கால் பாதங்களில் ஏற்படும் வெடிப்பை சரிசெய்வது எப்படி என்பது பற்றி இங்கு பார்க்கலாம் … தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி பாதங்களில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் பின்பற்றி வந்தால், உங்களின் பாதங்களில் உள்ள வெடிப்பு நீங்கி பாதங்கள் மென்மையாக இருக்கும். வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, பாதங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், பாத பிரச்சனைகள் விரைவில் குணமாகும். இரவில் […]
இந்தியா உலகிற்கு வழங்கிய கொடைகளுள் முக்கியமானவை யோகாவும், தியானமும் என்றால் மிகையல்ல. ஐ.நா. சபை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் யோகாவை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டதைப் போல் 2024 டிசம்பர் 21 முதல் சர்வதேச தியான நாளாக ஐ.நா. சபை ஏற்றுக் கொண்டுள்ளது. உலக அரங்கிற்கு யோகாவையும் தியானத்தையும் கொண்டு சென்ற பெருமை நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சேரும் என்பதில் ஐயமில்லை. *தியானம் என்பது உடலையும் மனதையும் அசைவற்று வெறுமனே வைத்திருப்பதாகும். பத்மாசனம் அல்லது […]
பாதங்களில் உள்ள தோல் வறண்டு, புண்ணாகி, வெடிப்பு ஏற்பட்டு வலி வந்த பின்னால்தான் நம் உடலில் அப்படி ஒரு பகுதி இருப்பதையே உணர்கிறோம். இதனால் கால்களில் வறண்ட சருமம், சொரசொரப்பான பாதம், பித்த வெடிப்பு, கால் ஆணி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பித்த வெடிப்பு என்பது அழகுப் பிரச்சனையாக மட்டுமின்றி, ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனையாகவும் உள்ளது. பொதுவாக, சருமம் வறண்டு போகும்போது பாத வெடிப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில் சருமம் அதிகம் வறண்டு போகும். […]
விவசாயிகள் பருவம் பார்த்து விவசாயம் செய்து அறுவடை செய்யும் நேரத்தில் முதலில் அடுத்த போகத்திற்கான தரமான விதைகளை தன்னுடைய நிலத்திலேயே தேர்வு செய்ய காலம்காலமாக கடைபிடித்த தொழில்நுட்பம் முளைப்பாரி. விதைகளை தேர்வு செய்வதிலேயே பல நுட்பங்களை கடைப்பிடிப்பார்கள். நோய்தாக்குதல் இல்லாத தரமான பயிர்களில் இருந்து நன்றாக விளைந்த விதைகளை தேர்வு செய்வார்கள். அவ்வாறு தேர்வு செய்த நெல்,தானிய விதைகளை குதிர்களிலும்,கோட்டை கட்டியும்,சணல் அல்லது துணி சாக்குகளிலும் கொட்டி வைத்து பாதுகாப்பார்கள். அந்த விதைகளை பூச்சி தாக்குதலில் இருந்து […]
குட்டீசுக்கு பிடிச்ச மாதிரி சிக்கன் பிரை தேவையான பொருட்கள்: சிக்கன் 1/2 கிலோ , காஷ்மீர் சில்லி பொடி – ஒரு தேக்கரண்டி, மல்லித்தூள் ஒரு தேக்கரண்டி.மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி. இஞ்சி பூண்டு விழுது இரண்டு தேக்கரண்டி. தயிர் இரண்டு மேசைக்கரண்டி. மிளகுத்தூள் அரை தேக்கரண்டி. செய்முறை: சிக்கனுடன் மேலே உள்ள மசாலாக்களை பிசைந்து அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு கடாயில் தேங்காய் எண்ணெயில் இரண்டு மேசைக்கரண்டி சேர்த்து வறுத்து எடுத்தால் குழந்தைகள் […]
மாதுளை ஜூஸில் அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், இது பல மோசமான மற்றும் அபாயகரமான நோய்களையும் தடுக்கும். மூல வியாதிக்கான சிகிச்சையில் மாதுளை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிச்சயமாகத் தினமும் காலையில் மாதுளைப் பழச்சாற்றுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துப் பருகி வர வேண்டும். இவ்வாறு மூன்று மாதங்களுக்கு தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் பழச்சாற்றில் உப்பிற்குப் பதிலாகத் தேனும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு எடுத்துக் கொள்ளுவதன் வழியாக மூல நோயின் தீவிரம் குறையலாம். உலர்ந்த […]
தற்போது வேளாண்மை சாகுபடியில் பெரும் பிரச்சினையாகவும் சவாலாக வும் இருப்பது வன விலங்குகள் தான். பாடுபட்டு உழைத்த விளைபொருளைகளை நாசம் செய்வதில் பூச்சி/ நோய்களை விட வன விலங்குகள் ( காட்டுப்பன்றி, யானை, மயில், முயல், பறவைகள் ) தான் முக்கிய பிரச்சினையாக உள்ளன. இதில் குறிப்பாக மயில்களின் தொந்தரவு விதைப்பில் இருந்து ( மண்ணில் உள்ள பருப்பை கொத்தி உண்ணுதல் ) விளைப்பொருள் அறுவடைசெய்யும் வரை பெரிய பாதிப்பு எற்படுகிறது. விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டங்களில் மயில் […]
இதய நோயை குணப்படுத்துவதில் இயற்கை மருத்துவத்துக்கு தனிப்பெரும் பங்கு உண்டு. வீடுகளில் வளர்க்கப்படும் செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து காலையில் கண் விழித்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும். ஏற்கனவே இதய நோய் வந்தவர்களும் இந்த இதழ்களை சாப்பிட்டு வந்தாலும் நோயின் பாதிப்பு மெல்ல மெல்ல குறையும். இதய நோய் தீவிரமாக இருப்பவர்கள் செம்பருத்தி பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்து அதன்மீது எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக பிசைய […]
நாம் சிறுவர்களாக இருந்த போது சவுக்கு செடியின் இலையை பிடுங்கி அதில் ஓரு கணுவை எடுத்து மற்றொரு கணுக்குள் நுழைத்து விளையாடிஇருப்போம் அந்த செடி தான் சவுக்கு இதுபள்ளிகளிலும் தோட்டங்களிலும் கல்லூரிகளில் வரப்பு ஓரங்களில் வேலியாக நடப்பட்ட இந்த மரப்பயிர் தற்போது காகித ஆலைக்கு (PAPER MILL) தேவையான முக்கிய முலப்பொருளாக வும் அதிக கலோரி வெப்பம் தரக்கூடிய எரிய பொருளாகவும் இந்த சவுக்கு பயன்படுகிறது. இது ஓரு அன்னிய நாட்டு மரம் ஆங்கிலேயேர்களால் நமது நாட்டு […]
சளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான். சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். எப்படி? உப்புநீரில் வாயைக் கொப்பளித்தல்:- தொண்டைவலி வந்துவிட்டால், உடனே வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும்; […]
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- February 2020
- January 2020
![](https://tn96news.com/wp-content/uploads/2025/01/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/bf9ec756-76e5-4497-b235-413f0178c160-1024x768.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-1-1024x819.png)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/02/97c00838-0364-48d9-8ede-e5cc78905eba-1024x443.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/03/Tn-96-2-6-1024x819.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-2-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-2-1024x819.png)