சமத்துவ மக்கள் கழகம் ,கட்சி தூத்துக்குடி மாவட்டத்தில் தனித்து போட்டியிடுகிறது. இதை யொட்டி இம்மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர், அதன் விவரம் வருமாறு:- தூத்துக்குடி -வழக்கறிஞர் ஏ..அந்தோணி பிச்சை ஸ்ரீவைகுண்டம் -எஸ்.. ஜெபராஜ் டேவிட் திருச்செந்தூர் பி.அருண் சுரேஷ் குமார் ஓட்டப்பிடாரம் (தனி) எஸ்.ராஜாத்தி கோவில்பட்டி வழக்கறிஞர் எம்.ஏ.எம்..சகாயராஜ் விளாத்திகுளம் பி.கண்டிவேல் 4.4.2026 சனிக்கிழமை காலை 10 மணிக்கு அந்தந்த தொகுதி ஆர்டிஓ அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் வேட்பாளர்கள் வேட்பு மனு […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்துள்ள எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு இருந்தார்.அப்போது எடப்பாடி பழனிசாமியின் பிரசார வேனில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். வேனில் பரிசு பொருட்கள், பணம் எதுவும் உள்ளதா? என்று ஆய்வு மேற்கொண்டனர். வாகனத்தில் இருந்த ஒவ்வொரு பெட்டி மற்றும் பைகள் என […]
குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது. குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்கக்கூடாது என்பது பழமொழிகள். பங்குனி உத்திரம் இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் குலதெய்வத்தை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். குலதெய்வ கோவில்களான காவல் தெய்வங்கள் என அழைக்கப்படும் சாஸ்தா, அய்யனார் கோவில்களுக்கு பங்குனி உத்திரத்தன்று சென்று வழிபடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.* இந்த குலதெய்வ வழிபாட்டை கார்த்திகை மாதம் திருகார்த்திகையின்போதும், பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்றும் வழிபடுவார்கள். இதில் பங்குனி மாதம் உத்திரம் […]
ஈரான் போர் காரணமாக உலகளாவிய எண்ணெய் விலைகளில் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு உள்ளன. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கு கிடைக்கும் பெட்ரோல்-டீசல் எரி பொருட்கள் மற்றும் எரிவாயு வினியோகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஈரான் விதித்துள்ள கட்டுப்பாடுகளால் சில நாடுகளின் கப்பல்கள் மட்டுமே எரிபொருட்களுடன் கடந்து வருகின்றன. இந்தியாவுக்கு இதுவரை சில கப்பல்களில் எரிபொருட்கள் வந்து சேர்ந்துள்ளன. இதற்கிடையே ரஷியாவிடம் எரிபொருள் வர்த்தகம் செய்யக்கூடாது என்று அழுத்தம் கொடுத்து […]
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக 3 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று அன்புமணி வெளியிட்டார். பெரம்பூர்: திலகபாமா (இந்த தொகுதியில் தவெக சார்பில் விஜய் போட்டி) தருமபுரி : சௌமியா அன்புமணி விருத்தாசலம்: தமிழரசி ஆதிமூலம் சேலம் மேற்கு: மு.கார்த்தி பென்னாகரம்: பாடி வெ. செல்வம் போளூர்: சி.ஆர். பாஸ்கரன் திருப்போரூர்: கே.பாலு, ஜெயங்கொண்டம் வைத்தி சேலம் […]
திமுகவின் தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.அதில் கூறப்பட்டு இருப்பதாவது :- *.இல்லத்தரசிகள் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மூலம் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் ஓவன், மிக்சி என வீட்டு உபயோக பொருட்கள் வாங்கலாம்.ஏற்கனவே இருக்கும் பழைய பொருட்களை கடைகளில் மாற்றிக் கொள்ளலாம். *வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் இந்த கூப்பன் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் *உயர்கல்வி முடித்த 5 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும்வகையில் […]
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதிலிருந்து 7 வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைபிடிக்கின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம். ஜெருசேலம் நகரில் கோவேறு கழுதையில் பவனியாக வந்த இயேசு கிறிஸ்துவை அங்கிருந்த மக்கள் குருத்தோலைகளுடன் வரவேற்று, “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என்று முழங்கியதை நினைவுகூறும் […]
மறைந்த முன்னாள் சபாநாயகர் பி. எச்.பாண்டியன் 81 வது பிறந்த தினத்தை முன்னிட்டு , இன்று 29.03.2026 ஞாயிற்றுக்கிழமை மதியம்கோவில்பட்டி ராஜீவ் நகர் 6 வது தெருவில் உள்ளநீடிய வாழ்வு ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் அறுசுவை அசைவ விருந்து அளிக்கப்பட்டது. முதியோர் இல்லத்தில் உள்ள 75 பேர் மற்றும் அந்த முதியோர் இல்லத்தில் நடைபெறுகிற ஞாயிற்றுக்கிழமை ஜெபத்தில் கலந்து கொள்கிற 45 பேர் ஆக மொத்தம் 120 பேருக்கும் நாகலாபுரம் CSI ஆதரவற்ற பெண்கள் பயிற்சி மையத்தில் […]
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்கான தமிழக வெற்றி கழக வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர் விஜய் இன்று காலை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:- இந்த கூட்டத்தை வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தும் கூட்டம் என்று சொன்னார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரைக்கும் இது நம்முடைய மக்களுக்கான காப்பாளர்களை அறிமுகப்படுத்தும் ஒரு கூட்டம். அப்படி தான் இதை நான் சொல்ல வேண்டும். நம்ம கட்சிக்காரங்களுக்கு தேர்தலை எதிர்கொண்ட அனுபவங்கள் இல்லை என்று சொல்வார்கள். நம்முடைய வேட்பாளர்கள் எல்லாருமே […]
சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் ஒரே மேடையில் 234 தொகுதி வேட்பாளர்களையும் அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் கொள்கை தலைவர்கள் புகைப்படங்களுக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கூட்டத்தில் விஜய் பேசிய பின்னர் தொடர்ந்து வேட்பாளர்களை விஜய் அறிமுகப்படுத்தினார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் கட்சித் தலைவர் விஜய் போட்டியிடுகிறார். வேட்பாளர் பட்டியல் விவரம் வருமாறு :- பெரம்பூர்-சி.ஜோசப் விஜய், திருச்சி-கிழக்கு சி.ஜோசப் […]







