2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த கிரேக்க ஆசிரியர் தாலமி என்பவர் இவ்வூரை மல்லியார்பா என குறிப்பிடுகிறார். மயில்கள் மிகுதியாக இருந்து ஆர்த்தெழுந்திருந்த காரணத்தால் இத்தலம் மயில் ஆர்ப்பு எனப் பெயர் பெற்றது. பின்னர் வழக்கில் மயிலாப்பு என்றாகி பின்பு மயிலாப்பூர் ஆகிவிட்டது. பிரம்மதேவன் சிவபெருமானைப் போல தாமும் ஐந்து சிரம் உடையவன் என்று செருக்கடைய, அவன் நடுச்சிரத்தைக் கிள்ளி கபாலத்தை ஏந்திய காரணத்தால் கபாலம் ஏந்திய ஈசுவரன் கபாலீசுவரன் என அழைக்கப்பட்டதாகவும் அதனால் இது […]
உலகம் இயங்க காரணமாக இருப்பது 9 கிரகங்களாகும். இந்த கிரகங்கள் தனக்கென குணங்களை கொண்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- சூரியன் சூரியன் ஆத்ம காரகன் என்று ஜோதிட சாஸ்திரத்தில் அழைக்கப்படுகிறார். சூரியனை வைத்தே தகப்பனார், அரசாங்க பதவி, தந்தையின் உடன் பிறந்தவர்களின் விபரங்கள் ஜாதகத்தில் முடிவு செய்யப்படுகிறது. உலகில் அசையும் பொருட்கள், அசையாத பொருட்கள் என அனைத்துக்கும் ஆத்மாவாக விளங்குவது சூரியனே ஆகும். சந்திரன் இவரே உடலுக்கு காரகன். சந்திரன் சோதிடத்தில் மனதுக்கு காரகன் என்று அழைக்கப்படுகிறார். […]
தேவர்களது பிரம்ம முகூர்த்த காலமாகிய மார்கழியில் இறைவனை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும் என்கின்றன சாஸ்திரங்கள். ‘மாரி’ என்றால் மழை என்று பொருள். ‘கழி’ என்றால் ‘கழிந்த’ அல்லது ‘பின்னர்’ என்று அர்த்தம். எனவே, மழைக்காலம் முடிந்த பின்னர் ஆரம்பிக்கும் மாதம் என்று பொருள். சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனை நடத்தப்படும். மேளதாள வாத்தியங்கள் முழங்கப்படும். சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படும். விஷ்ணு ஆலயங்களில் மார்கழி […]
தீப வழிபாடு என்பது நம் கலாச்சாரத்துடன் கலந்தது ஆகும். நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைக தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை நமஸ்காரம் செய்தால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். மேலும் வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தன வரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை பெருகும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. கோலமிடப்பட்ட வாசலில் 5 தின்ணைகளில் 4,, […]
மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் மட்டுமின்றி மற்ற நாட்களிலும் விரதம் இருந்து இறைவழிபாடு செய்வதால் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற முடியும். தெய்வங்களை நம்முடைய வீட்டிற்கே அழைத்து வரும் மாதமாக மார்கழி மாதம் திகழ்கிறது. மார்கழி மாதம் என்பது தெய்வ வழிபாட்டிற்குரிய சிறப்பான மாதங்களில் ஒன்று. காக்கும் கடவுளான பெருமாளே, பகவத் கீதையில் மார்கழியை தனக்கு விருப்பமான மாதமாக கூறி உள்ளார். இந்த மாதத்தில் விஷ்ணு வழிபாடு மட்டுமின்றி சிவ வழிபாடு செய்வதும் […]
