கோவில்பட்டி லட்சுமி திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வுகூட்டம் இன்று காலை நடைபெற்றது. நடைபெற்ற கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் திரளாகக் கலந்துகொண்ட னர். இக் கூட்டத்தில் வேட்பாளர் வக்கீல் பாண்டி பேசியதாவது:- “நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் தேர்தலை முன்னிட்டு 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 234 துப்பாக்கி குண்டுகளை வீசியுள்ளார். அதில் ஒரு குண்டாகத்தான் நான் இங்கு வந்து விழுந்திருக்கிறேன். இந்த குண்டு கோவில்பட்டி மண்ணில் […]
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம் மூலம் தொழில் முனைவோர் விழிப்புணர்வு, எப்படி தொழில் தொடங்குவது, சிறு, குறுந்த் தொழில் ஆரம்பிப்பதற்கான அரசு திட்டங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான தமிழ்நாடு அரசு ஆதரவுகள் ஆகியவை பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் விஜயன் தலைமை தாங்கி பேசினார்.கல்லூரி முதல்வர் ரவீந்திரன் வரவேற்புரை ஆற்றினார். கருத்தரங்கில் முன்னாள் மாவட்ட தொழில் முனைவோர் திட்ட அலுவலர் ஆனந்தன் மாணவர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான விழிப்புணர்வு பற்றி பேசினார். […]
அரசு வேலைவாய்ப்புகளில் தெலுங்கு மொழி பேசும் சிறுபான்மையினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு; கம்ம
தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் தென் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில செயலாளா் சின்னசாமி தலைமையில் கோவில்பட்டி G.K.S லாட்ஜ் மீட்டிங் ஹாலில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :- * வடுகர் இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் கம்மவார்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் சேர்க்க வேண்டும் *தமிழகத்தில் தெலுங்கு மொழி பேசும் இன மக்களுக்கு மொழிவாரி சிறுபாண்மையினா் என சான்று தடையில்லாமல் ( இணையதளம் மூலம் ) வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். […]
கோவில்பட்டியில் பணிஒய்வு பெற்ற ஆசிரியைக்கு வசந்திக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கோவில்பட்டி சேகர கவுரரவகுரு அருட்திரு இம்மானுவேல் தலைமை தாங்கினார், அருளானந்தம் முன்னிலை வகித்தார். சபை ஊழியர் பாஸ்கர் வரவேற்றார். நாடார் மேல்நிலைப் பள்ளி செயலாளர் ரத்தினராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மைக்ரோபாய்ண்ட் கல்வி நிறுவன முதல்வர் ஆர்ம்ஸ்டிராங் , நாகலாபுரம் டிடிடிஏ பள்ளி தாளாளர் ராஜபாண்டியன், வழக்கறிஞர் ஆண்ட்ரூஸ் , செல்வின் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். முடிவில் ஆசிரியை வசந்தி நன்றி கூறினார். […]
தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் ஒவ்வொரு மாவட்டமாக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று தஞ்சாவூர் அருகே நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விஜய் பேசியதாவது: “ தமிழ்நாட்டின் உண்மையான பிரதிநிதியாக நாம் இருக்கிறோம். நான் என்ன பேசினாலும் அதை திரித்து பேசுகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு தீய சக்தி என்று சிறிய குழந்தைகள் கூட சொல்ல ஆரம்பித்துவிட்டனர் தமிழ்நாட்டு அணி, டெல்லி அணி என்று சொல்கிறார்கள். கிரிக்கெட்டில் கூட […]
சமூக சமத்துவத்திற்காகப் பாடுபட்ட அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தின விழா, இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20-ஆம் தேதி இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்பு தலைமைப்பதி நோக்கி மாபெரும் அவதார தின ஊர்வலம் இன்று காலை தொடங்கியது. நேற்றைய தினமே திருச்செந்தூரில் உள்ள அவதார பதி மற்றும் […]
கோவில்பட்டியில் சந்திர கிரகணம்: டெலஸ்கோப் மூலம் சிவப்பு நிலவை பார்த்து வியந்த பொதுமக்கள்
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.இதனால் பூமியின் நிழல் சந்திரனில் விழுகிறது.இது ஒரு இயற்கையான நிகழ்வு ஆகும்.கிரகணங்கள் நிழல்களின் விளையாட்டு தான். இந்நிகழ்வு மனிதர்கள், விலங்குகள், உணவு பொருள்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது. அந்த வகையில் நேற்று சந்திரகிரகணம் ஏற்பட்டது,. இதையொட்டி தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் அஸ்ட்ரோ கிளப்புக்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வானவியல் கருத்துக்களை பரப்புரை […]
.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;- ”இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்! இசுலாமிய மக்களை மிகக்கேவலமாக இழிவுப்படுத்திப் பயங்கரவாதிகளாகக் கொலைகாரர்களாகச் சித்தரிக்கும் ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் நீட்சியாக கேரளா ஸ்டோரி-2 திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. ‘கேரளா ஸ்டோரி-1’ திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட அனுமதித்தபோதே, அதனைக் கடுமையாக எதிர்த்து நாம் தமிழர் கட்சி […]
திமுக தலைமை கழகம் தலைவர் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்ப தாவது:- மாநிலங்களவைத் தேர்தல் – 2026 திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முதலமைச்சர் – மு.க.ஸ்டாலின் மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் இன்று (3-3-2026) கலந்து பேசினர். இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு நடைபெற உள்ள மாநிலங்களவை (Rajya Sabha) தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. […]
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியில் ஒதுக்குவதில் இழுபறி நிலை நீடிக்கிறது. காங்கிரஸ்தொகுதி பங்கீட்டு குழுவினர் நடத்திய பேச்சு வார்த்தையில் கூடுதல் தொகுதிகள் கேட்பதால் திமுகவிடமிருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை. பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் இன்று (3.3.2026) நேரில் சந்தித்துப் பேசினார். அதாவது திமுக – காங்கிரஸ் இடையே நிலவி வரும் தொகுதிப் பங்கீடு குறித்த சிக்கல்களைத் தீர்ப்பதற்காக […]







