கொளத்தூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து இவிஎம் எந்திரங்கள் ஆய்வு செய்யும் பணி கடந்த 29 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமாக மு.க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு இருந்தார். இவரை எதிர்த்து தவெக சார்பில் விஎஸ் பாபு […]
நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரை தாய்ப்பாலின் மகத்துவத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையிலும் தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திட ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு கருப்பொருளை மையப்படுத்தி உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்படுகிறது. 2026ம் ஆண்டிற்கான கருப்பொருள் வாழ்க்கைக்கு நிலையான தொடக்கம், தாய்ப்பாலுக்கு பலன் சேர்க்கும் செயல்களை மேலும் வலுப்படுத்துவோம் என்பதை குறிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரியில் இருந்து உலக தாய்ப்பால் வார […]
தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நிர்மல்குமார் கலந்துகொண்டு பேசுகையில் கூறியதாவது:- தூத்துக்குடியில் திமுக, அதிமுக என எந்தக் கட்சி வந்தாலும் மக்களுக்குத் தொந்தரவுதான். திமுக ஆட்சியில் இருந்தபோது கீதா ஜீவனும், அனிதா ராதாகிருஷ்ணனும் பங்குகளைப் பிரித்துக் கொண்டு மக்களிடம் கொள்ளையடிக்கும் வேலையைப் பார்த்தனர். குவாரிகளை ஆளுக்கொரு பக்கமாகப் பிரித்துக் கொண்டனர். தற்போது தவெக ஆட்சியில் தூத்துக்குடியில் இரண்டு அமைச்சர்கள் உள்ள நிலையில், சத்தமில்லாமல் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நிர்வாகிகள் அனைவரும் […]
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே இடையற்காடு பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த (8 சவரன் தங்க நகை) கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர்களான குணசிங் மகன் டேவிட் (வயது 38), முபாரக் மகன் அப்பாஸ்(30), அப்பாஸ் மகன் முகமதுரபிக்(31), மற்றொரு குணசிங் மகன் சஞ்சய்(44) மற்றும் ஏரல் கோவங்காடு பகுதியைச் சேர்ந்த லிங்கபாண்டியன் மகன் மகேஸ்வரன்(41) ஆகிய 5 பேரையும் ஏரல் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது […]







