ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த வேண்டும்; அதற்கான யுரேனியம் செறிவூட்டலையும் முழுமையாக நிறுத்த வேண்டும். நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைத் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தனது கிளர்ச்சி படைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடவும் ஈரானை வலியுறுத்தினார். இதுதொடர்பாக அமெரிக்கா – ஈரான் இடையே நடைபெற்ற இரு சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. […]
தூத்துக்குடி நாசரேத் சி. எஸ். ஐ.திருமண்டல லே செயலாளர் எஸ். டி. கே. ராஜன் மற்றும் திருமண்டல மூத்த நிர்வாக குழு உறுப்பினர் ஜெபா ஆகியோர் புதிய பொறுப்புகளுக்கு கோவில்பட்டியை சேர்ந்த இரண்டு வக்கீல்களை நியமனம் செய்துள்ளனர். அதன்படி தூத்துக்குடி நாசரேத் சி. எஸ். ஐ. திருமண்டல நீதிமன்ற இயக்குநராக கோவில்பட்டி வக்கீல் டி.ஆண்ட்ரூஸ் சாம்ராஜ் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.இதே போல் டயோசீசன் கோர்ட்டு உறுப்பினராக கோவில்பட்டி வக்கீல் செல்வின் ராஜ்குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார் புதிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள […]
ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த வேண்டும்; அதற்கான யுரேனியம் செறிவூட்டலையும் முழுமையாக நிறுத்த வேண்டும். நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைத் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தனது கிளர்ச்சி படைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடவும் ஈரானை வலியுறுத்தினார். இதுதொடர்பாக அமெரிக்கா – ஈரான் இடையே நடைபெற்ற இரு சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. […]
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதன்படி, மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ படைத்தளம் அமைந்துள்ள குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன், ஜோர்டான் […]
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணி கட்சிகளின் முதல் தேர்தல் […]
தூத்துக்குடி தருவைக்குளம் போலீசார் நேற்று இரவு தருவைக்குளம் சமத்துவபுரம் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை இயக்கி வந்த டிரைவர் போலீசாரை கண்டதும் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடினார் போலீசார் அந்த வாகனத்தை சோதனை செய்ததில் அதில் சட்டவிரோதமாக சுமார் 2000 கிலோ பீடி இலை பண்டல்கள் மற்றும் 240 கிலோ சிகரெட் பண்டல்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி கடத்திவரப்பட்ட பீடி இலை […]
நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன் ஆகியோர் இன்று (28-02-2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, தமிழ்நாட்டில் 2 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையின்போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பொதுச்செயலாளர் கே.எ.எம்.முஹம்மது அபூபக்கர், […]
தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த பாலமுருகன் (45/26) என்பவர் தனது மனைவி சாந்தியை கொலை செய்ததாக கைதானார். கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த கொலை நடந்தது. இந்த வழக்கில் போலீசார் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி திரு. முருகன் நேற்று (27.02.2026) பாலமுருகனை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு ஆயுள் தண்டனை […]
‘பரியேறும் பெருமாள்’ முதல் சமீபத்திய ‘வாழை’ மற்றும் ‘பைசன்’ வரைவெற்ரி படங்களை தந்த இயக்கனர் மாரி செல்வராஜ், தூத்துக்குடி வந்த போது, தான் படித்த பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றார், அவரை அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் தட்சிணாமூர்த்தி பொன்னாடை போர்த்தி அன்புடன் வரவேற்றார். இதை தொடர்ந்து நேராகத் தான் பாடம் பயின்ற வகுப்பறைக்குச் சென்ற மாரி செல்வராஜ்,, பழைய பெஞ்சில் அமர்ந்து தனது மாணவர் பருவத்தை அசைபோட்டார். கரும்பலகையில் நீங்கா நினைவுகளுடன் என்று உணர்ச்சிவசப்பட்டு எழுதித் […]
ஈரானில் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கோரியும் கமேனி ஆட்சியை எதிர்த்தும், அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தினர். அந்நாட்டு அரசு, போராட்டக்காரர்கள் மீது, ராணுவத்தினரை கொண்டு தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான பேர் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை கைவிட வேண்டும். இல்லையெனில், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து வந்தார்.மேலும், அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம்’ என்று ஈரான் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று டிரம்ப் கூறினார். இது […]







