தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு திட்டங்குள்ம் பாரதி ஆக்கி கிலம் நடத்தும் மாநில அளவிலான பெண்கள் ஆக்கி சேம்பியன்ஷிப் போட்டி தொடக்கவிழா இன்று காலை நடைபெற்றது. தெற்கு திட்டங்குளம் பாரதி ஆக்கி மைதானத்தில் நடந்த தொடக்க விழாவுக்கு கரிதா சி.பி.எஸ்.இ.பள்ளி தாளாளர் பேச்சியம்மாள் காசிராஜன் தலைமை தாங்கினார். பாரதி ஆக்கி கிளப் செயலாளர் சந்தனராஜ் வரவேற்றார். கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் பீக்கிளிபட்டி முர்கேசன், ஊர்த்தலைவர் அசோக்குமார், தூத்துக்குடி ஆக்கி யூனிட் செயலாளர் முனைவர் குரு […]
தூத்துக்குடி மேலூா் ரெயில் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது; அனைத்து ரெயில்களும் நின்று செல்கின்றன
தூத்துக்குடி மேலூா் ரெயில் நிலையம், 2 வது ரெயில்வே கேட் அருகே இருந்து புதிய பேருந்து நிலையம் அருகே மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய ரெயில் நிலையம் இன்று ((சனிக்கிழமை) காலை முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இன்று காலை முதல் முறையாக வண்டி எண் 12693 சென்னை-தூத்துக்குடி முத்து நகர் அதிவிரைவு ரெயில் தூத்துக்குடி மேலூர் ரெயில்நிலையத்தில் நின்று சென்றது. பயணிகள் மகிழ்ச்சியுடன் இறங்கி சென்றனர்.ர வெளியூர்களில் இருந்து தூத்துக்குடி வந்து திரும்பி செல்லும் அனைத்து ரெயில்களும் மேலூர் […]
தூத்துக்குடி மாவட்டத்திற்கு வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு ஜூன் 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 19-ம் தேதி வெள்ளிக்கிழமை 2.6.2023 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிவுச் சட்டத்தின்படி […]
தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனைக்கான காரணம் வெளியாகவில்லை. காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் வருமான வரி சோதனை துவங்கிய சில மணி நேரங்களில் […]
‘மலைகளின் இளவரசி~ என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலில், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறை சார்பில் கோடை விழா மற்றும் 60-வது மலர் கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. . அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார்.. திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். . ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி கோடை விழாவை […]
தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.71 கோடியில் திட்டப்பணிகள்; அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்தார்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூத்துக்குடி மாநகராட்சியில் சுமார் ரூ.71 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகள் தொடக்க விழா புதிய பேருந்து நிலைய வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.இதில், 10.24 கோடி மதிப்பீட்டில் ஜெயராஜ் சாலையில் பல் அடுக்கு வாகன நிறுத்தம், 7.04 கோடி மதிப்பீட்டில் டி.எம்.பி காலனிப்பகுதியில் சலவை கூடம், 23.29 கோடி மதிப்பீட்டில் திறவிடப் பகுதிகளில் 8 பூங்காக்கள் கதிர்வேல் நகர் பகுதியில் வள மீட்பு மையம், 1.40 கோடி […]
மும்பை-தூத்துக்குடி-மும்பை இடையே கோடைகால சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தென்மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது. இதனால் தூத்துக்குடி பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இந்த சிறப்பு ரெயில் (எண்: 01143) இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1.15 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டு நாளை (சனிக்கிழமை) இரவு 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடைகிறது. நாளை மறுநாள் காலை 4 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரெயில் (எண்: 01144) புறப்பட்டு வருகிற 29-ந் தேதி மாலை 3.40 மணிக்கு மும்பையை […]
லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 18ம் தேதி முதல் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது. எட்டாம் நாளான நேற்று (25.-ந்தேதி) […]
தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் அதிகமாக மரங்களை நடவு செய்து பசுமையாக்கவும் வாகன ஓட்டிகள் மரநிழலில் இளைப்பாறும் வகையில் அதிகமான மரக்கன்றுகள் நடவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நெடுஞ்சாலைத ;துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அரசின் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆலோசனையின் பேரில் தூத்துக்குடி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் ஆறுமுகநயினார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் எந்தெந்த பகுதிகளில் மரங்கள் நடவேண்டும் என்றும் […]
கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் ஆக்கி அகாடமி சார்பாக தென்மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி பாண்டவர்மங்கலம் ஆக்கி மைதானத்தில் நேற்று தொடங்கியது . சனிக்கிழமை வரை போட்டி நடைபெறுகிறது. முதல் போட்டியாக பாரதி நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் இலுப்பையூரணி அம்பேத்கர் ஆக்கி அணிகள் மோதின. ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி தலைமையில் இந்திய ஆக்கி வீரர் மாரீஸ்வரன் மற்றும் கோவில்பட்டி 32 வது நகர்மன்ற உறுப்பினர் கவியரசன் ஆகியோர் போட்டியை […]