கோவில்பட்டி ராக்லேண்ட் சபை மன்ற தலைவருக்கு வரவேற்பு
Oplus_16908288
கோவில்பட்டி – ராக்லேண்ட் சபை மன்ற தலைவராகவும், கோவில்பட்டி சேகர தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ள
ஆண்ட்ரூ விக்டர் ஞான ஒளி ஐயருக்கு கோவில்பட்டி CSI தூய பவுலின் ஆலயத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

, கோவில்பட்டிமூத்த வழக்கறிஞர் ஆண்ட்ரூஸ் சாம்ராஜ் தலைமையில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் , முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்வின் ராஜ்குமார் ,
திருமண்டல செயற்குழு உறுப்பினர் பாண்டவர்மங்கலம் தன்ராஜ் , கே கைலாசபுரம் TDTA உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் டேவிட் , தலைமை ஆசிரியரும் திருமண்டல செயற்குழு உறுப்பினருமான பிரவீன் , நாகலாபுரம் TDTA உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் ராஜபாண்டியன் , கேபிள் டி வி. உரிமையாளர் ராஜூ , ஐசக் இன்பராஜ் , ஜஸ்டஸ் மனோகரதாஸ பாண்டியன் , ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் துரைராஜ் மோகன்தாஸ் , சி. எஸ். ஐ.ஆலய நற்கருணை உதவியாளர் – சர்வீஸ் இந்தியா தீமோத்தேயு ராஜேந்திர குமார் , ஆலய பாடகர் குழுவின் சிலுவை சுமப்பாளர் அலெக்ஸ் சாமுவேல் , விக்டர் ஜெபராஜ் , டேரல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.








