கோவில்பட்டி ரோட்டரி சங்க கூட்டம்
கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின மாதாந்திர கூட்டம் ரோட்டரி சங்கம் ஹாலில் நடந்தது. சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட உதவி ஆளுநர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்ட கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் தலைவர் கருத்தபாண்டியன் சிறப்புரை அஆற்றினார்,. அவருக்கு ரோட்டரி மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ் சிறப்பு விருது வழங்கினார்.
ரோட்டரி செயலாளர் பழனிகுமார் நன்றிகூறினார். கூட்டத்தில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்







