தமிழ்நாடு விளையாட்டுத்துறை மானிய கோரிக்கையின்போது துணை முதல்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உலக கோப்பை ஜூனியர் ஆக்கி போட்டிகளை சென்னை மற்றும் மதுரையிலும் நடத்தப்படும் என்று வெளியிட்டு அறிவிப்பு மூலம் தென் தமிழக ஆக்கி விளையாட்டு வீரர்களின் நெடுநாள் கனவு நனவாகிறது. வருங்காலத்தில் தென் தமிழக ஆக்கி வீரர்களுக்கு நிரந்தரமான பயன்பாட்டை தரும்.. மேலும் 24 நாடுகளை சார்ந்த விளையாட்டு வீரர்கள் பங்குபெறும் கடுமையான போட்டிகள் காண்பதற்கான அரிய வாய்ப்பு கிடைக்கும். இதுவரை உலகக் கோப்பை போட்டிகள் […]
கோவில்பட்டி கெச்சிலாபுரத்தில் உள்ள புனித ஓம் கல்வியியல் கல்லூரியில் 17 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா , புனித ஓம் குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தலைவர் லட்சுமணபெருமாள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் தாயப்பா கார்த்திகேயன், கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றம் செயலாளர் நம்சீனிவாசன், தொழிலதிபர் ஆசியா பார்ம்ஸ் பாபு ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டம் அளித்து, வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.97 மாணவ, மாணவிகளுக்கு […]
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா முப்பிலி வெட்டி கண்மாய் கரையில் பூர்ணா தேவி,புஷ்கலா தேவி சமேத மயிலேறும் பெருமாள் அய்யனார் திருக்கோவில் அமைந்து உள்ளது பிரசித்தி பெற்ற இக் கோவிலின் புணரா வர்த்தன அஷ்டபந்தன நூதன சாலகோபுர மகா கும்பாபிஷேக விழா வருகிற 10 மற்றும் 11ஆம் தேதி ஆகிய நாட்களில் நடக்கிறது கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா பிரமாண்டமாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தை ஒட்டி கோவில் கும்பாபிஷேகத்துக்கு […]
மருந்து செலவு இல்லாத “மருந்து குழம்பு” வாரம் ஒருமுறை இந்த குழம்பு வைத்து சாப்பிட்டு வந்தால்…வாயு,கை கால் குடைச்சல், கெட்ட கொழுப்பு, வயிறு மந்தம், வயிறு மக்கு, காற்று பிரியும்பொழுகு துர்நாற்றம் வீசுதல், வயிறு ஊதல், பசியின்மை, நெஞ்சு சளி போன்றவை குணமாகும். வாரம் தோறும் சாப்பிட வயிறு மற்றும் உடல் சுத்தமாகி நரம்புகள் முறுக்கேறும். இது நமது பாரம்பரியமான குழம்பு. குழந்தை பெற்று எடுத்தவர்கள் உண்ண பழைய தெம்பு பெலன் கிடைக்கும் . மருந்து குழம்பு […]
கோவில்பட்டி உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன் தலைமையில் , தமிழ் பேரரசு கட்சி மாவட்ட செயலாளர் வேல்முருகன், மாநில செய்தி தொடர்பாளர் வேல்முருகன், மாவட்ட பொருளாளர் வினோத் செல்வின் உள்ளிட்டோர் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சொந்தப் பயன்பாட்டுக் கார்களை பலர் வாடகைக்கு பயன்படுத்துகின்றனர். பல்வேறு அரசு அலுவலகங்களிலும் சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தப்படுகின்றன. […]
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்,100 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கு விடுவிக்க வேண்டிய ரூ. 4034 கோடி நிதியை வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நேற்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .கோவில்பட்டி தொகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற […]
.இன்றைய உலகில் ஜீரண மண்டலக் கோளாறுகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கம், பரபரப்பு காரணமாக செரிமான நோய்கள் அதிகரித்து வருகின்றன. செரிமான நோய்களுக்குச் சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன. செரிமானக் கோளாறுகளுக்குச் சித்த மருத்துவத்தில் உள்ள சிகிச்சை குறித்து விரிவான தகவல்கள்…. செரிமானப் பாதை உறுப்புகளில் உண்டாகும் நோய்கள்:-உணவுக் குழாய் அழற்சி, இரைப்பை அழற்சி, இரைப்பைப் புண், சிறுகுடல் புண், குடல்வால் அழற்சி, மலச்சிக்கல், வாயுத் தொல்லை மற்றும் செரிமான மண்டல […]
கடந்த நான்கரை மாதங்களாக 100 நாள் வேலை திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி ரூ. 4034-கோடியை தமிழ்நாட்டிற்கு வழங்காமல் தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக அரசை கண்டித்து விளாத்திகுளம் பிள்ளையார்நத்தத்தில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்ககண்டேயன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு தூத்துக்குடி வடக்கு மாவட்ட […]