திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உதவி யானை மாவுத்தராக பணிபுரிந்தவர் உதயக்குமார். இவர் கடந்த 18.11.2024 அன்று யானை தெய்வானை தாக்கியதில் உயிரிழந்தார். இதையொட்டி உதயக்குமார் வாரிசுதாரரான மனைவி ரம்யாவுக்கு கோவிலில் அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையினை கனிமொழி எம்.பி,வழங்கினார். இந்த ஆணையை அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் ரம்யா இல்லத்திற்கு நேரில் சென்று கனிமொழி எம்.பி. வழங்கினார். […]
கனிமொழி எம்.பி. முன்னெடுப்பில் தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கம் மற்றும் ஹியரிங் ஆப் லைப் பவுண்டேஷன் இணைந்து நடத்தும் பச்சிளம் குழந்தைகள் செவித்திறன் பரிசோதனைக்கான முன்னோடித் திட்டத்தின் தொடக்க விழா தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவை, , நாடாளுமன்ற குழுத் தலைவருர் கனிமொழி கருணாநிதி தொடக்கி வைத்தார். மேலும், பச்சிளம் குழந்தைகள் செவித்திறன் ஆய்வு மைய அறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில், தூத்துக்குடி மூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான […]
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை கூட்டாம்புளி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் வெள்ளகண்ணு (26). கட்டிட வேலை செய்து வந்தார், இவர் நேற்று காலை 9.30 மணியளவில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார், அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் அவரை சூழ்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இந்த கொடூர தாக்குதலில் இருந்து தப்பிக்க வழியில்லாமல் சம்பவ இடத்திலேயே கீழே சாய்ந்த வெள்ளகண்ணு ரத்த வெள்ளத்தில் பிணமானார், இதை தொடர்ந்து கொலையாளிகள் அங்கிருந்து […]
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை கூட்டாம்புளி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் வெள்ளகண்ணு (26). இவர் இன்று காலை 9.30 மணியளவில் அப்பகுதியில் சாலையில் நடந்த சென்றபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4பேர் கொண்ட அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.’;இந்த கொடூர தாக்குதலில் இருந்து தப்பிக்க வழியில்லாமல் சம்பவ இடத்திலயே ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்த வெள்ளகண்ணு ரத்த வெள்ளத்தில் பிணமானார், இதை தொடர்ந்து கொலையாளிகள் அங்கிருந்து மொட்டார்சைகில்களில் தப்பி சென்று விட்டனர், இந்த […]
தூத்துக்குடி மாவட்ட ஐடிஐ மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் தமிழக உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் எம்.பி. விஜயக்குமார் ஆய்வு நடத்தினார். வேப்பலோடை அரசு தொழிற்பயிற்சி நிலையம், புளியமரத்து அரசரடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றை ஆட்சியர் க. இளம்பகவத் முன்னிலையில், ஆய்வு செய்த அவர், வேப்பலோடை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழில் மையத்தில் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும் பல்வேறு தொழில் பயிற்சிகளைப் பார்வையிட்டார். பின்னர், அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடி, புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்து மாணவர்கள் மற்றும் […]
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 22-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டெல்டா மாவட்டங்களை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது,. சென்னையில் இருந்து 830 கி.மீ. தொலைவிலும், நாகையில் இருந்து 630 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் காற்றழுத்தத் […]
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தெய்வானை என்ற பெண் யானை இருந்து வருகிறது. அந்த யானை பக்தர்கள் மற்றும் பாகன்களிடம் அன்பாக பழககூடியது.. இந்த நிலையில் கடந்த 18ம் தேதி அதன் பாகன்களில் ஒருவரான உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோரை எதிர்பாராவிதமாக தாக்கியதில் அவர்கள் இருவரும் மரணமடைந்தனர அதனைத் தொடர்ந்து மருத்துவ குழு யானையை பல்வேறு வகையான ஆய்விற்குட்படுத்தியது. ஆய்வில், யானைக்கு எந்த பிரச்சினையும் இல்லை, யானை மீது அதிக பிரியம் கொண்ட சிசுபாலன் எடுத்துக் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொழில் கடனுதவி, முதியோர், விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 487 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 30 […]
துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஒவ்வொரு மாவடத்திலும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தும், முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும் வருகிறார். ]அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2 நாள் சுற்று பயணமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தூத்துக்குடி வந்தார்.. புதூர் பாண்டியராஜபுரம் சுங்கசாவடி அருகே உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவில் தூத்துக்குடியில் தங்கிய உதயநிதி ஸ்டாலின் இன்று பல்வேறு நிகழச்சிகளில் […]
தேர்தல் வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 200 பேரை போலீசார் கைது செய்தனர். திமுக தேர்தல் அறிக்கையில் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறைவைக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்கப்படும் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று […]
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- February 2020
- January 2020