,தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள காவல் துறை பணியாளர்கள் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக இணையதளத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, தேர்தல் பொதுப் பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, ஆகியோர் முன்னிலையில் இந்த தேர்வு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் (தூத்துக்குடி நகரம்) கேல்கர் சுப்ரமண்ய […]
தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் 2024-25ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வருகிற 30-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு மூத்த வழக்கறிஞர் ஆர்.தனசேகர் டேவிட் மற்றும் மார்க்கஸ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். துணைத் தலைவர் பதவிக்கு மைக்கேல் சாந்தா போர்ஜியா, முத்துலட்சுமி, சண்முக சுந்தரராஜ், தெய்வீக தொல்காப்பியன் ஆகிய 4 […]
தூத்துக்குடி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் பொருத்தும் பணி மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குப்பதிவுக்கு தயார்செய்யும் பணிக (EVM Setting) ஆகியவை பெல் நிறுவன பொறியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றதை தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர்.கோ.லட்சுமிபதி, நேரில் பார்வையிட்டார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (ஓட்டப்பிடாரம்) .கல்யாணகுமார், ஓட்டப்பிடாரம் […]
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் மேலக்கூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்த கைலாசம் மகன் சுப்பிரமணியன் (44) என்பவரை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி புலன் விசாரணை செய்து கடந்த […]
தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாமல் குறிப்பாணை பெற்ற 143 நபர்கள் இரண்டு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூறி இருப்பதாவது:-‘ “தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு 19.4.2024 அன்று பொதுத்தேர்தல் நடைபெறுவது தொடர்பாக, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு 7.4.2024 ஞாயிற்றுக்கிழமை […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதல் கடத் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இங்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. தொகுதி முழுவதும் அமைக்கப்படும் வாக்குசாவடி மையங்களில் பதிவாகும் மின்னணு வாக்கப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு தூத்துக்குடி வ.உ.சி/அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பான் அறையில் வைக்கப்படும். அந்த அறையை பூட்டி சீல் வைக்கும் தேர்தல அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை நடக்கும் அன்றுதான் திறப்பார்கள். அதுவரை வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகள் […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தூத்துக்குடி பாரளுமன்ற தொகுதியில் 286 கவனிக்கத்தக்க வாக்குசாவடிகளும், 2 கூர் நோக்கக்கூடிய வாக்குசாவடிக்களுமாக மொத்தம் 288 பதற்றமான வககுசாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குசாவடிகளில் 263 வாக்குசாவடி அமைவிடங்களும், 2 கூர்நோக்ககூடிய வாக்குசாவடி அமைவிடங்கள் என மொத்தம் 265 வாக்குசாவடி அமைவிடங்களும் அமைந்துள்ளன, இந்த வாக்குசாவடி அமைவிடங்களில் ஒரு மத்திய அரசு பணியாளர் நுண் பணியாளராக இருப்பார். மேலும் மாநில, மதிய படை காவலர் ஒருவரும் பணியில் […]
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக கனிமொழி 2-வது முறையாக போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு கேட்டு சைவ வேளாளா் சங்க நிா்வாகிகள் ,மத்தியில் அமைச்சர் கீதாஜீவன் கலந்துரையாடி பேசுகையில் கூறியாதாவது:- மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் வழியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நாட்டிற்காக தியாகம் செய்து மறைந்த தலைவர்களை பெருமைப்படுத்தும் வகையில் அவர்களது நினைவிடத்தில் உள்ள சிலைகளுக்கு ஆண்டுதோறும் அமைச்சர்கள் மூலம் ,மாலை அணிவிக்க வைத்து கவுரப்படுத்தி வருகிறார்.. […]
தூத்துக்குடி அமுதாநகர் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த தங்கமுத்து மகன் கருப்பசாமி (வயது 27) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக தூத்துக்குடி அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி மகன் ராஜா (எ) எலி (25), ஜெயசீலன் மகன் ஆரோன் (எ) ஆரோன் தயாளன் (22), பூவையா மகன் பூபதிராஜா (எ) விஜய் (எ) பூபதி (19), நாகராஜ் மகன் சுடலைமணி (எ) சுடலை (21), தூத்துக்குடி […]
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன், தூத்துக்குடி மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட முத்தையாபுரத்தில் உள்ள ராஜன் என்பவருக்கு சொந்தமான மேனகா பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் நிறுவனத்தினை புகார் ஒன்றின் அடிப்படையில் ஆய்வு செய்தார். அப்போது, அந்த பேக்கரியின் தயாரிப்புக்கூடமானது மிகவும் சுகாதாரக்கேடுடனும், அதிக ஈக்கள் தொல்லையுடனும், உரிய கணக்குகள், பயிற்சி விபரங்கள் மற்றும் பகுப்பாய்வறிக்கைகள் ஏதுமில்லாமலும், அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததும், சமையல் எண்ணெய் பயன்பாடு குறித்தான விபரங்கள் இல்லாததும் கண்டறியப்பட்டது. மேலும், […]
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022