கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 23ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. 10 நாட்கள் நடைபெறும் இப்போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. லீக் முறையிலான போட்டிகள் முடிவடைந்து இன்று காலை காலிறுதி போட்டிகள் தொடங்கி உள்ளன. காலையில் முதல் காலிறுதி ஆட்டம் நடந்தது, இதில் மும்பை யூனியன் வங்கி அணியை தோற்கடித்து நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி அரை இறுதி போட்டிக்கு தகுதி […]
கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 23ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. 10 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 அணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். எ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாக பிரித்து போட்டிகள் நடந்து வருகின்றன, கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் […]
நடிகர் கமல்ஹாசன் ‘தக் லைப்’ பட விழாவில் பேசும்போது, தமிழில் இருந்து பிறந்தது கன்னட மொழி என்று கூறினார். இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கமல்ஹாசனை கண்டித்து கன்னட அமைப்பினர் போராட்டங்களை நடத்தியுள்ளனர். அதாவது பெங்களூரு, மைசூரு, உப்பள்ளி-தார்வார், பெலகாவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கன்னட எழுத்தாளர்கள், திரைத்துறையினர் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “தமிழில் இருந்து […]
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைப்‘ திரைப்படம் வரும் ஜூன் 5-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:- “உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி(கன்னடம்) […]
கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி: செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணி காலிறுதிக்கு
கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 23ம் தேதி நடைபெற்று வருகின்றது. போட்டியின் 6ம் நாளான இன்று 28ம் தேதி காலை 7. மணி அளவில் நடைபெற்ற 21வது லீக் போட்டியில் சென்னை இன்டர்க்ரல் கோச் பேக்டரி அணியும், சென்னை இந்தியன் வங்கி அணியும் மோதின. இப்போட்டியில் சென்னை இன்டர்க்ரல் கோச் பேக்டரி வீரர் சூரிய பிரகாஷ் 8வது மற்றும் 42வது நிமிடத்தில் […]
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி இரவு, அதே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அங்கிருந்து விரட்டி விட்டு மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார் பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஞானசேகரன் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு […]
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய 5920 விவசாயிகள் பயன்பெறும் வகையில் கரும்பு நிலுவைத் தொகை ரூ.97.77 கோடி வழங்க உத்தரவிட்டு, நிலுவைத்தொகை பெற்று பயனடைந்த விவசாயிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர் . நிலுவைத்தொகை பெற்று பயனடைந்த திருவண்ணாமலை, தர்மபுரி, வேலூர், இராணிப்பேட்டை, நாமக்கல், சேலம், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். தமிழ்நாட்டில் 16 […]
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் தவெகவினர் அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சிக்கு நகர பொறுப்பாளர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். இளைஞர் அணி நிர்வாகி சுமங்கலி ராஜா முன்னிலை வகித்தார். கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நடந்த அன்னதானத்தை தவெகா வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பாலசுப்ரமணியன் தொடங்கி வைத்தார். முன்னதாக ராஜீவ் நகரில் உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கினர். நிர்வாகிகள் செல்வின் சுந்தர், வீரபாண்டி மகேஷ், செண்பக ராஜன், மதன், செந்தில்குமார் , வழக்கறிஞர் […]
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்.பி.க்களாக உள்ள திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக ஆதரவுடன் எம்.பி.யான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனைத்தொடர்ந்து காலியாகும் இந்த, 6 இடங்களுக்கு ஜூன் 19-ந் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திமுக […]
கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 23ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. போட்டியின் ஐந்தாம் நாளான நேற்றுமாலை 5மணியளவில் நடைபெற்ற 18வது லீக் போட்டியில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், புபனேஸ்வர் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியும் மோதின. இப்போட்டியில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வீரர்கள் அபிமன்யூ 10வது மற்றும் 48வது நிமிடத்தில் (பீல்டு கோல்), குருசிம்ரன் […]