விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நேற்று நிருபர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அன்புமணியை மத்திய மந்திரியாக்கி தவறு செய்துவிட்டதாக பரபரப்பு பேட்டி அளித்தார். பாமக உட்கட்சி மோதல் வலுத்துள்ள சூழலில், கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து அன்புமணி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள மகாராஜா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கும் என […]
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் ம.தி.மு.க.வை சேர்ந்த வைகோ, தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க.வின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் முடிகிறது. எனவே அதற்கான தேர்தல், வருகிற 19-ந்தேதி நடக்கிறது. தேர்தலில் ஒரு எம்.பி. வெற்றி பெற வேண்டுமென்றால் 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. அந்த அடிப்படையில் தி.மு.க.விற்கு 4-ம், அ.தி.மு.க.விற்கு 2 இடங்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. […]
தமிழகம், புதுச்சேரியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள், சமீபத்தில் வெளியாகின. இந்த தேர்வுகளில், சட்டசபை தொகுதி வாரியாக, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் அழைத்து பாராட்டினார். இந்நிலையில் இன்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டலில் விஜய் கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர் என 2000க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மூன்று கட்டமாக […]
கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 23ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையில் நடைபெற்றது. நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி, மும்பை யூனியன் வங்கி அணி, நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி, பெங்களூரு ஹாக்கி கர்நாடகா அணி, கோவில்பட்டி […]
கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 23ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது. நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி, மும்பை யூனியன் வங்கி அணி, […]
2026 சட்டமன்ற தேர்தலை முன்வைத்து அதிமுக பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்த தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டம் வாரியாக அதிமுக பூத் கமிட்டி கூட்டதை கூட்டி ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களவை […]
நடிகர் ராஜேஷ் இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை ராமாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. ராஜேஷ் மரணம் பற்றிய செய்தி அறிந்ததும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ராஜேஷ் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் ராஜேஷ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரும் ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் ராஜேஷ் மறைவையொட்டி […]
அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ராஜேஷ்.. தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். மேலும் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியுள்ளார்.வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களை ராஜேஷ் ஏற்று நடித்து வந்தார் நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையை பதித்த ராஜேஷ் இதுவரை 9 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவர் கடைசியாக ‘மெர்ரி […]
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி மண்டபத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சி பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஜூன்-9ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. புத்தக கண்காட்சியில் சாகித்திய அகடாமி விருது பெற்ற புத்தகங்கள்,வரலாறு,இலக்கியம்,நாவல், டி.என்.பி.சி, போலீஸ், நீட், ஆர்ஆர்பி தேர்வுகளுக்கான புத்தகங்கள், உள்ளிட்ட 10 ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் விற்பனையாகும் அனைத்து […]
பாமகவில் மோதல் முற்றுகிறது: அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்; டாக்டர் ராமதாஸ் பரபரப்பு
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன்.. தவறு செய்தது அன்புமணி அல்ல 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கி நான்தான் தவறு செய்து விட்டேன். எங்கள் கட்சியை பற்றிய செய்திகளை பலமுறை கேள்வி கேட்டுள்ளீர்கள் நானும் பதில் அளித்துள்ளேன். தர்மபுரியில் ஒரு கூட்டத்தில் அன்புமணி பேசியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நானும் பார்த்தேன். நான் என்ன குற்றம் செய்தேன்? ஏன் […]