ஆகஸ்ட் 23 அன்று வெளியான வாழை மற்றும் கொட்டுக்காளி. படங்களுக்கிடையேயான போட்டி ஏற்பட்டது. நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான படம் `கொட்டுக்காளி’ மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வாழை‘. பாக்ஸ் ஆபிஸ் அறிக்கையின்படி, கொட்டுக்காளியை விட வாழை முன்னணியில் உள்ளது. தமிழக பாக்ஸ் ஆபிஸில் 5 நாட்கள் முடிவில் வாழை ரூ.11.85 கோடியும், கொட்டுக்காளி ரூ.0.08 கோடியும் நிகர வசூல் செய்துள்ளது. சுவாரஸ்யமான கதைக்கு மேல் அதிகமாக , பிரபலங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வரும் நேர்மறையான […]
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பயணம் செய்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; அதிகாரிகளின் 4
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அமெரிக்காவில் மொத்தம் 17 நாட்கள் தங்கும் முதல்-அமைச்சர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். உயர்தர வேலை வாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு ஆகியவையே இந்த பயணத்தின் நோக்கம் என தமிழக தொழில் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சான்பிரான்சிஸ்கோ செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், செப்டம்பர் இரண்டாம் தேதி வரை அங்கு தங்கியிருப்பார். இந்நிலையில் முதல்-அமைச்சர் […]
ஒவ்வொரு ஆண்டும் ‘பெண்குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண்குழந்தைகளும் 18 வயது வரை கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக செயல்புரிந்த 13 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பின்வரும் தகுதிகளின் அடிப்படையில் தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24 அன்று பாராட்டுப் பத்திரமும், ரூ 1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு […]
அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழக பாஜக தலைவராக செயல்பட அண்ணாமலைக்கு தகுதியில்லை, அவர் கார்பரேட் நிறுவனத்தின் மேலாளர் போல் செயல்படுகிறார் அரசியலில் கருத்து மாற்றம் இருக்கலாம் ஆனால் விமர்சனங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அண்ணாமலையின் பேச்சு அதிமுக பொதுச்செயலாளரை கடுமையாக விமர்சனம் செய்வதாக இருந்தது, அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேர்தல் காலத்தில் மு.க.ஸ்டாலின் பாஜகவுக்கும், எங்களுக்கும் ரகசிய கூட்டணி என்று சொல்லும்பொழுது அண்ணாமலை எந்த இடத்திலும் […]
கோவில்பட்டி அருகே காமராஜர் நகர்,இபி காலனி, அன்பு கார்டன் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ 5.40 லட்சம் மதிப்பிலான புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை மற்றும் மதிப்பில் கழிவு நீர் வாறுகால் ஆகியவற்றை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,மத்திய ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ் ,இளைஞர் இளம்பெண்கள் மாவட்ட செயலாளர் கவியரசன், வழக்கறிஞர் அணி […]
தமிழ்நாடு பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ்.அதிகாரியாக பணியாற்றியவர், தனது பணியை ராஜினாமா செய்தவிட்டு பாஜகவில் சேர்ந்து கட்சி பணியாற்றி வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் தனி அணியை உருவாக்கியதுடன், பா.ம.க., த.மா.கா ஆகிய கட்சிகளையும் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களையும் ஒன்றிணைத்து தேர்தலை எதிர்கொண்டது. இந்நிலையில் அரசியலுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்து விட்டு, அண்ணாமலை லண்டனில் படிக்க செல்கிறார். லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்புக்காக […]
பிஜிலி ரமேஷ் தமிழ் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர். 46 வயதான நடிகர் ரமேஷ், திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) இரவு காலமானார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக வலம் வந்த பிஜிலி ரமேஷ் யூடியூப் குறும்பு வீடியோ மூலம் பிரபலமானார். யூடியூப் வீடியோக்கள் மூலம் புகழ் பெற்ற பிஜிலி ரமேஷ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பிஜிலி ரமேஷை சினிமா நட்சத்திரமாக மாற்றியவர் நெல்சன் திலீப்குமார், ஒரு பாடலில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றினார். பிஜிலி ரமேஷ் பின்னர் […]
தூத்துக்குடி- பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.சி. பெட்டிகள் ; பயணிகள் நலச்சங்கம்
பாலக்காடு- நெல்லை இடையே இயக்கப்பட்டு வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி கடந்த 15-ந் தேதி முதல் தூத்துக்குடி வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இந்த ரெயிலில் தற்போது மூன்றடுக்கு 5 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், 11 பொது பெட்டிகளும், 2 சரக்கு பெட்டிகளும் என 18 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நீண்டதூர விரைவு ரெயில் […]
கோவில்பட்டி ரெயில்வே சுரங்கபாலத்தை , நகரின் இடையூறு பாலம் என்றே சொல்லும்படியாக இருக்கிறது. பாலம் அமைந்ததில் இருந்து சர்வீஸ் சாலை இல்லாமல் இப்பகுதி மக்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். மலை பெய்தால் பாலத்தின் நடுப்பகுதியில் தண்ணீர் தேங்கி போக்குவரத்தை முடக்கி விடும். ஏதாவது வாகனம்பழுதாகி நின்று விட்டால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வாடிக்கை. நேற்று முன்தினம் மாலையில் பஸ்நிலையம் அருகே அதிமுகவினர், பாஜக தலைவர் அண்ணாமலை கொடும்பாவி எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்,இதனால் சிறிது நேரம் அந்த […]