தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலின் 2025-ம் ஆண்டு கந்தசஷ்டி திருவிழா 22.10.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இந்த திருவிழாவானது 28.10.2025 வரை நடைபெறவுள்ளது. 27.10.2025 அன்று மாலை 4 மணியளவில் சூரசம்ஹாரத்திற்கு சுவாமி எழுந்தருளல், 28.10.2025 அன்று அதிகாலை 5.30 மணியளவில் அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல், அன்று மாலை 6 மணியளவில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை மாற்று விழா நடைபெற்று அன்று இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது. கந்தசஷ்டி […]
தூத்துக்குடி தங்க பரமேஸ்வரி காலனியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் ராமகிருஷ்ணன் (வயது 57). இவர் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பூமாரி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகள் சக்திமாலா கோயம்புத்தூரில் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். ராமகிருஷ்ணன் தனியாக வசித்து வருகிறார். கடந்த 16ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றவர் பின்னர் 17ம் தேதி காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த (22/10/2025) அன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 27/10/2025 அன்று சூரசம்ஹாரம் 28/10/2025 அன்று திருக்கல்யாணம் நிகழ்வுடன் நிறைவுபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பெருமளவு கூடுவார்கள். இந்த நிலையில், திருக்கோவில் வளாகம், சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை பகுதி, கோவில் சுற்றுவட்டார பகுதிகள், வாகனம் நிறுத்தும் இடங்கள் மற்றும் பக்தர்கள் தாங்கும் இடங்களை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி […]
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் வழித்தடங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22.10.2025 அன்று யாகசாலை பூஜையுடன் துவங்கி வருகின்ற 27.10.2025 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 28.10.2025 அன்று திருக்கல்யாண நிகழ்வுடன் முடிவடைகிறது. மேற்படி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் திருவிழாவின் முக்கிய நாட்களான வருகின்ற 26.10.2025 மற்றும் 27.10.2025 ஆகிய இரு தினங்கள் […]
தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் ஜெனார்த்தனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- “சென்னை, வானிலை ஆய்வு மையத்திலிருந்து பெறப்பட்ட மின்னஞ்சல் செய்தியில், 24.10.2025 முதல் 27.10.2025 வரையிலான தேதிகளில், தமிழக கடலோர பகுதிகள் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார்வளைகுடர் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 25.10.2025 அன்று மத்திய வங்கக்கடல் பகுதியில் […]
தூத்துக்குடி மாவட்ட நீதி மன்றத்தில் அலுவலக பணியாளராக பணியாற்றி வரும் கார்த்திக்ராஜா என்பவர் விளாத்திகுளத்தில் ஒரு பொதுத் துறை வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். இதன் மூலம் ஒரு ஏடிஎம் அட்டையும் பெற்றுள்ளார். இந்த ஏடிஎம் அட்டையின் மூலம் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகிலுள்ள ஒரு ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார். பணம் வரவில்லை. ஆனால் அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்ததாக குறுஞ் செய்தி வந்துள்ளது. இது குறித்து வங்கியிடம் புகார் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தலைமையில் வடகிழக்கு பருவமழைக்காக செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பி.கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தூத்துக்குடி மாவட்ட முழுமைக்குமான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகள் உள்ளிட்டவைகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட உள்ள பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்கலாம்? எப்படி பருவமழைக்கு […]
தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்தவர் சூர்யா.(வயது 22) இவர் பேக்கரியில் மாஸ்டராகவும், சில நேரம் மீன்பிடித் தொழிலுக்கும் சென்று வந்தார்.. கடந்த 13ஆம் தேதி மாலை இவரது நண்பர்கள் 4 பேர் இரண்டு பைக்குகளில் வந்து சூர்யாவை அழைத்துச் சென்றனர். அதன் பிறகு சூர்யா வீடு திரும்பவில்லை. இந்நிலையில், தூத்துக்குடி – ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் வெள்ளபட்டி அருகே காட்டுப்பகுதியில் சூர்யா கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது பற்றிய தகவல் பேரில் சம்பவ […]
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 645 காலிப் பணியிடங்களுக்கு TNPSC Group-II & II-A &
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்.16 முதல் 18-ம் தேதிக்குள் தொடங்குவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. மேலும், கடற்கரை பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தூத்துக்குடியில் இன்று அதிகாலை முதல் திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது. மேலும் காலை நேரத்திலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. திடீர் மழையால் […]
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







