேதத்தையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து உள்ளே இருக்கும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்குப் பலத்த […]
தூத்துக்குடி விமான நிலையத்தில செய்தியாளர்களைச் சந்தித்தகனிமொழி எம். பி. கூறியதாவது: “ அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் சூழல் காரணமாக, மக்களின் அத்தியாவசியத் தேவையான பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால், இதனைச் சரிசெய்வதற்கான எந்தவொரு தெளிவான திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. இதனால் எரிவாயு உருளை தட்டுப்பாடு வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மையான கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேசி முடிக்கப்பட்டு இறுதி […]
விளாத்திகுளம் பாரதி இலக்கிய மன்றம் மற்றும் கோவில்பட்டி அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அறக்கட்டளை சார்பில் மகளிர் தின விழா விளாத்திகுளம் TNDTA பள்ளியில் நடைபெற்றது. தமிழாசிரியை புளோரா பேரின்ப மணி வரவேற்றார்.தமிழ் ஆர்வலர் சம்பகுளம் மனோகர் தலைமை தாங்கினார். பாரதி இலக்கிய மன்றத்தலைவர் கவிஞர் இப்ராஹிம், கழுகுமலை திருவள்ளுவர் மன்ற தலைவர் பொன்ராஜ் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி, கலை இலக்கியம் மற்றும் சமூகப் பணிகளில் சாதனை படைத்த மகளிருக்கு “மிளிரும் நட்சத்திரம்” விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. […]







