நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளான். இதற்கிடையே, கடந்த.. சில தினங்களுக்கு முன்பு சீமான் – கயல்விழி தம்பதிக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்தது. இரண்டாவது முறையாக தந்தையான சீமானை அரசியல் பிரமுகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் நாதக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்…. இந்த நிலையில் சீமானின் 2-வது பெண் […]
தவெக தரப்பில் அமைச்சர் பதவி கொடுக்கப்படாத நிலையில், எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வருகின்றனர். நேற்று 5 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி ஐ சந்தித்த நிலையில், இன்று நத்தம் விஸ்வநாதன், திருத்தணி ஹரி, புவனகிரி அருண் மொழித்தேவன், பழனி ரவி மனோகரன், ஓசூர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் சந்தித்துள்ளனர். மேலும் 4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தநிலையில், மீதமுள்ள எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், நன்னிலம் ஆர். காமராஜ், பாலக்கோடு கே.பி. அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி […]
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து 7 நாட்களுக்கு தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதியளித்து தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை 16.5.2026 அன்று திரைப்படத் துறையினர் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்து திரைப்படங்களையும் நாளொன்றுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர். 1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின் கீழ், […]
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் கடந்த 21 ஆம் தேதி முதல் அகில இந்திய ஆக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பிரபலமான 16 அணிகள் பங்கேற்று உள்ளன. இந்த போட்டியில் 4 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு லீக் போட் டிகள் தற்போது நடை பெற்று வருகிறது. போட்டியின் 5வது நாள் நடைபெற்ற முதல் போட் டியில் ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அணியும் பெங்ககளூரு ஆக்கி கர்நாடகா அணியும் மோதின. இதில் 3:0 […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறில் உள்ள கோதண்டராமபேரி கண் மாய் மற்றும் வடக்கு இளந்தைக் குளத்தில் உள்ள கண்மாய், அகி லாண்டபுரம் கிராமத்தில் உள்ள வேலங்குடி கண்மாய் ஆகிய கண்மாய்களில் பெருமளவில் சர கற்கள் சட்டவிரோதமாகவெட்டி எடுக்கப்பட்டது . இது தொடர்பாக வந்த புகாரை தொடர்ந்து கனிம வளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு உத்தரவின் பேரில் வருவாய் மற் றும் சுரங்கத்துறை அதிகா ரிகள் 3 கண்மாய்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, அந்தக் கண்மாய்களின் […]
கோவில்பட்டி மாலையம்மன் கோவில் வைகாசி பொங்கல் பெருந்திருவிழாவை முன்னிட்டு தனுஷ்கோடிபுரம் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் இருந்து 120 பால்குடம் 10 தீர்த்த குடம் சும்ந்து பக்தர்கள் ஊர்வலமாக. மாலையம்மன் கோவில் சென்றடைந்தனர். மகேஸ்வரர் சமேத மாலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய சாமி சந்துரு சாமி,முருகன் சாமி குழுவினர் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்கமாரியப்பன் மற்றும் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர், […]
Aஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-… தமிழ்நாடு முதல்-அமைச்சர், விவசாயிகள் சாகுபடி செலவின வகைக்காக கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்கடன்களில் ரூ.50 ஆயிரம்… வரையான கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என நேற்று அறிவித்துள்ளார். இது தலைமுறை, தலைமுறையாக… கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் துயரங்களை குறைக்காது. தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள […]
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில்… பயிலும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிகள் படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை… அனைத்து சிபிஎஸ்இ இணைவு பெற்ற பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது…. மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கை மற்றும் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கு […]
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்துள்ளது. எடப்பாடி அணி மற்றும் சண்முகம் அணி என இரு பிரிவாக . எம்.எல்.ஏ.க்கள் இருந்து வருகின்றனர். இதில் சண்முகம் தரப்பினர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெகவுக்கு ஆதரவு… தெரிவித்த திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்தியபாமா, ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி . அ.தி. மு.க. […]
சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் நேற்று (25.05.2026) காலை சொந்த ஊரான எட்டயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரபட்டி கிராமத்திற்கு கோவில் திருவிழாவிற்காக கோவில்பட்டி ரெயில் நிலையம் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து எட்டையாபுரம் செல்வதற்காக குடும்பத்தினருடன் ஓரு ஆட்டோவில் பயணித்தபோது நகை மற்றும் செல்போன் வைக்கப்பட்டிருந்த ஹேண்ட் பேக் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து விட்டது. இதுகுறித்து அந்த பெண் காணாமல் போன நகையை மீட்டு தரும்படி எட்டயபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் […]







