• March 6, 2026

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எம்எல்ஏக்கள், ஆட்சியர் பார்வையிட்டனர்

 குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எம்எல்ஏக்கள், ஆட்சியர் பார்வையிட்டனர்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்,புதூர், ஓட்டப்பிடாரம் ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 363-ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தை  ரூ.515.72-கோடி மதிப்பீட்டில் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூல ம் திறந்து வைத்தார்.

 இதை தொடர்ந்து வல்லநாடு – சேதுராமலிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்  மார்கண்டேயன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *