தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (22.01.2024), இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். பின்னர் ஆட்சியர் லட்சுமிபதி கூறியதாவது:- மாவட்டத்தில், 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் சேர்த்திடவும், தொகுதி மாற்றிடவும், நீக்கம் செய்திடவும், மற்றும் திருத்தம் அல்லது நகல் கமுறை திருத்தம், 27.10.2023 முதல் 9.12.2023 வரை நடைபெற்றது. இதில், […]
கோவில்பட்டி அருகே உள்ள அப்பனேரி ஊராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கோவில்பட்டி அருகே உள்ள அப்பனேரி ஊராட்சிக்கு 2023-2024 ம் ஆண்டிற்கு செலுத்தப்பட வேண்டிய வீட்டு வாி, தொழில் வாி, தொழில் உாிமக் கட்டணம் ஆகிய வாியினங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. எனவே வீட்டுவாி ரசீதில் உள்ளீடு செய்யப்பட்டுள்ள வீட்டு உரிமையாளர் பெயா் , தெருவின் பெயர் தொலைபேசி எண் போன்ற விபரங்கள் சரியாக உள்ளதா? என சாி பார்த்து வீட்டு வரி ரசீது […]
தூத்துக்குடி விக்டோரியா மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வரும் மாணவி வைஷ்ணவி முறையாக கராத்தே பயிற்சி பெற்று வருகிறார். மேலும் மாவட்ட அளவில் பல்வேறு கராத்தே போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். கராத்தே வீராங்கனை வைஷ்ணவி அண்மையில் ஊட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதி இருந்தும் தேவையான உபகரணங்கள் மற்றும் கட்டணத் தொகையை செலுத்த முடியாத சூழ்நிலையில் மதர் சமூக சேவை நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எஸ் […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் வளாகத்தில் திருமுறை மன்றம் சாா்பில் 2014ஆம் ஆண்டு 63 நாயன்மாா்கள் மற்றும் மாணிக்கவாசகா் சுவாமிகளுக்கு பஞ்சலோக உற்சவ திருமேனிகள் நிறுவப்பட்டன. இந்த உற்சவ திருமூா்த்திகளின் 10ம் ஆண்டு வருடாபிஷேக விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடா்ந்து, திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி பூஜை மற்றும் சுவாமி, அம்பாள், உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் , கோயிவில் […]
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா முன்னிட்டு கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய பா. ஜனதா பொதுச் செயலாளர் வசந்தராஜ் தலைமையில் மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவி அமுதா,ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து, ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் கல்யாண கணேசன் ராஜகாந்தன் ஆகியோர் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்தனர். ராஜீவ் நகர் இபி காலனி காமராஜர் நகர் எஸ் எஸ் டி நகர் காமராஜர் நகர் மேற்கு ஆனந்த நகர் அன்பு கார்டன் […]
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் கோட்ட அளவிலான சிறப்பு கூட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோமதி சங்கர் தலைமை தாங்கினார்.. மாவட்ட இணைசெயலாளர் குருநாதன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் மாநிலத் துணைத்தலைவர்கள் திரவியம், சுந்தரமூர்த்திநயினார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர், கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை,சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஊரக வளர்ச்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க கோட்ட […]
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் – அண்ணா – karunaanithîî திருவுருவச்சிலைகளுக்கு அருகே இரண்டு தினங்கள் முன்பு, இளைஞரணியின் 2 வது மாநில மாநாட்டை யொட்டி ஓட்டம் தொடங்கி வைக்கப்ப ட்ட்து. செங்கல்பட்டு – விழுப்புரம் – கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வழியாக அந்தச் சுடர் நேற்று சேலம் மாநாட்டுத் திடலுக்கு வந்து சேர்ந்தது. இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர்கள் அதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்க, அச்சுடரை கழகத் தலைவர் மு. க. ஸ்டாலினிடம் ஒப்படைத்தார். […]
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கு பாராட்டு கூட்டம் இன்று தூத்துக்குடி மாணிக்கம் மஹாலில் நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமை தாங்கி, வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுப்பட்ட 850 மீனவர்களுக்குப் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு தொகுப்பு வழங்கி பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கருத்தை யார் வேண்டுமென்றாலும் தெரிவிக்கலாம் தவறு இல்லை, அது […]
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தொழில் மையம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுகழகம் ஆகியவை இணைந்து சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு கடன் முகாமை கோவில்பட்டியில் நடத்தின. முகாமுக்கு மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ஸ்வர்ணலதா தலைமை தாங்கினார்.தொழில் முதலீட்டு கழக பொது மேலாளர் துரைராஜ், மண்டல மேலாளர் முருகேசன், கிளை மேலாளர் அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் வர்த்தக சங்க தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பரமசிவம், சுரேஷ், ராஜவேல் உள்பட பலர் […]
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தை மாத பிரதோஷம், பவுர்ணமி மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு வருகிற 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோவில் […]







