திருநெல்வேலிமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான கல்வியாளர் வசந்தி தேவி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87. சென்னை பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர் வசந்தி தேவி.1973ம் ஆண்டு பத்ம விபூஷண் விருது பெற்றார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தராக 1992- 1998 வரை வசந்திதேவி இருந்துள்ளார். 2002- 2005ஆம் ஆண்டு வரை மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக வசந்தி தேவி இருந்துள்ளார். 2017இல் வாழ்நாள் சாதனையாளருக்கான சக்தி விருதை வென்றவர் வசந்தி […]
மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுக்கும் அதிமுகவுக்கு பாஜக துணையாக இருக்கிறது; கோவில்பட்டி பிரசாரத்தில்
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று ரோடு ஷோ நடத்தினார். மாலை 5.30 மணிக்கு கோவில்பட்டி பிரதான சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே இருந்து பயணியர் விடுதி முன்பு வரை ரோடு ஷோவில் பங்கேற்ற அவர் சாலையோரம் நின்ற மக்களையும், கட்சிக்காரர்களை பார்த்து வணங்கினார். தொடர்ந்து பயணியர் விடுதி முன்பு ஆயிரக்கணக்கான மக்கள், அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் திரண்டு இருந்தனர்,. அவர்கள் மத்தியில் […]
மத்திய அரசுடன் கலந்து பேசி பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு தடை வாங்குவோம்; கோவில்பட்டி கூட்டத்தில்
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்திற்காக நேற்று இரவு அதிமுக பொதுச்செயலாளர் கோவில்பட்டிக்கு வந்தார். தொடர்ந்து இன்று காலை செண்பகவல்லி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பரமசிவம் பெசியதாவது:- மாவட்ட தலைநகருக்கான அனைத்து தகுதிகளையும் கொண்ட கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் உருவாக்க வேண்டும். தீப்பெட்டி […]
தூத்துக்குடி தெர்மல் நகர் கோவில் பிள்ளை நகரை சேர்ந்தவர் சின்னத்துரை. இவருக்கு பாண்டியன் (வயது 36), அருள் ராஜ் (30), வேல்முருகன் என்ற 3 மகன்களும், 3 மகள்களும் உண்டு. மகள்களுக்கு திருமணமாகி விட்டது. மகன்களில் வேல்முருகனுக்கு மட்டும் திருமணம் முடிந்துள்ளது. பாண்டியன் மற்றும் அருள் ராஜ் ஆகியோர் கூலி வேலைக்கு சென்று வந்தனர். இதில் பாண்டியன் அடிக்கடி வெளியே சென்று விட்டு சில நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 28-ந்தேதி அருள் ராஜ் […]
கோவில்பட்டி ஒன்றியம், இடைசெவல் கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத் தலைவர் பாலம்மாள் தலைமை தாங்கினார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுமிதா,சமூக தணிக்கை வட்டார வள பயிற்றுநர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ஆதிலட்சுமி அனைவரையும் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட சமூக தணிக்கை வட்டாரவள பயிற்றுநர் மோகன் கலந்து கொண்டு சமூக தணிக்கை அறிக்கை […]
சிறுபான்மை மக்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்; எடப்பாடி பழனிசாமியிடம் ஐக்கிய கிறிஸ்தவ பேரவை
கோவில்பட்டியில் இன்று பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை ஐக்கிய கிறிஸ்தவ பேரவை தலைவர் ஆண்ட்ரூஸ் சாம்ராஜ்,துணை தலைவர்கள் மோசஸ்,டேவிட், பொதுசெயலாளர் விஜயன், பொருளாளர் ஜோஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர்,அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:- தமிழகத்தின் முதலமைச்சாராக பணியாற்றிய காலத்தில் தமிழகத்தின் சிறுபான்மை மக்களுக்கு சிறப்பாக தாங்கள் காட்டிய அன்புக்கும் பரிவுக்கும் ஆதரவுக்கும் நன்றி செலுத்துகிறோம். தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதியில் வாழும் கிறிஸ்தவ சிறுபான்மை மக்களுக்கு தாங்கள் ஒரு பாதுகாப்பு […]
நெல்லை மாவட்டம் திசையன்விளை உருமன்குளம் வடக்கு தெருவை சேர்ந்த சுயம்பு மகன் முத்துகுமார் (37) மினிபஸ் டிரைவர். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரத்தினமணியன்குடியை சேர்ந்த ஜாய்ஸ் (30) என்ற பெண்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதல் தம்பதியர் உடன்குடி தேரியூர் ஆண்டிவிளை பகுதியில் வாடகை வீட்டி வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக காதல் தம்பதியர் இடையே அடிக்கடி […]
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞரான கவின், கடந்த மாதம் 27 அன்று நெல்லையில் கொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்துள்ள நிலையில், பெண்ணின் சகோதரரான சுர்ஜித் என்பவர் கைது செய்யப்பட்டார். சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் சப்-இன்ஸ்பெக்டர்களாகப் பணியாற்றி வந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்கி அடக்கம் […]
முன்னாள் முதல் அமைச்சரும் அதிமுக போதுசெய்லாலருமான. எடப்பாடி பழனிச்சாமி” ‘மக்களை காப்போம் , தமிழகத்தை மீட்போம் ‘ என்ற பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். கோவில்பட்டியில் இந்த பிரசாரத்தை இன்று வெள்ளிக்கிழமை மாலை ரோடு ஷோ நடத்துகிறார். பஸ் நிலையம் அருகே பிரசார கூட்டத்தில் பேசுகிறார். இதையொட்டி மாலை 3.30 மணி முதல் இரவு 9மணி வரை பொது போக்குவரத்து கீழ் கண்டவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மதுரை, சிவகாசி, விருதுநகர், இராஜபாளையம், கழுகுமலை, திருநெல்வேலி, சங்கரன்கோவில், செங்கோட்டை நாகர்கோவில், கயத்தாறு, […]







