குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தை ஒட்டி கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து வழங்குவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள், நீதித்துறை, பள்ளி கல்வித்துறை உள்ளிட்ட பல்துறை சார்ந்தோர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் மக்கள் மாளிகையில் விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் நாளை தேநீர் விருந்து இல்லை என்று கவர்னர் […]
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி), முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை மற்றும் புதுமை கழகம் சார்பாக ஒருநாள் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி “எதிர்காலத்தில் கல்வித்துறை அதன் சிறப்பு மற்றும் புதுமையை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் நடைபெற்றது. வணிகவியல் துறைத்தலைவர். ஜெ.ஆனந்த் வரவேற்று பேசினார். கல்லூரி இயக்குநர். பா.மகேஷ்குமார் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினராக, சென்னை, சத்தியபாமா பல்கலைக்கழகம் செல் உயிரியல் துறைத்தலைவர். ஜான்சன் ரெட்னராஜ் சாமுவேல், அறிவுசார் சொத்துரிமைகள், காப்புரிமை தாக்கல் […]
80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராஜ் யோகா ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் சார்பாக போதைப்பொருள் தடுப்பு மற்றும் போதை ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி கோவில்பட்டியில் ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த ஸ்கேட்டிங் பேரணி செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் அமைந்துள்ள காந்தி மைதானம் அருகில் இருந்து தொடங்கி எட்டயபுரம் ரோடு வழியாக கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகம் வரை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக காவல்துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி […]
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;… தமிழ்நாட்டின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றை மேம்படுத்துவதற்காக ஜெர்மனி வங்கியிலிருந்து கடனாகப் பெறப்பட்ட ரூ.59.05 கோடியை நெல்லை மாநகரத்தில் 7 கி.மீ தொலைவுக்கு தாமிரபரணி ஆற்றின் கரைகளை அழகுபடுத்தும் பணிகளுக்காக செலவிட தமிழக அரசு முடிவு… செய்திருக்கிறது. அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் தாமிரபரணி ஆற்றைத் தூய்மைப்படுத்தி காப்பாற்றுவதற்காக செலவிடப்பட வேண்டிய நிதியை, தேவையில்லாத ஆடம்பர செலவுகளுக்காக பயன்படுத்துவதற்கு அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது…. தமிழக அரசின் […]
கோவில்பட்டி வட்ட சட்ட பணிக்குழு சார்பாக கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்று நடும் பணி நடைபெற்றது. வட்ட சட்டப்பணிக்குழு தலைவர் மாரிகாளை தலைமை தாங்கி, மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, நீதித்துறை நடுவர் எண் 1 ஆனந்த்,நீதித்துறை நடுவர் எண் 2 மணிமேகலை, காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன், அரசு வழக்கறிஞர் சங்கர் கணேஷ்,வழக்கறிஞர் சங்கச்செயலாளர் சங்கர் ஆகியோர் கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் மோகன்தாஸ், முத்துசாமி, முத்துக்குமார்,விஜய் […]
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் அமுதன் (வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி அவர் சகமாணவர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.இந்த கொலையில் தொடர்புடைய கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த 4-ம் […]
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டீக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று (வியாழக்கிழமை) காலையில் போலீஸ்காரர் வினோத் தனது வேலை முடிந்து அங்கு ஓய்வில் இருந்தார். பின்னர் அவர் அங்குள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி ராஜேஷ் என்பவர் அளவுக்கு அதிகமான மதுபோதையில் அங்கு வந்தார். மதுபோதையில் இருந்த ராஜேஷ், அங்கு அமைதியாக நின்று டீ குடித்துக் கொண்டிருந்த போலீஸ்காரர் வினோத்திடம் பேச்சு கொடுத்து தகராாறு செய்தார். போலீஸ்காரர் […]
தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12-ந் தேதி உலகம் முழுவதும் உலக யானைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகத் தில் யானைகள் பாதுகாப்பு, அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாத்து மேம்படுத்துதல், மனிதயானை மோதலைத் தணித்தல் ஆகியவற்றிற்கு நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட அணுகுமுறைகள் மூலம் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது…. இந்தியாவில் யானைகள் வாழும் முக்கிய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் யானை வாழ்விடங்கள், அண்டை மாநிலங்களான […]
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம், பாப்பாத்தம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கரகாட்டம் ஆடும் பெண்களின் உடைகளைப் பார்த்திருக்கிறீர்களா? மிகவும் ஆபாசமாக உள்ளது. இதுபோன்ற ஆபாச நடனத்தை எப்படி அனுமதிப்பது? தமிழ்நாட்டை விட ஆந்திர மாநில கரகாட்டம் இன்னும் மோசம்” என்று கருத்து தெரிவித்தார். அப்போது போலீஸ் தரப்பில் […]
கோவில்பட்டி ஜி. வி. என். கல்லூரியில் கல்லூரி நிறுவனர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. சொல் விளையாட்டு, நொண்டி, கிட்டிப்புள் போன்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும், தலைவர் அல்லது அறிஞர் போல் வேடமேற்றல் போன்ற போட்டிகளும் மற்றும் கணித தொடர் ஓட்டம், அறிவியல் சார்ந்த படைப்புப் போட்டிகளும் நடத்தப்பட்டன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கல்லூரி மாணவ மாணவியர் […]







