மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, பெருங்காமநல்லூரில் 3.4.1920 அன்று ஏற்பட்ட கைரேகை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பிரமலைக்கள்ள இன மக்கள் பலர் பலியானார்கள். இந்த தியாகிகள் நினைவு தினத்தில் பெருங்காமநல்லூர் சென்று மணிமண்டபத்தில் முன்னோர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி வழிபாடு செய்தனர். அதேபோன்று கிராம பொதுமக்கள் சார்பாக அன்னதானம் மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு, தேசியத் தலைவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான சவுத்திரி பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அதனைத் […]
தமிழ்நாட்டில் கோடைகாலம் தொடங்கியதையொட்டி, தர்பூசணி விற்பனை களை கட்டியது. இந்த நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சில கடைகளில் தர்பூசணிகளை சோதனை செய்து அந்த பழங்களை அகற்றினர். அவற்றில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதால் அவை அகற்றப்பட்டதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து, மக்களிடையே அச்சம் பரவ தொடங்கியது. தர்பூசணி வாங்குவதையோ, சாப்பிடுவதையோ தவிர்த்தனர். இதனால், விவசாயிகள் பெரும் பாதிப்படைந்தனர். மக்களிடையே தர்பூசணி குறித்த பயம் தொற்றிக்கொண்டதை அடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியான சதீஷ்குமார் விளக்கம் கொடுத்திருந்தார். இதுதொடர்பாக அவர் .”சென்னையில் […]
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு அலுவலகத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் பி. கே .மூக்கையா தேவர் 102 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் தலைமை தாங்கினார்/. இவ்விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மாயாண்டி வரவேற்று பேசினார். விழாவில் வெளியேற்று வெளியேற்று எம்.பி.சி. பட்டியலில் இருந்து […]
கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி தீப்பெட்டிக்கு புவிசார் குறியீடு பெறப்படுமா? சட்டசபையில் அமைச்சர் பதில்
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெறும் செயற் குறிப்பு அரசிடம் உள்ளதா? என்று சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் கேள்வி எழுப்பினார். இதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பதில் அளித்து பேசியதாவது:- சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெறும் செயற்குறிப்பு தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை. […]
சென்னை-தூத்துக்குடி இடையே வந்தே பாரத் ரெயில்: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
சென்னை- தூத்துக்குடி இடையே பயணிகள் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் சென்னைக்கும், தூத்துக்குடிக்கும் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், தூத்துக்குடி எம்,.பி.யுமான கனிமொழி வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தில் கனிமொழி பேசியதாவது;- ,சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தினை எதிர்கொள்ள, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வழியாக பழைய ஜனதா எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் புதிய […]
தமிழ்நாடு சட்டப் பேரவையில், கச்சத்தீவு மீட்பு தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இலங்கையில் அரசியல் நிலைமைகள் மாறினாலும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது. தமிழக மீனவர்கள், இந்திய மீனவர்கள்தான் என்பதை மத்திய அரசு அடிக்கடி மறந்துவிடுகிறது. எல்லைதாண்டி வந்தார்கள் என்று சொல்லி அவர்களுக்கு அதிகபட்ச சிறை தண்டனை விதிக்கப்படுகிறது அல்லது அதிகபட்ச அபராதம் விதிக்கப்படுகிறது. அண்டை […]
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்து வருகிறது. பல்வேறு இடங்களில் 100 டிகிரி பாரன்கீட்டை தாண்டியது. இந்த நிலையில் நாளை முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:- தமிழகத்தில் நாளை 3ந் தேதி 5 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரிந்த சார்பு ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், நீதிவேந்தன், குருசாமி, சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் நாராயணன்,இசக்கிராஜ், தசண்முகம் மற்றும் தலைமை காவலர் அய்யம்பெருமாள் ஆகியோர் காவல்துறையில் பணியில் சேர்ந்து சிறப்பாக பணிபுரிந்து மார்ச் 31 பணி ஓய்வு பெற்றனர். மேற்படி பணி ஓய்வு பெற்ற 7 காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (1.4.2025) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் சால்வை அணிவித்து கவுரவித்தார். மேலும் அவர்களின் சிறப்பான பணி குறித்து பாராட்டி […]
தூத்துக்குடி மாவட்டத்தின் மத்திய அரசு வக்கீல்கள் 2 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை மூத்த வக்கீல் மதாப் சரன் புருஷ்டி தூத்துக்குடி மாவட்டத்தின் மத்திய அரசு வக்கீலையும் மாவட்ட மத்திய அரசு கூடுதல் வக்கீலையும் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி தூத்துக்குடி மாவட்ட மத்திய அரசின் கூடுதல் வக்கீலாக தூத்துக்குடி மட்டக்கடை சேதுராஜா தெருவை சேர்ந்த பெண் வக்கீல் இ. இசக்கி லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். வக்கீல் இசக்கி லட்சுமி மாநகர் மாவட்ட […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் செல்போன் திருட்டு போனதாக பெறப்பட்ட மனுக்கள் மற்றும் சைபர் குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு . ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார், அதன்படி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் சூப்பிரண்டு சகாய ஜோஸ் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர். சாந்தி தலைமையிலான போலீசார் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ ((IMEI)) எண்ணை வைத்து தொழில்நுட்ப […]
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020



