அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, கடந்த மாதம் கோவையில் நடந்த பாராட்டு விழா மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக் கூறி, மூத்த தலைவர் செங்கோட்டையன் எம்.எல்/ஏ. புறக்கணித்தார். தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. சட்டசபையில் பழனிசாமியை சந்திப்பதையும், அவர் தவிர்த்தார்.< சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது நாளான நேற்றும் செங்கோட்டையன் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்வதை […]
தூத்துக்குடி, விருதுநகர், ,ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி-
தமிழக சட்டசபையில் நேற்று 2025-2026-ம் ஆண்டுக்கான தமிழக வேளாண்மை பட்ஜெட் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பின்னர் உரையை வாசித்தபோது வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-:- *வெங்காயத்தின் விளைச்சல் குறையும் காலங்களில் சந்தைக்கு நிலையான வரத்தினை உறுதிப்படுத்திடும் பொருட்டு வெங்காய சேமிப்புக்கூடங்கள் அமைக்க ரூ. 18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. *உதிரி வகை ரோஜா மலர்களின் சாகுபடி 500 ஏக்கரில் மேற்கொள்ளப்படும் ரூ.1 கோடி தினசரி வருமானம் ஈட்ட மலர்கள் சாகுபடி. பாரம்பரிய மலரான மல்லிகை […]
பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடேர்த்தே. இவர் 2016 முதல் 2022 வரை பிலிப்பைன்ஸ் அதிபராக செயல்பட்டார். அதற்குமுன் 2011ம் ஆண்டு டவொவா மாகாண மேயராகவும் அவர் செயல்பட்டார். இதனிடையே, மேயர், அதிபராக இருந்த கால கட்டத்தில் போதைப்பொருள் கும்பலுக்கு எதிராக ரோட்ரிகோ டுடேர்த்தே கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் என பலர் கொல்லப்பட்டனர். இதில் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை தொடர்பாக மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக ரோட்ரிகோ டுடேர்த்தேவுக்கு எதிராக ஐ.நா. […]
திண்டுக்கல் பழனி சாலை முருகபவனம் இந்திராநகரில் 51 அடி உயர வைஷ்ணவி காளியம்மன்=, முத்துமாரியம்மன் , கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சதாசிவம் குருக்கள் தலைமையில் 16 யாக குண்டங்கள் அமைத்து 20 சிவாச்சாரியார்கள் மந்திரம் சொல்ல நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. இதில் கிராம சாந்தி, ருத்ர ஜெபம், வேத பாராயணம், நடைபெற்றது. தொடர்ந்து கோ பூஜை, சுமங்கலி பூஜை, கன்னியா பூஜை, வடுக பூஜை, உயிர் ஊட்டுதல் வைபவம் நடைபெற்றது. கனி, மூலிகை […]
சிகரெட் லைட்டர் விற்பனைக்கு தடை- 12 ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டத்தில் சேர்க்க வேண்டும்;முதல்
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்த்தித்து பேசினார். அப்போது முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் துரை வைகோ கூறி இருப்பதாவது: மக்காச்சோளத்திற்கு, 1% செஸ் வரியை நீக்கம் செய்து மக்காச்சோள விவசாயிகளின் வயிற்றில் முதல்வர் பாலை வார்த்துள்ளார் அதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்துக்கொண்டேன். அப்போது எனது நான்கு முக்கிய கோரிக்கைகளை அவரிடம் தெரிவித்தேன். அதன் விவரம் பின்வருமாறு: 1) கோவில்பட்டி, சாத்தூர், […]
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- அடுத்த 6 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: 6.3.2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 7.03.2025 முதல் 9.03.2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.10.3.2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.11.3.2025: […]
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயலாளர் மரகதலிங்கம் தலைமை தாங்கினார், மாநில முன்னாள் பொதுச் செயலாளர் கணேசன் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ரவி, டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் அந்தோணிராஜ், மாவட்ட துணை தலைவர் பூராணம், பிரச்சார செயலாளர் மாடசாமி, அரசு பணியாளர் சங்க […]
கோவில்பட்டியில் மில் தொழிலாளிக்கு சிந்தாமணி நகர் பொதுமக்கள் பணி நிறைவு பாராட்டு தெரிவித்தனர். கோவில்பட்டி வள்ளி டெக்ஸ்டைல் மில்லில் தொழிலாளியாக சிந்தாமணி நகரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் 40 ஆண்டுகள் பணிபுரிந்து பணி நிறைவு பெற்றார். பணி நிறைவு பெற்ற மில் தொழிலாளி மாரிமுத்துவுக்கு சிந்தாமணி நகர் பொதுமக்கள் சார்பில் பணி நிறைவு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் சிந்தாமணி நகர் வளர்ச்சிக்குழு தலைவர் பால்ராஜ் தலைமையில் ஊர் பொதுமக்கள் பணி நிறைவு பெற்ற மில் தொழிலாளி மாரிமுத்துவுக்கு […]
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று (சனிக்கிழமை) தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி காலையில் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார், இந்த நிகழ்வை தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள், தொண்டர்கள், நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை பெற்றார். பின்னர், கோபாலபுரம் சென்று தாயார் தயாளு அம்மாளிடமும், சிஐடி நகரில் ராஜாத்தி அம்மாளிடமும் வாழ்த்து பெற்றார்.அப்போது […]
தமிழகத்தில் கிழக்கு திசை காற்று வேகம் மாறுபாடு காரணமாக தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்தது. மேலும் பகல் நேரங்களில் அவ்வப்போது லேசாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று முந்தினம இரவு தென்காசி மாவட்டம் குற்றாலம் செங்கோட்டை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நள்ளிரவில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலத்தில் குற்றாலம் மெயின் […]
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020



