• June 7, 2025
செய்திகள்

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் திங்கட்கிழமைகளில் உப்புமாவுக்கு பதில் பொங்கல், சாம்பார் வழங்க

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் முதல் கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் பயிலும் 1.14 லட்சம் தொடக்கப்பள்ளி மாணவர்களிடையே செயல்படுத்தப்பட்டது. பின்னர் இந்த திட்டம் நகரப் பகுதிகள், ஊரக பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டது. காலை உணவுத் திட்டத்தில் உள்ள உணவு வகைகள் அவ்வப்போது […]

செய்திகள்

வைகோவுக்கு திமுக மாநிலங்களவை சீட் கொடுக்காதது  வருத்தம், வேதனை அளிக்கிறது; துரை வைகோ

ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. திருச்சியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- வைகோ 1978-ம் ஆண்டு 34-ம் வயதில் பாராளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாராளுமன்ற இரு அவைகளிலும் பணியாற்றி உள்ளார். நதி நீர் இணைப்பு குறித்து யாரும் சிந்திக்காத காலங்களில் தனி நபர் மசோதாவை கொண்டு வந்தவர் வைகோ. வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது, மே 1-ந்தேதி ஊதியத்துடன் விடுமுறை, என்.எல்.சி தனியார் மயமாக்கலை தடுத்தது, ரெயில்களில் டி.டி.ஆருக்கு படுக்கை வசதி, […]

செய்திகள்

பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் இங்கு உள்ளனர்; மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சியின் செயல்தளைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. உட்கட்சி மோதலில் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்புகள் நிலவும் வேளையில் , கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து அன்புமணி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். அதன்படி சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள மகாராஜா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.  நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கும் என்று […]

கோவில்பட்டி

2 கிராம ஊராட்சிகளில்  சமூகதணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் ;மார்க்கண்டேயன் எம்எல்ஏ பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்  சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்  2 கிராம ஊராட்சிகளில் நடந்தது. 2024-25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை புதூர் ஊராட்சி ஒன்றியம் முத்துசாமிபுரம் கிராம ஊராட்சி, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் அயன் பொம்மையாபுரம் கிராம ஊராட்சிகளில் மே-26ம் தேதி முதல் 30ம்தேதி வரை வட்டார வள பயிற்றுநர்கள் மற்றும் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்: ஓட்டல் வடையில் கரப்பான் பூச்சி

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகே உள்ள சாலையில் தனியார் காபி ஷாப் மற்றும் ஓட்டல் இயங்கி வருகிறது. இன்று காலை ஒருவர் ஓட்டலில் இரண்டு இட்லி மற்றும் வெங்காய வடை வாங்கி உள்ளார். அப்போது அவர் வாங்கிய வெங்காய வடைக்குள் கரப்பான் பூச்சி இறந்த நிலையில் இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அதனை வீடியோ எடுத்து. சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அது வைரல் ஆனது. இதற்கிடையே வடைக்குள் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு  […]

கோவில்பட்டி

கோவில்பட்டி 13 வது வார்டில் மின் மோட்டார் அறை திறப்பு

கோவில்பட்டி நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ 2 லட்சம் மதிப்பில் 13 வது வார்டில் மின் மோட்டார் அறையை இன்று கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் சித்ராதேவி மகேந்திரன், சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன்,தி முக வார்டு செயலாளர் சுப்புராம்,வார்டு பிரதிநிதி ஆனந்தி, கலாவதி, இந்துராஜ்,வைரம்,செல்வகுமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

செய்திகள்

அன்புமணி கூட்டத்தில் பங்கேற்ற பா.ம.க. பொருளாளர் திலகபாமா நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நேற்று நிருபர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அன்புமணியை மத்திய மந்திரியாக்கி தவறு செய்துவிட்டதாக பரபரப்பு பேட்டி அளித்தார். பாமக உட்கட்சி மோதல் வலுத்துள்ள  சூழலில், கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து அன்புமணி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள மகாராஜா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கும் என […]

செய்திகள்

மாநிலங்களவை தேர்தல்; அதிமுகவில் 2 சீட் யாருக்கு? எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை

தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் ம.தி.மு.க.வை சேர்ந்த வைகோ, தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க.வின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் முடிகிறது. எனவே அதற்கான தேர்தல், வருகிற 19-ந்தேதி நடக்கிறது. தேர்தலில் ஒரு எம்.பி. வெற்றி பெற வேண்டுமென்றால் 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. அந்த அடிப்படையில் தி.மு.க.விற்கு 4-ம், அ.தி.மு.க.விற்கு 2 இடங்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. […]

செய்திகள்

தேர்தலின்போது யாரும் காசு வாங்கி ஓட்டு போட வேண்டாம் ; மாணவர்கள் மத்தியில்

தமிழகம், புதுச்சேரியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள், சமீபத்தில் வெளியாகின. இந்த தேர்வுகளில், சட்டசபை தொகுதி வாரியாக, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் அழைத்து பாராட்டினார். இந்நிலையில் இன்று சென்னையை  அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள  ஓட்டலில் விஜய் கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர் என 2000க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  மூன்று கட்டமாக […]

செய்திகள்

கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி: அரை இறுதி போட்டிகள் நாளை நடக்கிறது

கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14 வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 23ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையில் நடைபெற்றது. நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி, மும்பை யூனியன் வங்கி அணி, நியூடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி, பெங்களூரு ஹாக்கி கர்நாடகா அணி, கோவில்பட்டி […]