டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 கட்டணமில்லா 3-வது மாதிரி தேர்வு; தூத்துக்குடியில் 5-ந்தேதி நடக்கிறது
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:- டி.என்,பி.எஸ்.சி. குரூப் 4 -2025 தேர்வுக்கான மாநில அளவிலான கட்டணமில்லா நேரடி (Offline) மாதிரி தேர்வுகள் மூன்று தேதிகளில் தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படுகிறது. முதல் இரண்டு மாதிரி தேர்வுகள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. 3 வது மாதிரி தேர்வு வருகிற சனிக்கிழமை (5.7.2025) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை […]







