• May 20, 2024

Month: February 2023

கோவில்பட்டி

டீ போட்டபோது விபரீதம்: கியாஸ் கசிவினால் தீப்பிடித்து  கணவன்-மனைவி பலி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, இந்திரா நகரை சேர்ந்தவர் சண்முகபாண்டி (வயது 70), இவரது மனைவி ராமலட்சுமி (60). கடந்த 1ம் தேதி கியாஸ்  அடுப்பை சரியாக அடைக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாலையில் டீ போடுவதற்காக ராமலட்சுமி அடுப்பை பற்ற வைத்தபோது கியாஸ் கசிவு காரணமாக கேகுபீர் என்று தீபிடித்தது..உடலில் தீப்பபற்றி அலறிய சத்தம் கேட்டு ஓடி வந்த சன்முகபாண்டி, தீயை அணிக்க முற்பட்டபோது அவரது உடலிலும் தீப்பிடித்துக்கொண்டது இதனால் . கணவன்-மனைவி இருவரும் உடல் கருகி […]

செய்திகள்

எடப்பாடி பழனிசாமியுடன் அண்ணாமலை சந்திப்பு- இடைதேர்தலில் பா.ஜனதா ஆதரவா?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட பலரும் ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோன்று தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு […]

செய்திகள்

தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு : எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை தனித்தனியாக சந்தித்து

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி அதிமுக வேட்பாளரை நிறுத்தியுள்ளது. அதேபோல், ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுமா? களத்தில் இருந்து விலகுமா? அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவு தருமா? ஓ.பன்னீர் செல்வம் தரப்பிற்கு ஆதரவு தருமா? என்பதில் தொடர்ந்து குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது.  இந்த சூழ்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை […]

செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்   ஜனநாயக அத்துமீறல்கள்-தமிழக தலைமை  தேர்தல் அதிகாரியிடம் டி.ஜெயக்குமார் புகார்

தமிழக தலைமை  தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வை அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று சந்தித்து புகார் மனு அளித்தார்.அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் பொது கூறியதாவது:-‘ ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில்  ஒரு ஜனநாயக அத்துமீறல்களை ஆளும் விடியா திமுக அரசு அரகேற்றியுள்ள நிலையில் இதனைத் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டுவரவேண்டும் என்ற வகையில் தேர்தல் ஆணையத்தில் அவர்கள் செய்த அத்துமீறல்கள் தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளோம்.இ இது  குறித்து நடவடிக்கை எடுப்பதாகக் கருத்து […]

செய்திகள்

அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி: பா.ஜனதாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறார்கள். பா.ஜனதா யாருக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவெடுக்க முடியாமல் திணறுகிறது. அதேநேரம் தங்கள் விருப்பத்தை அ.தி.மு.க. நிராகரித்தது பா.ஜனதாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒன்று இரு அணிகளும் இணைய வேண்டும். அல்லது நாங்கள் போட்டியிடுகிறோம். நீங்கள் ஆதரியுங்கள் என்று பா.ஜனதா தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி முற்றிலுமாக நிராகரித்துவிட்டார். பா.ஜனதாவின் முடிவுக்கு காத்திராமல் வேட்பாளர் அறிவிப்பு, பணிமனை திறப்பு என்று […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் திருட்டுப்போன 95 செல்போன்கள்  மீட்பு; உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் திருட்டு  போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் , தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  கார்த்திகேயன்  மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்  சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள்  சுதாகர்,  அச்சுதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்க உத்தரவிட்டார். அதன்படி மேற்படி சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 5ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கூறி இருப்பதாவது:- “வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு 5.2.2023 அன்று தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை / பார்) விதிகள், 2003 விதி 12 துணை விதி (1)- இன் படி அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மதுபானக்கடைகளுடன் இணைந்த பார்கள் மற்றும் எப்.எல்2/எப்.எல்.3 உரிமதலங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.  மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் அன்றைய தினம் மதுபான விற்பனை நடைபெறக் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி நகராட்சி வருவாய் ஆய்வாளரை  தாக்கியதாக 6 பேர் மீது போலீசார் வழக்கு

கோவில்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தையில் விரைவில் சீரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதற்கான கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக சந்தை இடமாற்றம் செய்யப்படவுள்ளது. இதை எதிர்த்து சில கடைக்காரர்கள் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று செவ்வாய் கிழமை, நகராட்சி வருவாய் அலுவலர் பிரேம்குமார் தலைமையில் சில அலுவலர்கள் வாடகை பாக்கியுள்ள கடைகளை சீல் வைக்க தொடங்கினர். கடந்த மாதம் வரை வாடகை செலுத்தியுள்ளதாகவும், இந்த மாதம் செலுத்த கால […]

சிறுகதை

யார் கதாநாயகன்…?(சிறுகதை)

ஒரு வீட்டில் ஒரு தந்தை.தினமும் அவர் தன் குழந்தைகளுக்கு இரவில் கதை சொல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். .அன்றும் அவர் குழந்தைகளை பார்த்து குழந்தைகளே உங்களுக்கு இன்று ஒரு புதிர் கதை சொல்லப்போறேன் என்றார். உடனே குழந்தைகள்..என்ன புதிர் கதையா?..எங்களால் கணடு பிடிக்க முடியுமா என்று சந்தேகத்துடன் கேட்டனர்.அதற்கு அவர்..பெரிய புதிர் ஒன்றும் கிடையாது.சாதாரண புதிர்தான் .. நகைச்சுவையாக இருக்கும் என்றார். அப்படியா சொல்லூங்கள் என்று குழந்தைகள் கதை கேட்க தயாரானார்கள்….தந்தை கதை சொல்ல தொடங்கினார். ஒரு ஊரிலே […]

கோவில்பட்டி

கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டை புதுப்பித்து கடைகள் பொது ஏலம் ; மக்கள் விருப்பம்

கோவில்பட்டி நகராட்சி தினசரி மார்க்கெட், ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி தவிக்கிறது.. பல ஆண்டுகளாக அதிகாரிகள் கண்காணிப்பில் இருந்த இந்த மார்க்கெட் பல்வேறு முறைகேடுகளை கொண்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கடைகளுக்கு பாதிக்கு பாதிக்கு பாதி அதிகமான ஆக்கிரமிப்பு கடைகள் பெருகி விட்டன, நகராட்சி வாடகை கடைக்காரர்கள் கடையின் முன்பகுதியை வேறு நபருக்கு மேல் வாடகைக்கு விடுவதும், கடைக்கு வாடகை செலுத்திவிட்டு இன்னொருவருக்கு  அதிக பணம் பெற்றுக்கொண்டு விட்டு செல்வதும் நடந்து இருக்கிறது, இதன் காரணமாக ஒரே […]