கோவில்பட்டி விவேக் நர்சரி , பிரைமரி பள்ளி 33வது ஆண்டு விழா சத்தியபாமா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பள்ளி மற்றும் ராஜீவ் காந்தி கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் காமராஜ் தலைமை தாங்கினார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் பரிசு வழங்கினார். பள்ளி நிர்வாகி சுமதி காமராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர்,ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா இறுதியில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
உத்தரபிரதேச மாநிலம் மோடிநகரில் நடைபெற்ற தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி 15 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் சீனியர் பிரிவில், முத்துப்பாண்டி ராஜா சிறந்த பளுதூக்குபவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூனியர் பிரிவில், ஆறுமுகபாண்டியன் மகாராஜா சிறந்த பளுதூக்குபவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் ருத்ராமயன் செல்வர் என்பவரும் பதக்கங்களை வென்றனர். பதக்கம் வென்று பெருமை தேடி தந்த வீரர்கள் அனைவரும் கோவில்பட்டியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாட்டிற்காக சிறந்த பளுதூக்குதல் பயிற்சியாளர்களையும் பதக்கங்களை வென்றவர்களையும் கோவில்பட்டி உருவாக்கியுள்ளது. காமன்வெல்த் போட்டியில் தங்கம் […]
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி தவெக செயல்வீரர்கள் கூட்டம் பசுவந்தனை ரோடு காமராஜர் அரங்கத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சம்பத் குமார், துணை பொதுச்செயலாளர் சுபத்ரா முருகன், மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் முருகன், மத்திய மாவட்ட செயலாளர், மாவட்ட தேர்தல் இணை கண்காணிப்பாளர் எஸ்.டி.ஆர்.சாமுவேல்ராஜ், நிர்வாகி வீரபாண்டி மகேஷ் உள்ளிட்டோர் விளக்க உரையாற்றினார் . மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கௌதமி, […]
சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் நடைபெற இருப்பதால் பொதுத்தேர்வுகளை முன் கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு அதற்கான அட்டவணையை தேர்வு துறை வெளியிட்டது. ஏப்ரல் மாதம் 2-வது வாரத்திற்குள் அனைத்து தேர்வுகளையும் முடிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு நாளை 2-ந்தேதி தொடங்குகிறது. 2-ந்தேதி தொடங்கும் பொதுத்தேர்வு 26-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் […]
ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த வேண்டும்; அதற்கான யுரேனியம் செறிவூட்டலையும் முழுமையாக நிறுத்த வேண்டும். நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைத் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தனது கிளர்ச்சி படைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடவும் ஈரானை வலியுறுத்தினார். இதுதொடர்பாக அமெரிக்கா – ஈரான் இடையே நடைபெற்ற இரு சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. […]
தூத்துக்குடி நாசரேத் சி. எஸ். ஐ.திருமண்டல லே செயலாளர் எஸ். டி. கே. ராஜன் மற்றும் திருமண்டல மூத்த நிர்வாக குழு உறுப்பினர் ஜெபா ஆகியோர் புதிய பொறுப்புகளுக்கு கோவில்பட்டியை சேர்ந்த இரண்டு வக்கீல்களை நியமனம் செய்துள்ளனர். அதன்படி தூத்துக்குடி நாசரேத் சி. எஸ். ஐ. திருமண்டல நீதிமன்ற இயக்குநராக கோவில்பட்டி வக்கீல் டி.ஆண்ட்ரூஸ் சாம்ராஜ் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.இதே போல் டயோசீசன் கோர்ட்டு உறுப்பினராக கோவில்பட்டி வக்கீல் செல்வின் ராஜ்குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார் புதிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள […]
ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த வேண்டும்; அதற்கான யுரேனியம் செறிவூட்டலையும் முழுமையாக நிறுத்த வேண்டும். நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைத் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தனது கிளர்ச்சி படைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடவும் ஈரானை வலியுறுத்தினார். இதுதொடர்பாக அமெரிக்கா – ஈரான் இடையே நடைபெற்ற இரு சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. […]
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதன்படி, மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ படைத்தளம் அமைந்துள்ள குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன், ஜோர்டான் […]
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணி கட்சிகளின் முதல் தேர்தல் […]







