தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 444-வது ஆண்டு பெருவிழா கடந்த ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு ஜெபமாலை, மறை உரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதங்கள் நடைபெற்றன. பெருவிழா தினமான நேற்று அதிகாலை 4:30 மணி முதல் சிறப்புத் திருப்பலிகள் தொடங்கின. காலை 7:30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற பெருவிழா கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து மறைமாவட்ட முதன்மை குரு ரவிபாலன், முன்னாள் […]
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதையடுத்து, அதைக் கண்டித்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் திமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிப் பேசிய முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்ததாவது: “சட்டமன்றத்தில் தி.மு.க.வினரின் கேள்விகளுக்கும் விவாதங்களுக்கும் பதில் அளிக்க முடியாமல் திணறும் த.வெ.க. அரசு, பழிவாங்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்துள்ளது. இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. த.வெ.க. அரசு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடிப்பட்டச் சாகுபடியை முன்னிட்டு, தோட்டக்கலைத் துறை சார்பில் ரூ.20க்கு 6 வகை காய்கறி விதைத் தொகுப்புகள் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காய்கறி விதைத் தொகுப்புகளை விநியோகித்து ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்ததாவது: தோட்டக்கலைத் துறை சார்பில் 2026-ஆம் ஆண்டு ஆடிப்பட்டச் சாகுபடியை முன்னிட்டு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் […]
தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நிர்மல்குமார் கலந்துகொண்டு பேசுகையில் கூறியதாவது:- தூத்துக்குடியில் திமுக, அதிமுக என எந்தக் கட்சி வந்தாலும் மக்களுக்குத் தொந்தரவுதான். திமுக ஆட்சியில் இருந்தபோது கீதா ஜீவனும், அனிதா ராதாகிருஷ்ணனும் பங்குகளைப் பிரித்துக் கொண்டு மக்களிடம் கொள்ளையடிக்கும் வேலையைப் பார்த்தனர். குவாரிகளை ஆளுக்கொரு பக்கமாகப் பிரித்துக் கொண்டனர். தற்போது தவெக ஆட்சியில் தூத்துக்குடியில் இரண்டு அமைச்சர்கள் உள்ள நிலையில், சத்தமில்லாமல் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நிர்வாகிகள் அனைவரும் […]
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே இடையற்காடு பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த (8 சவரன் தங்க நகை) கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர்களான குணசிங் மகன் டேவிட் (வயது 38), முபாரக் மகன் அப்பாஸ்(30), அப்பாஸ் மகன் முகமதுரபிக்(31), மற்றொரு குணசிங் மகன் சஞ்சய்(44) மற்றும் ஏரல் கோவங்காடு பகுதியைச் சேர்ந்த லிங்கபாண்டியன் மகன் மகேஸ்வரன்(41) ஆகிய 5 பேரையும் ஏரல் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது […]
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-;- தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து பெரிய ரக விமானங்களை இயக்க வலியுறுத்தி மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ராம்மோகன் நாயுடுவுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏராளமான தொழில்கள் நிறைந்த மாவட்டமாகும். உப்பு உற்பத்தி, தீப்பெட்டி தயாரிப்பு போன்ற பாரம்பரிய தொழில்களுடன் அனல் மின் நிலையங்கள், ஸ்பிக் உரத் தொழிற்சாலை, கனநீர் தயாரிப்பு, சிர்கோனியம், DCW கெமிக்கல் ஆலை ஆகிய கனரக இயந்திர தொழிற்சாலைகள் […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செண்பகப்பேரி பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜ் (25) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (26) மற்றும் மதன் (24) ஆகியோரால் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நாலாட்டின்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக சதீஷ் மற்றும் மதன் ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட பி.சி.ஆர். (PCR) நீதிமன்றத்தில் நடைபெற்று […]
தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் உள்ள 500 ஏக்கர் உப்பளங்களில் சுமார் 300 உற்பத்தியாளர்கள் கடந்த 93 ஆண்டுகளாகச் சிறுகுறு உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர். இத்தொழிலை நம்பி 15,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், சிப்காட் மூலம் 3,000 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கப்பல் கட்டும் தளம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு கடலோர மீனவர்களும் உப்பளத் தொழிலாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக சார் ஆட்சியர் பிரபு […]
தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை 11 நாட்கள் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டின் 444-வது பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு முதலாம் திருப்பலியும், 6 மணிக்கு இரண்டாம் திருப்பலியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில், பேராலயப் பங்குத்தந்தை ஸ்டார்லின் முன்னிலையில் பனிமய மாதாவின் உருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடி […]
தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 56). கணவரால் கைவிடப்பட்ட இவர், தனது மகள் சத்யாவுடன் வசித்து வந்தார். தெருக்களில் கிடைக்கும் பழைய பொருட்களை சேகரித்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்த முத்துலட்சுமி, கடந்த 15-ம் தேதி மகள் வெளியூருக்கு சென்றதால் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அன்று இரவு வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் முத்துலட்சுமி தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது, அவர் தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







