`சாகித்ய அகாடமி’ விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார்; கோவில்பட்டியில் அரசு மரியாதையுடன்
தமிழ் இலக்கிய உலகின் முன்னணி எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான பூமணி, உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் அவருக்கு வயது 79.. கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தல் அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் பூ.மாணிக்கவாசகம் ஆகும். பூமணி, இளையரசனேந்தலில் தனது பள்ளிப்படிப்பையும், விருதுநகரில் கல்லூரியில் இளநிலை இயற்பியல் பட்டபடிப்பையும் பயின்றார். எழுத்தாளர் பூமணி, சென்னையில் காலமானார். அவரது உடல் தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னையில் இருந்து அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.. அங்கு இறுதிச்சடங்குகள் […]







