நமது முன்னோர்கள் நமக்கு ஒவ்வொரு விஷயத்தையும் அறிவியலும் உடல் நலமும் மனநலமும் சார்ந்துதான் விட்டுச் சென்றுள்ளனர். அந்த வகையில் பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம். பச்சைத் தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் பாய்களில் படுத்துறங்குது நமக்கு நிம்மதியான உறக்கத்தைத் தருவதோடு மட்டுமல்லாமல் பலவித நன்மைகளையும் அளிக்கின்றன. ஒற்றை விதையினால் முளைக்கும் தாவரங்கள், மரங்கள் இயல்பாகவே குளிர்ச்சியைத் தரும் என்பது அறிவியல்பூர்வமான உண்மையாகும். தென்னங் கீற்று, பனை ஓலை, தாழை மடல், நாணல் மற்றும் […]
மனிதர்களுக்கு மிகவும் வளர்ச்சியடைந்த மூளை உண்டு. இது, பண்பியல், பகுப்பாய்வு (abstract reasoning), மொழி (Language), உண்முக ஆய்வு , பிரச்சனைகளைத் தீர்த்தல் (Problem Solving), உணர்வுகள் போன்றவற்றைக் கையாளக்கூடிய வல்லமை கொண்டது. இத்தகைய வல்லமை கொண்ட மூளையும், நிமிர்ந்த உடலும் மனித வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன. மனிதர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும், தங்களை ஒழுங்கமைத்துக் கொள்ளல் என்பவற்றுக்காகவும் தொடர்பு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். மனிதர்கள் பல சிக்கலான சமூக அமைப்புகளை உருவாக்கியுள்ளனர். இவற்றுள் குடும்பங்கள் தொடக்கம் நாடுகள் வரையான அமைப்புகள் அடங்கும். மனிதர்களிடையேயான சமூகத் தொடர்புகள், […]
இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகெங்கும் அடிக்கடி ஏற்பட்ட பஞ்சத்துக்குத் தீர்வாகக் கண்டுபிடிக்கப்பட்ட அருமருந்து இந்த ஐ.ஆர்.8 நெல் ரகம். அரிசியை வெறும் உணவு என்று மட்டும் கடந்து சென்றுவிடமுடியாது. அரிசியின் வரலாற்றில் அவல அரசியலும் சுயநலம் மிகுந்த துரோகமும் கறுப்பின அடிமைகளின் துயர் மிகுந்த வாழ்வும் ஒருங்கே இழையோடியுள்ளன. நாகரிகம் வளர வளர எதை உண்பது என்பதை மனிதன் தேர்ந்தெடுத்து உண்ணத் தொடங்கினான். காட்டிலும் மேட்டிலும் இயற்கையாக முளைத்ததைச் சாப்பிட்ட மனிதன், தனக்கு வேண்டியதைத் தான் […]
டி.வி.எஸ். அப்பாச்சி பைக் 160 சிசி ஆயில் கூல்டு எஸ்.ஒ.எச்.சி. பவர் புல் எப்.ஐ என்ஜினை கொண்டுள்ளது.இந்த பைக் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. 17.55 பிஎஸ், 9250 ஆர்.பி.எம் .என்ற அதிகபட்ச செயல் திறனை கொண்டுள்ளது.அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவரக்கூடிய சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள அப்பாச்சி பைக்கை இயக்குவதற்கு ஸ்போர்ட், அர்பன், ரெய்ன் என்ற மூன்று வகையான., வாகன ஓட்டும் முறைகள் உள்ளது.பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மிமீ, (போசெக்ஸ்-பு) ஆகும்.சக்திவாய்ந்த டபுள் சேனல் சூப்பர் […]
*உடல் பயிற்சி இன்மை/ உடல் உழைப்பின்மை * இரவில் கண் விழித்திருத்தல் * காலை உணவை தவிர்த்தல் *ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம் * பணத்தை நோக்கிய ஓட்டம் * பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல் *கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல் மேற்கண்ட நடவடிக்கைகள் காரணமாக மனிதனின் ஆயுட்காலம் குறையும். ஆயுட்காலம் குறையாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை இனிமேல் பாருங்கள்… வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள் கண்டதையும் கொட்ட நம் உடல் […]
சுண்டைக்காய் பெரியவகை செடி இனத்தை சேர்ந்தது. 5 முதல் 10 அடி உயரம் வரை வளரும். காடுகளில் தானாகவே வளருவதை மலைசுண்டை என்றும், தோட்டங்களில் நாம் வளர்ப்பதை பால் சுண்டை என்றும் அழைக்கிறோம். பால் சுண்டையை பற்றிதான் இங்கு காண இருக்கிறோம். இந்த சுண்டைக்காய் சிறியதாக இருந்தாலும் இதில் அதிக மருத்துவகுணம் உள்ளது. ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புசளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிடவேண்டும். நோய் கட்டுப்படும். இது […]
நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும். அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும். ஆமணக்கின் வேரை இடித்து தேன் […]
ஆதார் கார்டு என்பது இந்தியாவில் அரசு சேவைகளைப் பெறுவதற்கும், வங்கிச் சேவைகளைப் பெறுவதற்கும், பல்வேறு நோக்கங்களுக்காக அடையாளத்தைச் சரிபார்க்கவும் பயன்படுத்தப்படும் ஒரு அத்தியாவசிய ஆவணமாகும். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படும் ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்கள் மற்றும் முகவரி தொடர்பான தகவல்கள் இருக்கும். இது தனித்துவமான 12 இலக்க எண்ணாகும். சிலர் போலியாக ஆதார் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களுடைய நம்பகத்தன்மை குறித்து சரி பார்ப்பது முக்கியம். வீடு கட்டி வாடகைக்கு விட்டிருந்தால் […]
வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அதனை வீசி எறிய யோசிப்பீர்கள். முள்ளை எடுக்க வேண்டுமா? எளிய வழி: முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டுமென்பதில்லை. வாழைப் பழத் தோல் இருந்தா போதும் அன்பர்களே! கைகளிலோ, பாதத்திலோ, மரச்சில்லுகள் அல்லது முள் குத்தினால், வலியில் சுருக்கென்று உயிரே போகும்படி இருக்கும். இதனை எடுக்க முடியாமல் டாக்டரிடம் சென்று , கத்தி காயங்கள் வாங்கியவர்களும் உண்டு. இந்த அவஸ்தை எல்லாம் இனி […]
புதிய முயற்சியிலே, அவர் வெற்றி அடைவாரா அல்லது தோல்வி அடைவாரா என்பதை எப்படித் தீர்மானிப்பது? ‘நாம் வெற்றியே அடைவோம்’ என்ற நம்பிக்கை அவர் உள்ளத்தில் வலுவாக இருக்க வேண்டும். இருந்தால் அவர் முழு வெற்றியை அடைவார், உறுதி. நாம் வெற்றி அடைவோமோ, மாட்டோமோ என்ற அரைகுறையான நம்பிக்கையாக அது இருந்தால் அடையக்கூடிய வெற்றியும் அரைகுறையான வெற்றியாகத்தான் இருக்கும். முயற்சியில் குதித்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் போதே, தோல்வி அடைந்துவிட்டால் என்ன செய்வது? தோல்வி அடைந்துவிட்டால் நிலைமை இப்போது இருப்பதைக் […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
