கோவில்பட்டி கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேச்சு: கைதான மார்கண்டேயன்
கோவில்பட்டியில் கிருஷ்ணன்கோவில் திடலில் சனிக்கிழமை இரவு தி .மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கருணாநிதி எம். எல். ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பேசும்போது, “மானங்கெட்ட தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் உன்னை (விஜய்) சட்டமன்றத்துக்குள் வைத்து பார்த்துக் கொள்கிறோம். எங்களை என்ன கோமாளி என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய்… சட்டமன்றத்தை பூட்டுவோம் என நீ கூறுகிறாய்… சட்டமன்றத்தை பூட்டினால் உன் எலும்புகள் இருக்காது; எலும்பை உடைத்துதான் அனுப்பி விடுவோம் என்று முதல்-அமைச்சர் விஜய்யை ஒருமையில் பேசினார். முதல்-அமைச்சர் […]







