நிதியாண்டு தொடங்கும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் ஏ.டி.எம் பயன்பாடு தொடர்பான புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. டிஜிட்டல் பணப் பரிமாற்ற பாதுகாப்பு மற்றும் வங்கிச் சேவைகளை முறைப்படுத்தும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. புதிய விதிமுறைகளின்படி, வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம்-களில் மாதம் 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். 5 முறைக்கு மேல் எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் […]
பாண்டியனார் மக்கள் இயக்க 9 ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கராத்தே செல்வின் நினைவேந்தல் பொதுக்கூட்டம் காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் சீனிராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விஜய் கணேஷ் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகி விக்னேஷ் கார்த்திக் வரவேற்று பேசினார். காமராஜர் ஆதித்தனார் கழக நிறுவனர் கராத்தே செல்வின் திருவுருவப்படத்தை செட்டிகுளம் ராஜ் திறந்து வைத்தார். சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. மாநில பொருளாளர் டாக்டர் திலகபாமா, சிம்ம பேரவை தலைவர் […]
தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி தேர்வு; கோவில்பட்டியில் 31-ந்தேதி நடக்கிறது
ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பாக ஆண்டுதோறும் சப் ஜூனியர் ஜூனியர், சீனியர் , ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணி தேர்வு செய்து தேசிய போட்டிக்கு விளையாட அழைத்து செல்லப்படுவர். இந்த ஆண்டு ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி தேர்வு போட்டியாக மாநில ஆக்கி சாம்பியன் போட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் ஏப்ரல் 11 முதல் 14 வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி கலந்து கொண்டு விளையாட இருப்பதால் தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் […]
இரண்டாவது பட்டியல்: தூத்துக்குடி, விளாத்திகுளம் ,ஸ்ரீவைகுண்டம்உள்பட 127 தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஏற்கனவே 25 தொகுதிகளின் அதிமுக வேடபலர்களை கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு இருந்தார், இந்த நிலையில் இன்று இரண்டாவது பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்,. இதில் 127 தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் விவரம் வருமாறு:- வ.எண் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பெயர் 1 கும்மிடிபூண்டி . V. சுதாகர் 2 பொன்னேரி (தனி) . சிறுணியம் P. பலராமன் 3 திருத்தணி திருத்தணி கோ. அரி 4 திருவள்ளூர் […]
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்ற பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் முதற்கட்டமாக, 16தொகுதிகளை திமுக ஒதுக்கி உள்ளது. அதன் விவரம் வருமாறு :- 1)பொன்னேரி (தனி) 2)வேளச்சேரி 3)சோளிங்கர் 4ஸ்ரீபெரும்புதூர் (தனி) 5ஈரோடு கிழக்கு 6)உதகை 7) மயிலாடுதுறை 8)அறந்தாங்கி 9காரைக்குடி 10)சிவகாசி 11)திருவாடனை 12ஸ்ரீவைகுண்டம் 13நாங்குநேரி 14)குளச்சல் 15)கிள்ளியூர் 16)விளவங்கோடு இது பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் […]
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக சத்யா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கோவில்பட்டி அருகே உள்ள கே.துரைசாமிபுரத்தை சேர்ந்தவர்.இவரது தந்தை ராமச்சந்திரன் அதிமுக பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சத்யா கடந்த 2020ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி குழு தலைவராக இருந்தார். ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் பின்னர், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு, வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர் செப்டம்பர் 2022-ல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது விளாத்திகுளம் சட்டமன்ற […]
நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுகிறார். 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விவரம் வருமாறு 1.கொளத்தூர்- மு.க.ஸ்டாலின் 2. சைதாபேட்டை – மா. சுப்பிரமணியன் 3. துறைமுகம்- சேகர்பாபு 4. ஆயிரம் விளக்கு- டாக்டர் எழிலன் 5.மதுரை மத்தி- பழனிவேல் தியாகராஜன் 6. திருச்சி மேற்கு- கே. என்.நேரு 7.மன்னார்குடி – டி.. ஆர். […]
கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25வது விளையாட்டு விழா நடைபெற்றது, மாணவர்கள் ஒலிம்பிக் ஜோதியினை கையில் ஏந்தி கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து கல்லூரி வரை தொடர் ஓட்டமாக கொண்டு வந்து கல்லூரி வளாகத்தில் ஒலிம்பிக்ஜோதி ஏற்றி வைத்தனர்.. கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நடந்த கபடி, கைப்பந்து , கிரிக்கெட், எறிபந்து , தடகள போட்டிகளில் வென்றவர்களுக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டது. பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு ஒட்டுமொத்த […]
தவெக பெண் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் சில கருத்துக்களை விமர்சித்துப் பேசிய அரசியல் விமர்சகர் பொன்ராஜுக்கு எதிராக அக்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பொன்ராஜ், தன்னை ‘ஆதாய சூதாடி’ என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். விஜய்க்கு மனைவியாகக் கூட இருப்போம்” என்று பொதுவெளியில் தரம் தாழ்ந்து பேசிய பெண்களைக் கண்டித்துத் திருத்தாமல், அதை ரசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ‘ஆதாய அரசியல் சூதாடியா’ அல்லது நானா? கணவரை விட விஜய்யைத் தான் […]
இந்திய பாதுகாப்புத் துறையில் முக்கிய முன்னேற்றமாக, 800 கிலோமீட்டருக்கும் அதிக தூரத்தை தாக்கும் திறன் கொண்ட பிரம்மோஸ் சூப்பர்சொனிக் குரூஸ் ஏவுகணை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் அதிவேகமாக (சூப்பர்சோனிக்) பாய்ந்து, நீண்ட தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை. தற்போது இந்தியாவிடம் சுமார் 450 கி.மீ. வரை தாக்கும் ஏவுகணைகள் இருந்தாலும், பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேற்காசியாவில் நிலவும் பதற்றமான […]







