எட்டு”* போடுகிறவனுக்கு *”நோய்”* எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி… *உங்கள் வீட்டின் உள்ளேயோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து, * 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் செவ்வக கோடு இட்டு அதற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள்…!*”…இது தெற்கு வடக்காக நீளப் பகுதி இருக்கணும்…” *காலை அல்லது மாலை , வடக்கு நோக்கி நின்று அந்த *8* வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை […]
அமாவாசைகளில் ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்கள் முக்கியமானவையாகும். வருடம் முழுவதும் அமாவாசை நாட்களில் விரதம் இருந்து, பித்ரு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் இந்த மூன்று அமாவாசைகளில் விரதம் இருந்து பித்ருக்களை வழிபாடு செய்தாலே நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டில் தை அமாவாசையானது ஜனவரி 21ஆம் தேதி 2023 அன்று சனிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் அமாவாசை திதியானது அதிகாலை 4.25 மணிக்கு தொடங்கி, ஜனவரி 22ஆம் […]
தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டியின்படி வழக்கமாக இப்பண்டிகை ஜனவரி 13 ஆம் நாளில் கொண்டாடப்படும். ஆனால் சில ஆண்டுகளில் ஜனவரி 14 ஆம் நாளிலும் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் இறுதி நாளையே போகிப் பண்டிகையாக தமிழ் நாட்காட்டியில் குறிப்பிடுகிறார்கள். பரவலாக போகிப் பண்டிகை தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை […]
இந்தியாவிற்குள் சுற்றிப்பார்க்க அனுமதி பெற வேண்டிய இடங்கள் பற்றிய பட்டியல் இது. வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் ‘விசா’ வேண்டும். அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை அங்கீகரிக்கும் ஆவணமாக பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். உள் நாட்டிற்குள் உலவுவதற்கு இத்தகைய ஆவண கட்டுப்பாடுகள் எதுவும் தேவையில்லை. இருப்பினும் ஒருசில இடங்களுக்குள் நுழைவதற்கு உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்தியாவிலும் அப்படிப்பட்ட இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்தியர்களாகவே இருந்தாலும் ஐ.எல்.பி எனப்படும் ‘இன்னர் லைன் பெர்மிட்’ பெற்றிருக்க வேண்டும். […]
.காக்கை …. ஒரு பறவை இனம் என்பதை நம்மில் பல பேர் மறந்திருப்போம். ஏனென்றால் காகத்தை காக்க காக்க என்று சொல்லுவோமே தவிர, அதை ஒரு பறவை என்று நாம் என்றுமே உணர்ந்து மதித்தது கிடையாது. அதாவது கிளி, குருவி, புறா, போன்ற பறவைகளை நாம் பறவைகளாக பாவிக்கின்றோம். ஆனால் காகத்தை பார்க்கும் போது அதோ காகம் பறவை என்று என்றாவது சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோமா. ஆனால் இந்தப் காக்கை பறவை இனத்திற்கு, மற்ற பறவைகளிடம் இல்லாத அபூர்வ […]
சாதாரண திருமண நிகழ்வு நாம் நிறைய சென்றிருப்போம். ஆனால் 60ம் கல்யாணம், 80ம் கல்யாணம் அதிகளவில் சென்றிருக்க மாட்டோம். 60, 70, 80, 100ம் கல்யாணம் செய்வதன் சிறப்பு என்ன அந்த வைபவத்தில் கலந்து கொள்வதன் அவசியம் என்ன? அப்படிப் பட்டோர், தங்களுடைய பெற்றோரிடமும், வயதான தம்பதிகளிடம் ஆசி வாங்கினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். ஒரு ஆணின் 60 அல்லது 80ம் கல்யாணம் செய்பவர்கள் பல ஆண்டுகள் தம்பதிகளாக சேர்ந்து வாழ்ந்து தன் பிள்ளைகள், […]
சாதாரணமாக.. வெளிப்புறத்தில் ஆரோக்கியமாக இருக்கும் மனிதர்கள்.. நிஜத்தில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. பலருக்கு.. உயர் ரத்த அழுத்தம் இருக்கலாம்.. அல்லது நீரிழிவு பாதிப்பு இருக்கலாம்..இது போன்ற வாழ்வியல் நோய்களை பலர்.. உணவு மற்றும் உடற்பயிற்சி செய்வது என்றே சமாளித்து விடலாம் என்று நினைத்து கொண்டிருப்பதை நிறைய சந்தர்ப்பங்களில் பார்க்க முடிகிறது.ஆனால்.. அவரவர்.. குடும்ப உறுப்பினர்களின் அதாவது.. ரத்த உறவினர்கள் கொண்டு உள்ள இருதய நோய்கள்.. மூளை பக்கவாதம்.. கல்லீரல் கோளாறுகள் . பரம்பரை […]
இன்று ஒவ்வொருவரும் தங்களது கனவு வீட்டில் வண்ண மீன்கள் வளர்க்க மிகவும் ஆசைப்படுகிறார்கள். தங்கள் வீட்டில் இடத்திற்கு ஏற்ப சிறியதாகவோ, பெரிதாகவோ மீன் தொட்டி வாங்கி அழகிய கண்கவர் வண்ண மீன்களை வாங்கி வளர்க்கிறார்கள். சிலர் பெரிய தொட்டியில் ஒரே ஒரு வாஸ்து மீன் வளர்ப்பவரும் உண்டு.எனவே வாஸ்துபடி மீன்_தொட்டியை வீட்டில் எப்படி அமைத்திட வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம் (*பொதுவாக மீன் தொட்டி என்பது வீட்டில் உள்ள கெட்ட ஆற்றல்களை உரிந்துகொண்டு நல்ல ஆற்றல்களாக […]
சமையல் அறையில் பெரும்பாலான நேரத்தை கழிக்கும் பெண்கள் தேவையான, அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய `டிப்ஸ்’களை இங்கு பார்க்கலாம்…..*வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைப்பதால், நான்கு நாட்கள்வரை கருங்காமல் அப்படியே இருக்கும். *கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும். *இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும். *தோசைகல்லில் தோசை சுடும் போது […]
நல்லெண்ணெய் தேய்த்து சுமார் 15 முதல் 30 நிமிடம் வரை ஊற வைத்து பின் இளஞ்சூடான வெந்நீரில் குளிக்க வேண்டும். காலையிலேயே (6.30 மணிக்குள்) குளித்து முடித்துவிட வேண்டும்.வாரமிருமுறை அதாவது, ஆண்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் குளிப்பது சிறப்பு என்று சித்த மருத்துவம் கூறுகிறது.தூசு மற்றும் அதிக உஷ்ணம் போன்றவை நமது உடலை பாதிக்காமல் இருப்பதற்கு நாம் வாரத்திற்கு ஒருமுறையாவது தலை மற்றும் உடலுக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.எண்ணெய் […]
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022