தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் எஸ் டி ஆர் விஜயசீலனை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தி ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் தலைவர் வெங்கடேசன் சென்ன கேசவன் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட மேற்பார்வையாளர் போத்தீஸ் ராமமூர்த்தி மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர்கள் சரவண கிருஷ்ணன், வேல் ராஜா, கிஷோர் ,பொருளாளர் கே கே ஆர் கணேசன், அனைத்து மண்டல் தலைவர்கள் அணி பிரிவுகளின் மாவட்ட தலைவர்கள் மாநிலச் செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு […]
தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகணேஷ் இவர் கடந்த 8ம் தேதி தனது காதலியுடன் முத்துநகர் கடற்கரை பூங்காவிற்கு சென்றார். அங்கு இளைப்பாறுவதற்கு அமைக்கப்பட்டுள்ள குடை போன்ற பகுதியில் பிற்பகலில் யாரும் இல்லாத நேரத்தில் தனிமையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் இருவரையும் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் இருவரையும் மிரட்டிய அந்த வாலிபர் இருவரது புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியதுடன் படத்தை வெளியிடாமல் இருக்க பால கணேசன் காதலியிடமிருந்து அவர் […]
மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி வேட்பு மனு ஏற்கப்பட்ட பின்பு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-‘ தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, அவரது கணவர், மற்றும் மகன் ஆகியோர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளனர். மேலும் அவரது மகன் வங்கி கணக்கில் பான் கார்டு இல்லாமல் 15 […]
மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பான புகாா்களை பொதுத்தோ்தல் பாா்வையாளரிடம் தெரிவிக்க சிறப்பு கைப்பேசி எண் வெளியிடப்பட்டுள்ளதாக, மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கோ. லட்சுமிபதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- மக்களவைத் தோ்தலையொட்டி, இந்திய தோ்தல் ஆணையம் மூலம் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பொதுத் தோ்தல் பாா்வையாளராக திவேஷ் ஷெஹரா நியமிக்கப்பட்டுள்ளாா். அவா், தோ்தல் நடைமுறைகள் நிறைவடையும்வரை இம்மாவட்டத்தில் தங்கியிருந்து தோ்தல் பணிகளைப் பாா்வையிடுவாா். எனவே, தோ்தல் நடத்தை விதிகள், செலவினங்கள், […]
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி தருவைக்குளத்தில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். தொடர்ந்து, புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், ஓசானுத்து, வாஞ்சி மணியாச்சி, அக்கநாயக்கன்பட்டி, மருதன்வாழ்வு, ஆயிரவன்பட்டி ஆகிய பகுதிகளில் கூடி நின்ற மக்களைச் சந்தித்து,உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின்போது கனிமொழி பேசியதாவது: கடந்த தேர்தலில் வேட்பாளராக நான் களம் கண்ட போது, எதிர்க்கட்சிகள் இவர் சென்னையில் இருந்து வருகிறார். வெற்றி பெற்றால் மீண்டும் தூத்துக்குடி வரமாட்டார் எனக் கூறினர். வெற்றி பெற்ற பின்னர் இங்கு […]
. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொது தேர்தல் பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் செலவின பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொது தேர்தல் பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக அறையினை பார்வையிட்டார். கூட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற […]
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வேட்பாளராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் எஸ் டி ஆர் விஜயசீலன் போட்டியிடுகிறார், அவர் கூட்டணிக் கட்சி தலைவர்கள் ஆதரவாளர்கள் புடை சூழ சைக்கிளில் கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றார். தேர்தல் அதிகாரியான கலெக்டர் லட்சுமிபதியிடம் விஜயசீலன், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார், அப்போது வடக்கு மாவட்ட தமாக தலைவர் கே.பி.ராஜகோபால் உடனிருந்தார். முன்னதாக பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள […]
தூத்துக்குடி ரத்தினாபுரத்தை சார்ந்த டைட்டஸ் ரோஷன் என்பவர் தூத்துக்குடி பால விநாயகர் கோயில் தெருவிலுள்ள செல்போன் விற்பனையாளரிடம் செல்போன் வாங்கியுள்ளார். வாங்கிய ஒரு மாதத்திற்குள்ளாகவே செல்போன் பழுதடைந்து விட்டது. இதை சரி செய்து தரக்கோரி சர்வீஸ் சென்டரில் கொடுத்துள்ளார். அவர்கள் அதைப் பார்த்து விட்டு கடைக்காரர் கொடுத்த IMEI எண்ணும் மொபைலில் உள்ள IMEI எண்ணும் மாறுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒரு மாதம் கழித்து மொபைல் ரிப்பேர் செய்யப்பட்டு விட்டது எனக் கொடுத்துள்ளார்கள். ஆனால் அது மறுபடியும் சரியாக […]
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதியிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான […]
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் ‘போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி இன்று (24/03/2024) தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பு உள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை தொடங்கினர். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கலைஞர் அரங்கம், மாரியம்மன் கோயில், டி. எம். சி.காலனி ஜங்ஷன், காசி நாடார் ஆயில் மில், ஆமெரிக்கன் ஆஸ்பத்திரி அருகில், உருண்டையம்மன் கோவில் அருகே, கருப்பட்டி சொசைட்டி, பூபால்ராயபுரம், திரேஸ்புரம் ஜங்ஷன், புது தெரு, மட்டக்கடை, 2ஆம் கேட் போஸ் திடல், […]
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022