கோவில்பட்டி வெங்கடசுவாமி நாயுடுகல்லூரியின் வைரவிழா மற்றும் சமூகப் பொறுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன் கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடத்தின. இம்முகாமை கல்லூரிச் செயலர் மகேந்திரன் தொடங்கிவைத்தார். கல்லூரி முதல்வர் மூ.சுப்புலட்சுமி, சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கண் மருத்துவர் ஆபா வி. ராஜ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பொது மக்களுக்கு கண் […]
கோவில்பட்டி அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அறக்கட்டளை சார்பில் மகளிர் தின விழா எட்டயபுரம் ரோட்டில் உள்ள எழுத்தாளர் கி.ரா.நினைவு மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அறக்கட்டளை நிறுவனர் திருமலை முத்துச்சாமி தலைமை தாங்கினார்.. தமிழ்ச்செம்மல் விருது பெற்ற ஆசிரியர் நம்சீனிவாசன் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி டி.எஸ்.பி., ஜெகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மருத்துவத் துறை, கல்வித்துறை, காவல் துறை, விளையாட்டுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் 26 பெண்களுக்கு ‘மிளிரும் நட்சத்திரம்’ […]
உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு கோவில்பட்டி ரோட்டரி கிளப், திருநெல்வேலி மற்றும் கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனை, கே.ஆர் கல்வி குழுமம் இணைந்து கோவில்பட்டியில் இன்று (சனிக்கிழமை )கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ரோட்டரி மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ் தலைமையில் கோவில்பட்டி ரோட்டரி தலைவர்ராஜ்குமார்,திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் ராம கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பேரணி நடைபெற்றது. கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள்பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என […]
கோவை சர்வதேச விமான நிலையம் பின்புறம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ந் தேதி இரவு மதுரையை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி 3 வாலிபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கல்லூரி மாணவி அவரது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 பேர், ஆண் நண்பரை தாக்கிவிட்டு, மாணவியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த […]
சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் தங்க அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் சங்கீதா இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:- விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகு விஜய் நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறார். விஜய் தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் என்னை மிரட்டுகிறார்கள். தற்போது வீடு இல்லாமல் மிகவும் கடுமையாக தவித்து வருகிறேன். விவாகரத்து வழக்கு விசாரணை முடியும் வரை சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் தங்க அனுமதி வழங்க உத்தரவிட […]
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது.கல்லூரி முதல்வர் ரவீந்திரன் தலைமை தாங்கினார்,.எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் துறைத்தலைவர் பார்வதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் சுகந்தி மாணவிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை கூறி, தற்காப்புகலை மற்றும் தன்னம்பிக்கை பற்றி விளக்கி பேசினார். மேலும் கோலப்போட்டி, சிகையலங்காரம், மெகந்தி ஆகிய போட்டிகளில் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கினார். விழாவை முன்னிட்டு மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்வில் […]
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு(ஜி. வி. என்.) கல்லூரியின் 60 வது ஆண்டு நிறைவை யொட்டி வைர விழா நிகழ்ச்சி நேற்று கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவானது தமிழ்த்தாய் வாழ்த்து, மங்கல இசை, தேவார, திருவாசக பாடலுடன் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் வேதியியல் துறை இணைப்பேராசிரியர் ரா.வெங்கடேசன் வரவேற்று பேசினார். கல்லூரிச்செயலர் ப.மகேந்திரன் தலைமையுரையாற்றினார். முதல்வர் மூ.சுப்புலெட்சுமி கல்லூரி ஆண்டறிக்கை வாசித்தார். இதனைத்தொடர்ந்து நினைவு மலர் மற்றும் செயலியை சிறப்பு விருந்தினர் காேயம்புத்தூர், கே. என்.சி. அறக்கட்டளை, முதன்மை கல்வி […]
தூத்துக்குடி அருகே மடத்தூர் பகுதியில் ஒருவரை வழிமறித்து வெள்ளிக் கொடியை பறித்துச் சென்ற வழக்கில் சிப்காட் காவல் நிலைய போலீசார் தூத்துக்குடியை சேர்ந்தவர் பொவின்ராஜ் 35, மரிய அந்தோணி ஆக்னல் 36, பெண்கர் 38 மற்றும் இதழ்பட் 39 ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-3 ல் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி […]
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பேய்குளம் பகுதியில் வைத்து மளவரயநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நங்கமுத்து (65/2014), அவரது மகன் பொன்இசக்கி (43/2014) . இவர்கள் இருவரையும் குடும்ப பிரச்சனை காரணமாக கால்வாய் பகுதியைச் சேர்ந்த இசக்கி மகன்கள் முருகன் (45) மற்றும் சங்கரன்என்ற சங்கரபாண்டி (34/2019) ஆகிய இருவரும் சேர்ந்து அரிவாளால் தாக்கி கொலை செய்தனர். இந்த சமபவம் 2014 ஆம் ஆண்டு நடைபெற்றது, இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை […]
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்,. விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக – பாஜக கூட்டணி என்பது இயற்கைக்கு மாறானது என நாங்கள் ஆரம்பம் முதலே கூறி வருகிறோம். மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்தக் கூட்டணி ஒரு ‘மூழ்கும் கப்பல்’. அதில் தெரியாமல் ஏறியுள்ள சிலரும் இப்போது இறங்குவதற்கு வாய்ப்புள்ளது. திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி வலிமையானது; இது தமிழக மக்களைத் தலைநிமிரச் […]







