நெல்லை மேலப்பாளையம் குறிச்சி அருகே உள்ள அழகிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் சேகர் (வயது 41). கட்டிடத் தொழிலாளியான இவருக்கு மனைவியும், 3 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த 6, 7 மற்றும் 8 வயதுடைய மூன்று சிறுமிகளை ஆனந்த் சேகர் மிரட்டி தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து […]
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12 ம் வகுப்பு மாணவி கொலை தொடர்பாக மாவட்ட காவல்துறை சார்பில்வ்ளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூஒரப்பட்டு இருப்பதாவது:-‘ தூத்துக்குடி மாவட்டம் “=குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த 10.3.2026 அன்று மாலை அவரது வீட்டை விட்டு வெளியே சென்று சிறுமி வீடு திரும்பாத நிலையில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குளத்தூர் காவல் நிலைய போலீசார் சிறுமி காணவில்லை என வழக்குபதிவு […]
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து கேரள கவர்னர் ஆர்.வி.ஆர்லேகர் தமிழக கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார். இதைதொடர்ந்து ஆர்.வி.ஆர்லேகர் இன்று சென்னைக்கு வருகை தந்தார். தமிழ்நாட்டின் கவர்னராக கேரள கவர்னர் ராஜேந்திர ஆர்லேகர் இன்று (மார்ச் 12) பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ். ஏ. தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதற்கான பதவியேற்பு விழா கவர்னர் மாளிகையில் இன்று நடைபெற்றது. […]
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படாது; என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது பற்றி மத்திய பெட்ரோலியத் துறை இணை மந்திரி சுஜாதா சர்மா கூறியதாவது:- எல்.என்.ஜி. எனப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உடன் 2 சரக்கு கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. தட்டுப்பாடு இல்லாமல் நமக்கு எரிவாயு வருகிறது. எனவே, சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படாது. மக்கள் பீதியடைய வேண்டாம். கச்சா எண்ணெய் விநியோகமும் பாதுகாப்பான முறையில் நடந்து வருகிறது. […]
கோவில்பட்டி எட்டயபுரம் ரோட்டில் உள்ள சிதம்பரநாடார் காமாட்சி அம்மாள் திருமண மண்டபத்தில் தீப்பெட்டி பாதுகாப்பு மேம்பாடு பற்றிய கருத்தரங்கம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது,. தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கில் கோவில்பட்டி மற்றும் சிவகாசி பகுதிகளை சேர்ந்த தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்,. தீப்பெட்டி தொழிற்சாலைகளில் எவ்வாறு பாதுகாப்பாக நடத்துவது? , அதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பது எப்படி என்பது குறித்து மதுரை தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர்ஆர்.சித்தார்தன், […]
\தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்தார். நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் இரவு முழுவதும் தேடியும் மாணவி கிடைக்காததால், குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியைத் தேடி வந்தனர். இந்த நிலையில் மாணவி […]
கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்வி நிறுவன்த்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டதுநிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனத்தின் தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமை தாங்கினார்.. முதல்வர் சாந்தி பிரியா பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து மாணவிகளிடையே விளக்கிப் பேசினார். நிகழ்ச்சியில், பல்வேறு இன்னல்களுக்கு இடையே தங்கள் பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் தாய்மார்களை கவுரவப்படுத்தும் விதமாக, அவர்களை நேரில் அழைத்து, தலையில் கிரீடம் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும், அவர்களின் பிள்ளைகளின் படிப்பிற்கு உதவும் விதமாக ஊக்கத்தொகையும் […]
தூத்துக்குடி மாவட்டத்தில், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம், போலி அரசு வேலை, டிஜிட்டல் அரஸ்ட் போன்ற பல்வேறு சைபர் குற்ற மோசடி வழக்குகளில் பணம் அனுப்பி பாதிக்கப்பட்ட 20 நபர்கள் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்தனர். மேற்படி புகார்களின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் உத்தரவின்படி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) தீபு மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் தலைமையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி புதன்கிழமையான நேற்று (11.3.2026) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த 54 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதனிடம் நேரடியாக தெரிவித்து புகார் […]
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தானது. திமுக தலைவரும் முதலமைச்சரான மு க ஸ்டாலின் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் கூறி இருப்பதாவது நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் இன்று (11-3-2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் […]







