கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடையை சுருக்காமல் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்; கோட்டாட்சியரிடம் மனு
கோவில்பட்டி மெயின்ரோட்டில் உள்ள நீர்வரத்து ஓடை கடைகள் ஆக்கிரமிப்பை அகற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை நிறைவேற்றக்கோரி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் பல அமைப்புகள் சார்பாக நடத்திய போராட்டத்தின் காரணமாக, மெயின் ரோட்டில் உள்ள நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு அகற்றிய பின்பு ஓடையை விரிவுபடுத்தி தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையொட்டி ஓடையின் கீழ்புறம் நெடுஞ்சாலை துறையினர் தடுப்புச்சுவர் கட்டும் பணியை […]







