நடிகர் ஷாருக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும், பாலிவுட்டின் பிரபல நடிகரும் ஆவார். 2002- ல் வெளியான தேவதாஸ் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கடந்த ஆண்டு வெளியான ‘பதான்’, ‘ஜவான்’, ‘டங்கி’ படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. முன்னதாக அகமதாபாத்தில் நடந்த ஐ.பி.எல். தொடரின் குவாலிபயர் 1 போட்டியை ஷாருக்கான் நேரடியாகக் கண்டுகளித்து, கொல்கத்தா அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர்ச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்ட ஷாருக்கான் அகமதாபாத் தனியார் […]
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்தது. பாஜகவுடன் கூட்டணியை துண்டித்ததால் பாமக மற்றும் தமாகா கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறின. தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட கனிமொழி மீண்டும் வெற்றி பெற்றார். சுமார் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட சிவசாமி தோல்வி அடைந்தார். இந்த நிலையில் அதிமுகவின் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதி […]
கேரளாவில் நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:- கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு சம்பவத்தில் உயிர்கள் பறிபோன செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்; முழுவீச்சில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் நிலச்சரிவில் சிக்கி உள்ளவர் அனைவரையும் மீட்கும் என நம்புகிறேன்; இந்த நெருக்கடியான நேரத்தில் நமது சகோதர மாநிலமான கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக […]
முதல்-அமைச்சருடன் ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் சந்திப்பு
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர்.மு.க.ஸ்டாலினை , இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (CREDAI )தெற்கு மண்டல துணைத் தலைவர் எஸ். ஸ்ரீதர், தமிழ்நாடு தலைவர் .ஆர். இளங்கோவன், துணைத் தலைவர் மேடன் பி. லூண்ட், செயலாளர் .பி. ரவிச்சந்திரன், பொருளாளர் வி. சதாசிவம், சென்னை தலைவர் மெஹூல் எச். தோஷி, பொருளாளர் விஸ்வஜீத் குமார், I திருச்சி சேர்மன். ஆர். எஸ். ரவி, பிரசிடெண்ட். ஆர். மனோகரன் மதுரை செயலாளர். யோகேஷ் திருகோன்டா, I […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் ஆடி மாதம் ஆடிப்பூரத்தன்று தேர் திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பூரத்திருவிழா நேற்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 8 மணியில் இருந்து 9 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ ஆண்டாள் – ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பின் 16 வண்டி சப்பரத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. […]
கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினராகி அரசின் நலத்திட்டங்களை பெறலாம்;
கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்திற்கென தனியே இணையதள பக்கம் மற்றும் வலை பயன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. இணையதள பக்கத்தில் அரசின் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இ-சேவை மையத்தின் மூலம் வழங்கப்படும் அத்தியவாசியமான சான்றிதழ்கள் பெறுவது குறித்த விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற வலை பயன்பாட்டின் வாயிலாக தங்களுக்கு தேவையான விவரங்களை கண்டு பயன் பெறலாம். உறுப்பினர் சேர்கைக்கான வலை பயன்பாடு 18.06.2024 அன்று முதல் பொது மக்களின் பயன்பாட்டிற்காக […]
ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் கடந்த ஆண்டு பெரிய அளவில் ஹிட் ஆனது. நல்ல வசூல் குவித்து தயாரிப்பாளருக்கு பெரிய லாபத்தை பெற்று கொடுத்தது. நெல்சனின் முந்தைய படம் பீஸ்ட் விமர்சனங்களை சந்தித்து இருந்த நிலையில், ஜெயிலர் படம் அவருக்கு கம்பேக் ஆக அமைந்தது. அதே போல ரஜினிக்கும் அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் வெற்றி பெரிய உத்வேகத்தை கொடுத்தது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளை நெல்சன் தொடங்கி செய்து வருகிறார். ஜெய்லரில் ரஜினியை […]
தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார். ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூபாய் 2000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், நேற்று காலை 9 மணி முதல் தூத்துக்குடி நகர உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா ஆலோசனைப்படி போக்குவரத்து உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை முன்பு இருசக்கர […]