கோவில்பட்டியில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள பசுவந்தனையில் அமைந்து உள்ளது கயிலாசநாத சுவாமி கோவில். பசுவும் தேவர்களும் வழிபட்ட இக்கோவிலில் உள்ள இறைவனின் பெயர் கயிலாசநாதர். இறைவியின் பெயர் ஆனந்தவல்லி அம்மன். ஆலய தல விருட்சம் வில்வ மரம். இத்தல சிவலிங்கத்தின் மீது, பசு வந்து அணைந்து பால் சொரிந்ததால் இத்தலம் ‘பசுவந்தனை’ என்று அழைக்கப்படுகிறது. கயிற்றாறு (தற்போது கயத்தாறு என்று […]
உறவு முறைச் சரணம் : ஹரி ஹர சுதனே சரணம் ஐயப்பா ஐங்கரன் சோதரனே சரணம் ஐயப்பா சண்முகன் சோதரனே சரணம் ஐயப்பா பார்வதி பிரிய புத்திரனே சரணம் ஐயப்பா பஞ்ச பூத சரணம் : ஆகாயம் – மகர நட்சத்திரமே சரணம் ஐயப்பா நெருப்பு – காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா நீர் – அழுதா நதியே சரணம் ஐயப்பா காற்று – பம்பையின் தென்றலே சரணம் ஐயப்பா நிலம் – கரிமலை ஏற்றமே சரணம் […]
புஷ்பங்களில் சாத்வீகம், ரஜசம், தாமசம், மிச்ரம் என்ற நான்கு வகைகள் உண்டு. வெண்மையான புஷ்பங்கள் சாத்வீகம், சிவந்தவை ரஜசம், கருநிற புஷ்பங்கள் தாமசம், மஞ்சள் வர்ணமுள்ளது மிச்ரம். மூன்று தளங்கள் உள்ளதும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணமுள்ளதுமான ஒரு வில்வத்தை, சிவனுக்கு, அர்ப்பணம் செய்தால், மூன்று ஜென்மாவின் குலோத்தாரணம் செய்து, சிவலோகத்தில் கொண்டாடப்படுவான். வில்வ பத்ரம் புதிதாக இருந்தாலும், காய்ந்திருந்தாலும், சிவனுக்கு அர்ச்சிப் பதால், சகல பாவங்களும் விலகும். வில்வ பத்திரத்தை ஒரு முறை அர்ச்சித்தபின், […]
கேள்வி: முகம் பார்க்கும் கண்ணாடியை வீட்டு வாசலில் வைப்பதன் நோக்கம் என்ன? பதில்:-மங்கல பொருட்களில் கண்ணாடியும் ஒன்று. அதனால், மங்களகரமாக கண்ணாடியை வைப்பர். சிலர் கண்ணாடியை திருஷ்டிதோஷம் நீங்கவும் வாசலில் வைக்கிறார்கள். கேள்வி: வாசலில் சிலர் கடவுளின் உருவத்தையே கோலமாக இட்டு வருகின்றனர். இது சரியான முறையா? பதில்:கோலம் என்றால் “அழகு’. இதனை வடமொழியில் “ரங்கவல்லி’ என்பர். ரங்கம் என்றால் அரங்கம், அதாவது மண்டபம், சபை என்று வைத்துக் கொள்ளலாம். இதன் தரைப்பகுதியில் அழகுக்காக கொடிகள் போன்று […]
சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பிரதோஷ தினத்தில் சிவன் சன்னதியில் உங்கள் பிரார்த்தனையை ஆரம்பித்து தினமும் கடைபிடித்து வர வேண்டும். அவ்வாறு செய்வதால் பாவ வினைகள் நீங்கி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். மனபிரச்னையால் பிரிந்த கணவன் மனைவி, உற்றார் உறவினர் ஒன்று சேர்ந்து வாழ சிவனுக்கு சோம வாரப் பூஜை செய்துவந்தால் விரைவில் ஒன்று சேர்வர். சோமனான சந்திர பகவான் இவ்விரத்தை பின்பற்றி நற்கதி […]
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- November 2020
- October 2020
- September 2020
- August 2020
- July 2020
- March 2020
- February 2020
- January 2020







