ஓட்டப்பிடாரம் அருகே கப்பிகுளம் கிராமத்தில், பேச்சியம்மன், காளியம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு புதிய பறவை கபாடி குழு, இளைஞர் மன்றம், ஊர் பொதுமக்கள் இணைந்து மின்னொளி கபடிப் போட்டியை நடத்தின கபடிப் போட்டியில் முதலிடம் பிடித்த பால்ராஜ் நினைவுக் கபடி குழுவிற்கு ரூ.15 ஆயிரம் ரொக்க பரிசை கீழமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயக்கனி அரிச்சந்திரன் வழங்கினார். முதல்பரிசுக்கான சுழற்கோப்பையை இளைஞர் மன்றம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளையினர் இணைந்து வழங்கினர். இரண்டாம் பரிசாக ரூ.12ஆயிரத்தை […]
தூத்துக்குடி மாவட்டத்தில் நீர் நிலைகளை சீரமைக்க மதர் சோசியல் சர்வீஸ் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்திற்கு சுமார் 35 அடி நீளம் கொண்ட கையுடன் ராட்சத கிட்டாட்சி (PC210) வாடகையில்லா இயந்திரத்தை(கொமாட்சூ ) எக்ஸ்னோரா அமைபினர் வழங்கியுள்ளனர். மதர் சோசியல் சர்வீஸ் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த ராட்சத ‘கிட்டாட்சி’ மூலம் பக்கில் ஓடை மற்றும் திரேஸ்புரம் முகத்துவாரத்தை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி இன்று தொடங்கியது. தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி […]
ரிதம், ஆசை, நேருக்கு நேர், கேளடி கண்மணி, பூவெல்லாம் கேட்டுப்பார், சத்தம் போடாதே போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் வசந்த். தேசிய விருது பெற்றுள்ள இயக்குனர் வசந்த், மனைவி சம்யுக்தா உடன், திண்டுக்கல் அடுத்த ரெட்டியார் சத்திரம் ராமலிங்கம்ப்பட்டி போகர் நகர் பாதாள செம்பு முருகன் கோவிலில் கருங்காலி மாலைகள் சாற்றி தரிசனம் செய்தார். அவரை செய்தியாளர்கள் சந்தித்தபோது,”ஆருத்ரா ஆர்ட்ஸ் ஸ்டுடியோ சார்பில் புதிய படத்தை இயக்க உள்ளேன். அதனால் முருகனின் ஆசி பெற வந்தேன்” என்று […]
கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் மே 24ம் தேதி முதல் நடைபெற்று வரு போட்டியின் 5 ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணியளவில் நடைபெற்ற 17வது லீக் போட்டியில் போபால், நேஷனல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் அணியும் ஒடிசா டாடா நாவல் ஹாக்கி அகாடமி அணியும் மோதின. ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்தில் ஒடிசா அணி வீரர் தேவ்நோத் நன்வார் பீல்டு கோல் […]
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் “காதலிக்க நேரமில்லை” ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ டி.ஜே. பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவான இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இணை தயாரிப்பு எம்.செண்பகமூர்த்தி, […]
கோவில்பட்டியில் நடந்து வரும் அகில இந்திய ஆக்கிப்போட்டியின் நான்காம் நாளான நேற்று மாலை 5.15 மணியளவில் நடைபெற்ற 14வது லீக் போட்டியில் சென்னை, அக்கவுண்டண்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணியும் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும் மோதின. இதில் 3:1 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணி வெற்றி பெற்றது. பிரியாஸ் கவுடா, முனவர் பாஷா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (27.5.2024), தமிழ்நாடு கதர் கிராம வாரியம், காதி கிராம பொருள், பனை பொருள்கள் விற்பனை அதிகரிப்பது தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி கூறியதாவது:- தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய உற்பத்தி பொருட்களாக கதர் ரகங்கள், கிராமப் பொருட்கள் மற்றும் பனைவாரிய பொருட்களின் விற்பனையினை அதிகரித்திடும் பொருட்டு புதிதாக பல்வேறு கதர் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. […]
கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டிகள் நடந்து வருகிறது. போட்டியின் 4 ம் நாளான இன்று (திங்கள்கிழமை) காலை 7 மணியளவில் நடைபெற்ற 13வது லீக் போட்டியில் சென்னை, ஜிஎஸ்டி & சென்ட்ரல் எக்ஸைஸ் அணியும் கர்நாடகா, ஹாக்கி பெல்லாரி அணியும் மோதின. ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்தில் கர்நாடகா ஹாக்கி பெல்லாரி அணி வீரர் ஆனந்த்.ஹெச்.எம். பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார். 18-வது […]
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆகியவை சார்பில் கோவில்பட்டி கி.ரா நினைவரங்கத்தில் மாணவர்களுக்கான கலை இலக்கிய கோடை கொண்டாட்டம் கடந்த 20ம்தேதி தொடங்கி நேற்று முடிவு அடைந்ததது. மாலையில் நடந்த நிறைவு விழா நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் உதயசங்கர் தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய்,மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மேரி டயானா ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இடைநிலை கல்வி […]
கோவில்பட்டியை அடுத்த ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை இன்று மாலை நடைபெற்றது. இதையொட்டி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். அவருக்கு பல்வேறு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன, பூஜைகளை குருக்கள் பிரசன்ன வெங்கடேஷ் செய்தார். தொடர்ந்து தீப ஆராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.