தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது நாளாக தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 556.70 மி.மீ. மழை பெய்துள்ளது. டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் […]
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் மூலமாக சுமார் 1,050 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் 15ஆம் தேதி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, முதலாவது மற்றும் இரண்டாவது யூனிட்டுகள் முற்றிலும் எரிந்து சேதமானது. இதனால் இரண்டு யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதற்க்கிடையே 4 மற்றும் 5ஆவது யூனிட்டுகள் பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டு, […]
தூத்துக்குடியில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக, மாநகராட்சிக்கு உட்பட்ட ரஹ்மத் நகர், ஆதி பராசக்தி நகர், மாவட்ட தொழில் மையம் ஆகியப் பகுதிகளில் தேங்கி இருக்கும் இடத்தை கனிமொழி எம். பி.நேரில் பார்வையிட்டார். பின்னர், மோட்டார் பம்புகள் மூலம் வெள்ளநீரை வெளியேற்றும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், அப்பகுதி மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தாா். இந்த ஆய்வின்போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் […]
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்பு மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நேற்று (22.11.2025) பிற்பகல் முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று 6 மணி நிலவரப்படி, மருதூர் அணைக்கட்டில் 8.5 அடியும், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் 6.5 அடியும்,கோரம்பள்ளம் அணைக்கட்டில் 1.9 மீட்டரும் நீர்மட்டம் உள்ளது. கோரம்பள்ளம் அணைக்கட்டிற்கு நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் சுமார் 1000 கன அடி நீர் உப்பாத்து ஓடையில் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, மருதூர் மற்றும் ஸ்ரீ வைகுண்டம் […]
தூத்துக்குடியைச் சார்ந்த சதீஷ்குமார் என்பவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் லாரி வாங்க கடன் கேட்டுள்ளார். கடன் வழங்கிய நிறுவனம் அந்த லாரிக்கு காப்பீடு செய்வதற்காக புகார்தாரரிடம் பணம் பெற்றுள்ளது. ஆனால் புகார்தாரரினால் லாரியின் பின் பகுதியான டேங்க் வாங்க முடியாமல் போய் விட்டது. இதனால் காப்பீட்டிற்காக பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் நிதி நிறுவனம் பணத்தை திரும்பத் தர மறுத்துள்ளது. இதனால் புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து […]
தூத்துக்குடியில் தென் மாவட்ட முட்டை விற்பனையாளர் நலச்சங்க கூட்டம் மாநில தலைவர் செல்ல பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் வரலாறு காணாத அளவு முட்டை விலை உயர்ந்துள்ளது இதற்கு முக்கிய காரணம் நாமக்கல்லில் இருந்து செயல்படும் பண்ணை உரிமையாளர்களே. அவர்கள் விலையை நிர்ணயம் செய்வதால் இந்த விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு முட்டை விலையை தினசரி நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் முட்டை விலை […]
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் படித்து பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருவர்களில் கோயம்புத்தூர், பிஎன் புதூர் சாஸ்திரி 1வது தெருவைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சாரூபன் (23), புதுக்கோட்டை பரிசுத்தம்மன் மகன் ராகுல் ஜெபஸ்டியான் (23), திருப்பத்தூர் மந்தவெளி குறும்பேறியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் முகிலன் (23), தூத்துக்குடி தெர்மல் நகர் ரவிக்குமார் மகன் கிறிஸ்டிகுமார் (23) மற்றும் சரண் (23) ஆகிய 5பேர் இன்று அதிகாலை 3 மணி அளவில் காரில் புதிய துறைமுகம் கடற்கரைக்கு சென்றனர். […]
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெளியான செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர், இளநிலை உதவியாளர் ஆகிய பணிகளுக்கான எழுத்து தேர்வுகள் கடந்த அக்டோபர் மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. மாவட்ட அளவில் நடத்தப்படும் நேர்முகத்தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான கட்டணமில்லா மாதிரி நேர்முகத் தேர்வு (Mock Interview) தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற வெள்ளிக்கிழமை 21.11.25 காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த மாதிரி நேர்காணலில் கலந்து கொள்ள […]
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி, விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (55). இவருக்கு, ஆறுமுகநேரி தனியார் ரசாயன ஆலை பின்புறம் 10 ஏக்கரில் உப்பளம் உள்ளது. கடந்த 12-ம் தேதி இவரது உப்பளத்தில் குவித்து வைத்திருந்த உப்பை சிலர் லாரிகளில் ஏற்றி கொண்டிருந்தனர். இதை அறிந்த மகேஷ் உப்பளத்திற்கு விரைந்து சென்று, உப்பை திருடி கொண்டிருந்தவர்களை கண்டித்துள்ளார். இதில், ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள் மகேசை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து விட்டு லாரிகளை ஓட்டிச் […]
தூத்துக்குடியில் 72ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி, 186 பேருக்கு ரூ. 10.15 கோடி மதிப்பிலான கடனுதவிகளை அமைச்சர் பி. கீதா ஜீவன் வழங்கினார். விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சரக துணைப் பதிவாளர் மு. கலையரசி உறுதிமொழி வாசித்தார். மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் கோ. காந்திநாதன் திட்டவிளக்கவுரையாற்றினார். சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கூட்டுறவுக் கொடியை ஏற்றிவைத்து, […]
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







