கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் வைரவிழாக் (60ஆண்டு) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வணிகவியல் துறைகள் சார்பாக “காம் பெஸ்ட் 2026” என்ற தலைப்பில் மாநில அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்விற்கு, கல்லூரி இயக்குநர் பா.மகேஷ்குமார் தலைமையுரையாற்றினார். கல்லூரி தர உறுதிக்குழு ஒருங்கிணைப்பாளர் ஆர்.வெங்கடேஷன் வாழ்த்துரையாற்றினார். மாணவ, மாணவிகளின் திறனை மேம்படுத்தும் வகையில் வினாடிவினா, விளம்பரம் தயாரித்தல், ñஆய்வுகட்டுரை சமர்பித்தல், நிதிசார் கல்வி என்ற தலைப்பில் முக ஓவியம் மற்றும் கோலப்போட்டி, தொழில் முனைவோருக்கான […]
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி, கடந்த 10-ஆம் தேதி இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலையில் அந்த மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்த குளத்தூர் போலீசார், மாணவியின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனடியாகக் கைது […]
கோவில்பட்டி நகர்மன்ற தலைவரும்,திமுக நகரச்செயலாளருமான கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. திமுக 27வது வார்டு செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார்.அன்னதானத்தை நகர்மன்ற தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார். திமுக கிழக்கு நகர பொறுப்பாளர் சுரேஷ்,அவைத்தலைவர் முனியசாமி,மாவட்ட பிரதிநிதி ரவீந்திரன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன்,நகர இளைஞரணி அமைப்பாளர் ஜமாலுதீன்,அறங்காவலர் குழு உறுப்பினர் திருப்பதிராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதியில் நடக்கும் என்று நேற்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் (எம்.சி.சி.) உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன. அதன் விவரம் வருமாறு:- தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் கமிஷனுக்கு சென்றுவிட்டன. ஏதாவது மிக முக்கிய பிரச்சினை நடந்துவிட்டது என்றால் மட்டுமே, அரசு உயர் அதிகாரிகளை முதல்-அமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்கலாம். அதுவும், தேர்தல் கமிஷனின் உத்தரவை […]
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகின்ற 23.4.2026 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால், […]
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி தமிழக வெற்றிக்கழக தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி தலைவர் விஜய் பங்கேற்று பேசினார். பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் விஜய் பஸ்சில் நின்றபடி பேசிக்கொண்டிருந்த போது திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் பலியானார்கள். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. […]
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் அறிவித்தது இதில், கேரளா (140 தொகுதிகள்) அசாம் (126 தொகுதிகள்) ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் (30 தொகுதிகள்) ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும். மேற்கு வங்காளத்தில் (294 […]
தூத்துக்குடி மாவட்டம் வேலூர் நத்தம் மாணவி கொலை தொடர்பாக பாதிக்கப்பட்டுருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு வைகோ அனுப்பி உள்ள வாட்சப் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், வேடநத்தம் கிராமத்தில், கடந்த 10.03.2026 ஆம் தேதி, கோரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு மிகக் கொடுரமாக படுகொலை செய்யப்பட்ட மாணவி யின் வீட்டில் அவரது […]
அருப்புக்கோட்டை கிரீன் விஸ்டம் மெட்ரிக்குலேசன் பள்ளியில் சமூக நல்லிணக்க விழாவாக இரமலான் பண்டிகை மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. மாணவ, மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர். பள்ளியின் முதல்வர் ஆனந்தி வரவேற்புரை வழங்கினார். விஸ்டம் எஜுகேசனல் சொசைட்டி தலைவர் ஆயை மு.காஜாமைதீன் தலைமை தாங்கினார்.. செயலாளர் சம்சுதீன், உறுப்பினர்கள் அகமது யாசிர், அம்சா கனி சிக்கந்தர், நசீரா, மற்றும் அகமது ஹபீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி இசை FM இயக்குநர் கோ.சுரேஷ் குமார் (மைக்ரோகிரின் […]
கோவில்பட்டி – ராக்லேண்ட் சபை மன்ற தலைவராகவும், கோவில்பட்டி சேகர தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ள ஆண்ட்ரூ விக்டர் ஞான ஒளி ஐயருக்கு கோவில்பட்டி CSI தூய பவுலின் ஆலயத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. , கோவில்பட்டிமூத்த வழக்கறிஞர் ஆண்ட்ரூஸ் சாம்ராஜ் தலைமையில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் , முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்வின் ராஜ்குமார் , திருமண்டல செயற்குழு உறுப்பினர் பாண்டவர்மங்கலம் தன்ராஜ் , கே கைலாசபுரம் TDTA உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் டேவிட் , தலைமை […]







