தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் ராஜ் (வயது 56), மீன்பிடித் தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவியும் 2 மகன்கள் 1 மகள் உள்ளனர். இவரது 2வது மகன் ஜேம்ஸ் (33), திருமணம் ஆகி மனைவியுடன் அண்ணாநகர் 6வது தெருவில் குடியிருந்து வருகிறார். ஜேம்ஸ் அடிக்கடி குடித்துவிட்டு பெற்றோரிடம் பிரச்சினை செய்து வந்தார். இதனால் பெற்றோர் தனியாக 1ம் கேட் பகுதியில் தனியாக குடியிருந்து வந்தனர், அங்கு சென்றும் மகன் தகராறு செய்ததால் அங்கிருந்து […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திற்கென ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் தருவைக்குளத்தைச் சார்ந்த 25 மீன்பிடி விசைப்படகுகளுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகளை மீனவர்களிடம்ஆட்சியர் இலம்பகவத் வழங்கினார். இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ரவிச்சந்திரன், இந்திய கடலோர காவல்படை தளபதி வருண், தூத்துக்குடி (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் ந.சந்திரா, துணை ஆட்சியர் (பயிற்சி) […]
மீன்பிடி தடைக்காலம் என்பது கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக சில நாட்கள் அல்லது சில மாதங்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க அரசு விதித்துள்ள தடைக்காலத்தை குறிப்பதாகும். கோடை காலங்களில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகம் நடைபெறும். இக்காலங்களில் மீன்கள் கடலுக்கு அடியில் உள்ள பாறைகளில் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கும். விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போது படகுகள் மற்றும் வலைகளில் அடிப்பட்டு மீன் குஞ்சுகள் அழியும் நிலை ஏற்படும். எனவே இக்காலங்களில் கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி உட்பட […]
வாரந்தோறும் புதன்கிழமைகளில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீரக்கும் மனு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும். இக்கூட்டத்தில் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனபடி இன்று தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் […]
தூத்துக்குடியில் வருகிற 5ம் தேதி 12ஆம் வகுப்பு படித்து முடித்துள்ள மாணவர்ர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- துாத்துக்குடி மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடப்பு கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு படித்து முடித்துள்ள மாணாக்கர்களுக்கான ”என் கல்லுரரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி தூத்துக்குட சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 5.4.2025 ம் தேதி […]
தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னை, மற்றும் பெங்களூருக்கு இயக்கப்படும் விமானங்களுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து நாளை 30ம் தேதி முதல் கூடுதல் விமான சேவை தொடங்கும் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில், மார்ச் 30 முதல் அக்.25 வரை தூத்துக்குடியில் இருந்து, சென்னை மற்றும் பெங்களூருக்கு தினசரி இயக்கப்படும் விமானங்களின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து சமையல் எரிவாயுவை சிலிண்டரில் நிரப்பும் பாட்டிலிங் மையங்களுக்கு சுமை ஏற்றிச்செல்லும் பணியில் டேங்கர் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான வாடகை ஒப்பந்தம் ஆகஸ்டு 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய ஒப்பந்தத்தில், 21 டன் எடையுள்ள எரிவாயு, 3 அச்சு லாரிகளுக்கு முன்னுரிமை என்ற விதியை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. எனவே, புதிய ஒப்பந்தத்தில் விதிகளை திருத்தம் செய்து, 2 அச்சு லாரிகளை சதவீத அடிப்படையிலான ஒப்பந்தத்தில் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம்(ஊ.) திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திடும் பொருட்டு கீழ்கண்ட வல்லுநர்கள்(Experts) தற்காலிகமாக வெளியாதார முறையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். 1)திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார பணிகள் (Solid Waste Management and Sanitation) -2&
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 648 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 46 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை […]
தூத்துக்குடி தேவர் காலனியைச் சேர்ந்த சங்கரி என்பவர் தனது இரண்டு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறி இருந்ததாவது:- எனது கணவர் அந்தோணி (34) சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள பாரத் பெட்ரோலியம் எரிவாயு நிரப்பும் ஆலையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். எங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. கடந்த 15ம் தேதி இரவு வேலை முடிந்து எனது கணவரும் , அவருடன் பணிபுரியும் பிரபு என்பவரும் இரு சக்கர வாகனத்தில் 3 […]
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020



